ஜனாதிபதியாக முடிசூடப் போவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு

அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையப் போவதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது.. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார் என ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் வெளியாகி…

அழகு சாதன தயாரிப்புக்காக ஏற்றுமதியாகும் கழுதை: தடை விதித்த மேற்கு…

மாமிசம் மற்றும் அழகு சாதன தயாரிப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த கழுதைகளின் ஏற்றுமதிக்கு மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கழுதை ஏற்றுமதி வர்த்தகம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து கழுதைகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான…

500 படகுகள்..! கடலில் மூழ்கி பலியான அகதிகள்: தீவிர மீட்பு…

லிபியா கடற்பகுதியில் அகதிகள் படகுகள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும், பலர் இறந்திருக்க கூடும் என இத்தாலி கடற்படை ஹெலிகொப்டர், கப்பல் மூலம் யாராவது கடலில் தென்படுகிறார்களாக என தீவிரமாக தேடி வருகிறது. உள்நாட்டு போர், வறுமை உள்ளிட்ட பலக் காரணங்களால் மக்கள் ஐரோப்பிய…

ஐ.எஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள்? தப்பிய 8 வயது…

ஐ.எஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள் என்று அவர்களிடமிருந்து தப்பிய 8 வயது சிறுமி அதிர்ச்சி தரக் கூடிய தகவல்களை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாசிதி பிரதேசத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய பின்பு, அம்மக்கள் பல வித இன்னல்கள் அனுபவித்து வந்துள்ளனர். அவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெட்டிக்…

லண்டனில் உள்ள கவர்சிப் பெண்களை ஜிகாடியாக மாற்றும் ஐ-எஸ் இயக்கத்தில்…

பிரித்தானியாவில் பக்கம் 3 என்று கூறினாலே அது “சன்” பேப்பரின் பக்கம் 3 என்ற பொருள்தான். அதில் தான், ஒவர் நாளும் ஒரு பெண் மேலாடை இன்றி நின்று எடுத்த புகைப்படத்தை போடுவார்கள். லட்சக் கணக்கான பெண்கள் மேலாடை இல்லாமல் தாம் எடுத்த புகைப்படத்தை சன் பேப்பருக்கு அனுப்பிவைப்பதும்.…

நூறு வயதை கடந்த 81 பேர் முழு ஆரோக்கியத்துடன் மிகவும்…

இத்தாலியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் நூறு வயதை கடந்த 81 பேர் முழு ஆரோக்கியத்துடன் மிகவும் சுறுசுறுப்புடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இத்தாலியின் acciaroli என்ற கிராமத்தில் மொத்த மக்கள் தொகையானது வெறும் 700 எண்ணிக்கைதான். ஆனால் இந்த கிராமத்தில் சதம் கண்டு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வருபவர்கள்…

அகதிகளின் உடலுறுப்புகளை விற்க பாலியல் தொழிலாளிகள் முயற்சி: வெளியான பகீர்…

எகிப்து நாட்டில் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகளின் உடலுறுப்புகளை விற்பனை செய்யும் முயற்சியில் பாலியல் தொழிலாளிகள் ஈடுப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. புகலிடம் கோரி வரும் ஆப்பிரிக்க நாட்டு அகதிகளிடம் முறையான ஆவணங்கள் மற்றும் போதிய பணம் இல்லாத காரணத்தினால் அவர்களின் உடலுறுப்புகளை விற்க பாலியல் தொழிலாளிகள் தூண்டி…

வெடித்த ராக்கெட் தொடர்பில் மர்மம் – ஆதாரமாக காணாளி வெளியாகியது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட இருந்த, ராக்கெட் வெடித்து சிதறியது. இவ்வாறு ராக்கெட் வெடித்ததில் மர்மம் உள்ளதாக சந்தேகம் தற்போது வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ராக்கெட்டோடு பேஸ் புக் நிறுவனம் தயாரித்து வைத்திருந்த 200 மில்லியன் டாலர் பெறுமதிமிக்க அதி நவீன சாட்டலைட்டும்…

பாலைவனத்தில் தங்க வேட்டையாடும் பொதுமக்கள்

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைவனத்தில் தங்கம் கிடைப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. மேற்கு ஆப்ரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள மோரித்தானியா நாட்டில் உள்ள பாலைவனத்தில் தான் தங்கம் கிடைக்கிறது. இதன் காரணமாக இப்பாலைவனத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள், தங்கி தங்கத்தை தோண்டி எடுத்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் வீடு வாங்கும் அளவுக்கு…

உலகின் முதல் ஓட்டுனரில்லாத சிற்றூந்து: பிரான்சில் பயன்பாட்டிற்கு வருகிறது

உலகின் முதல் ஓட்டுனரில்லாத சிற்றூத்து சேவையை இந்த வார இறுதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரான்ஸ் அறிமுகப்படுத்துகிறது. பிரான்சின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Lyon நகரில் இருந்து முதன் முறையாக இந்த சிற்றூந்து சேவை துவங்க உள்ளது. சுமார் ஓராண்டுக்கும் அதிகமாக சோதனை ஓட்டம் பார்க்கப்பட்ட பின்னர் தற்போது…

நடுக்கடலில் தத்தளித்து பலியான 2726 அகதிகள்! அதிர்ச்சி தகவல்

உள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படகுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டு வருவதால் படகு நடுக் கடலில் கவிழ்ந்து நடக்கும் விபத்துக்களும் அடிக்கடி நடக்கிறது. மத்திய…

விண்வெளி ஆய்வு கூடத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற ராக்கெட் வெடித்து…

விண்வெளி ஆய்வு கூடத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற தனியார் ராக்கெட் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விண்வெளி ஆய்வுக்காக பூமியிலிருந்து சுமார் 450 கி.மீற்றர் உயரத்திற்கு மேல் ஐ.எஸ்.எஸ் என்ற பெயரில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைக்க அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் பிற…

பலூசிஸ்தான் மக்களை விஷவாயு செலுத்தி கொலை செய்தது பாகிஸ்தான்..? மோடிக்கு…

இந்திய சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி பலூசிஸ்தான் மக்கள் மீது பாகிஸ்தானின் அடக்குமுறையை வன்மையாக கண்டித்திருந்தார். மோடியின் பேச்சிற்கு  பலூசிஸ்தான் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சுதந்திர தின உரையில் மோடியின் பாகிஸ்தான் எதிர்ப்பு பேச்சிற்கு பழி தீர்க்கும்…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதால் வீராங்கனையின் கிராமத்துக்கே மின்வசதி!

ஒவ்வொரு நாட்டு வீரர் -வீராங்கனைகளும் எவ்வளவோ கஷ்டத்திற்கும் கடினஉழைப்பிற்க்கும் அப்பாற்பட்டுதான் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்கின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் கென்யா 6 தங்கம் 6 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வெற்றிகொண்டிருந்தது. ஆப்பிரிக்காவில் வறுமைத் தாண்டவமாடும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. குறைந்தது 20 ஊர்களுக்கு ஒரு பள்ளிதான் இருக்கும். பல…

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு: சுட்டுக் கொல்லப்பட்ட வடகொரியா துணைப்பிரதமர்!

கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர் போன வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங், தன்னை அவமதிக்கும் வகையில் அமர்ந்திருந்ததாக வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின்னை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளார். இதன்படி வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஆலோசனை கூட்டத்தில் தூங்கியதாக கல்வித்துறையின்…

பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா…

டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி. நாள்: செவ்வாய்க்கிழமை. ""பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்; பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசு…

இறந்தவர்களை மீண்டும் உயிர்பிக்க முடியுமா?

இறக்காமல் வாழ்வதற்கு யார்தான் விரும்பமாட்டார்கள்? ஆனால் மனிதர்களாகிய ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் இறக்கத்தான்போகின்றார்கள். விபத்து, தற்கொலை, கொலை என மனிதர்கள் இறப்பது ஒருபக்கம் இருக்கட்டும், ஆனால் எவ்வித சிகிச்சைகளும் அற்ற நோய்களுக்கு இலக்காகிமரணிப்பது சற்றே வேதனையான விடயம் தான். ஆம் அப்படி ஓர் நோய் மூலம் இறந்தபின் எதிர்காலத்தில் நம்மை உயிர்பிக்க முடியுமா?…

2050ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா?

2050ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1000 கோடியை தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை பணியகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை தற்போது 740…

ஒலிம்பிக்கில் போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு நேர்ந்த அவலம்! அனைவரையும் கைது செய்யுமாறு…

ஒலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்த ரியோ…

20 மில்லியன் டாலர்களை நன்கொடை வழங்கிய உசைன் போல்ட்..!

உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் சம்பாதித்த 20 மில்லியன் டாலர்களை தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். உலகின் அதிவேக ஓட்டபந்தய வீரர் என்று பெயர் பெற்ற உசைன் போல்ட், உலகளவில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகிய ஓட்ட பந்தயங்களில் சாதனை படைத்துள்ளார்.…

நிலநடுக்கத்தில் உயிரிழந்த முதலாளி: சடலத்தை விட்டு விலகாத வளர்ப்பு நாய்

இத்தாலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த தனது முதலாளியின் சவப்பெட்டியை விட்டு விலகாமல் காத்திருக்கும் வளர்ப்பு நாயின் பாசம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இத்தாலியில் கடந்த புதன்கிழமை அன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 281 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலநடுக்கத்தில் பலியானவர்களின் சடலங்கள் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு…

ஆளில்லாத தீவில் ஒரு வாரகாலம் சிக்கித் தவித்த தம்பதி!

அவுஸ்திரேலியா அருகே ஒரு வாரமாக தீவில் தனியாக சிக்கி தவித்த தம்பதிகள் ஆபத்தில் சிக்கியுள்ளோம் என மணலில் எழுதி வைத்திருந்ததை கண்டு விமான படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். Linus மற்றும் Sabina Jack என்ற தம்பதி கடந்த 17 ஆம் திகதி மைக்ரோனிசியா நாட்டில் உள்ள weno என்ற தீவிற்கு…

கனடா கடல் எல்லையை கடந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய அமெரிக்க…

அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினர் கனடாவில் தீயினால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டில் இருந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியார்க்கை சேர்ந்த அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நயாகரா அருவியின் அருகில் உள்ள கடலோரப் பகுதியில் ஒரு…