கலைத்தாலும் ஓடாமல் படுத்திருக்கும் இந்த நாய்: ஏன் தெரியுமா ?

பல மனிதர்கள் அந்த நாயை கலைத்துப் பார்த்தார்கள். அது அவ்விடத்தில் இருந்து அகலவில்லை. அங்கேயே படுத்து கண் விழித்து இருந்தது. அதன் கண்களில் இருந்து வரும் கண்ணீரை பலரால் பார்க்க முடிந்தது என்கிறார்கள் அவ்வூர் மக்கள். ஆம் அந்த நாய் அங்கே அழுதுகொண்டு இருப்பது, தனது எஜமான் கொல்லப்பட்ட…

அதிகரித்து வரும் காற்று மாசு: நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆர்வலர்கள்

பிரித்தானியா தலைநகர் லண்டனில் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருவது தொடர்பாக நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களை பொலிசார் கைது செய்தனர். பிரித்தானியா தலைவர் லண்டனில் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மக்களுக்கு…

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குள்ளர்கள் நகரம்

விசித்திரமான குள்ளர்கள் வாழ்ந்த தடங்களுடன் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு பாலைவன நகரம், புரியாத புதிர்கள் நிறைந்த பூமியாக ஆராய்ச்சியாளர்களையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பாலைவனத்தில் ஒரு வெளிப்படலமாக காணப்படும் இந்த நகரம் 1940 ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ’மகுனிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிரான கதவு இதில் சராசரி…

நடுக்கடலில் மூழ்கிய படகு: 400 அகதிகளின் நிலை என்ன?

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேற மத்திய தரைக்கடல் வழியாக வந்த 400 அகதிகளை தாங்கிய படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்ரிக்க நாடுகளில், குறிப்பாக சோமாலியா நாட்டை சேர்ந்த சுமார் 400 அகதிகள் நேற்று படகு ஒன்றில் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி…

கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல்: கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள்

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு நடவடிக்கையால் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் எண்ணிக்கை பாதிக்கு மேல் குறைந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 20 மாதங்களில் கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல்களால் இதுவரை 25,000க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் ஐ.எஸ். குழுவினரின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

‘பிரித்தானிய மகாராணி இனியும் எங்களை ஆளக்கூடாது’: ஜமைக்கா அரசு அதிரடி…

பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தை தலைவி பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய உள்ளதாக ஜமைக்கா நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. உலகில் உள்ள 75 சதவிகித நாடுகள் அனைத்தும் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து தான் சுதந்திரம் பெற்றுள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பிரித்தானியா நாட்டிலிருந்து…

ஜப்பானை உலுக்கும் தொடர் நிலநடுக்கம்- இன்று 7.3 ரிக்டர்; 19…

டோக்கியோ: ஜப்பானில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முன்னதாக நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பத்துபேர் உயிரிழந்து சுமார் 650 பேர் காயமடைந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷு…

வீடியோவில் தோன்றிய போகோஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள்!

நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகளால்கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என நம்பிக்கை ஏற்படுத்தும்விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்14 ஆம் திகதி நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள அரசாங்க பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இருந்து பள்ளி மாணவிகளை போகோஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.…

அஹ்மதி முஸ்லிம்களை கொல்லுமாறு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்கள்!

கிளாஸ்கோவில், மதக் காரணங்களுக்காக கொல்லப்பட்டதாக நம்பப்படும் கடை உரிமையாளர் ஒருவரின் கொலையைத் தொடர்ந்து, பிரிட்டனிலும் அஹ்மதியருக்கு எதிரான போக்கு வளர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஹ்மதி முஸ்லிம்களை கொல்லுமாறு அழைப்புவிடுக்கும் துண்டு பிரசுரங்களை லண்டனில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பார்க்க முடிந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. இஸ்லாத்தின் ஒரு பிரிவான அஹ்மதியரை,…

“அமெரிக்க ஜனாதிபதியாக நான் செய்த மிகப்பெரிய தவறு”: மனம் திறந்த…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு தான் செய்த மிகப்பெரிய தவறு எது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா மனம் திறந்து பேசியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒபாமா பங்கேற்றுள்ளார். அப்போது, ‘ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஏற்பட்ட நன்மைகள் தீமைகள் எவை’? என…

புனித தலமாவதை தடுக்க ஹிட்லர் பிறந்த வீட்டை விலைக்கு வாங்கும்…

வியன்னா: ஜெர்மனியின் சர்வாதி காரியாக திகழ்ந்தவர் அடோல்ப்ஹிட்லர். இவர் 2வது உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தார். இவரது நாஜிப்படைகள் உலக நாடுகளை கலங்கடித்தது. இருந்தும் அவர் வீழ்ந்தார். ஹிட்லர் ஒருங்கிணைந்த ஹங்கேரியில் பிரான்னா ஆம் இன் என்ற இடத்தில் 1880-ம் ஆண்டு பிறந்தார். தற்போது இந்த  இடம்…

பனாமா ஆவண விவகாரம்: சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பெயர் சேர்ப்பு?

பனாமா ஆவண விவகாரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பனாமா நாட்டில் உள்ள MossackFonseca நிறுவனங்களில் உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் ரகசிய முதலீடுகள் வைத்து வரி ஏய்ப்புகள் செய்ததாக அண்மையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.…

பாரீஸ், பெல்ஜியம் தாக்குதல்: முக்கியக் குற்றவாளி கைது

பாரீஸ் மற்றும் பிரஸ்ஸெல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த முகமது அப்ரினி, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பெல்ஜியம் அரசு வழக்குரைஞர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பாரீஸிலும், பிரஸ்ஸெல்ஸிலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய முகமது அப்ரினி, பிரஸ்ஸெல்ஸின் புறநகர்ப் பகுதியான…

நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்பு உரையாற்றிய பிடல் காஸ்ட்ரோ

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். கியூபாவில் கம்யூனிசம் வேரூன்ற முக்கிய காரணமாக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ. கியூபாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த பட்டிஸ்டாவை கடந்த 1959 ஆண்டு தனது நண்பர் சே குவேராவுடன் இணைந்து விரட்டியடித்தார். பின்னர்…

அமெரிக்காவின் சதி திட்டங்களின் ஒரு பகுதிதான் பனாமா பேப்பர்ஸ்: விளாடிமிர்…

ரஷ்யாவை வீழ்த்துவதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதிதான் பனாமா ஆவண கசிவு என ரஷ்ய அதிபர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத சொத்துக்களை மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் ரகசியமாக தொழில் முதலீடு செய்து இருப்பதாகவும்,…

இஸ்லாம் மதம் பற்றி தவறாக பேசிய மாணவர்: நடுரோட்டில் வெட்டி…

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் பற்றியும் இறைதூதரை பற்றியும் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் நாட்டில் உள்ள Dhaka என்ற நகரில் நசீமுதீன் சமாத் என்ற 28 வயதான மாணவர்…

விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் அதிரடி பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும்…

ஜேர்மனி நாட்டில் ஓட்டுனர்கள் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டினால் அவர்களுக்கு அதிரடி பரிசு வழங்கும் வகையில் ஒரு புதிய வசதி அறிமுகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியை சேர்ந்த Allianz என்ற மிகப்பெரிய காப்பீடு நிறுவனம் தான் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் BonusDrive என்ற அப்பை(App)…

தாடி இல்லாவிட்டால் அபராதம்.. பர்தா அணியாவிட்டால் தண்டனை: ஐ.எஸ். பிடியில்…

ஐ.எஸ். தீவிரவாதிகளால் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட குடும்பம் ஒன்று தாங்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்து வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில்…

”அழித்து சாம்பலாக்கி விடுவோம்”: தென் கொரியாவுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட…

தென் கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு வட கொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது இதனை பரிசோதித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தட்டிக்கேட்கும்…

‘பனாமா பேப்பர்ஸ்’ உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி

விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். வொஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும்…

இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானதாக இருக்கும்: அமெரிக்காவுக்கு மீண்டும்…

இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களை விட அதிகமானவர்களை கொல்லுவோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. மேலும் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக…

தீவிரவாதத்தின் விலை

எந்த இழப்புகளாக இருந்தாலும் நம்மை எப்போதும் காயப்படுத்தவே செய்கின்றன. பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்காக நாம் கண்ணீர் விடுகிறோம். எங்கு நடந்தாலும் தீவிரவாத தாக்குதல்களைக் கண்டிக்கிறோம். ஆனால் தீவிரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. மனித உயிர்களை மட்டுமல்லாது பொருளாதார வகையில் மிகப்பெரிய இழப்பை…

கோபத்தால் வந்த மரணம்..!

அதிகம் கோபப்படுவதால் பெண் ஒருவர் மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த முதலாம் திகதி 83 வயதான பெண்ணொருவர் சிலாபம் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் அதிகம் கோபமடைந்ததன் விளைவாக அவரது மூளை வீக்கமடைந்து உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக…