வேதமூர்த்தி விலகல்: எல்லாம் எதிர்பார்த்ததே!

- முனைவர் ஆறு. நாகப்பன்   ஏறத்தாழ எட்டு மாதங்களுக்குப் பிறகு வேதமூர்த்தி பிரதமர் துறையின் துணையமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். பிரதமரின் மழலை நம்பிக்கையை நம்பி கடந்த பொதுத்தேர்தலில் அவரோடு வேதமூர்த்தி கைகோர்த்த போதே பிரதமர் அவரையும் ஏமாற்றுவார், அவர் பிரதிநிதித்த இந்தியர்களையும் ஏமாற்றுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.…

எல்லார் மூக்கிலேயும் அரசியல்

-முனைவர் ஆறு. நாகப்பன், ஜனவரி 26, 2014.   ஒரு ஊர்ல பத்தே பத்து பேர்தான் இருந்தாங்க. அதாவது பத்துக் குடும்பத்துக்கு பத்துத் தலைவருங்க. அந்த பத்துப் பேருக்கு என்ன பேருங்கிறது முக்கியமில்ல. அந்த ஊருக்கு ஒத்த ஊருன்னு பேரு. அதான் முக்கியம். ஒவ்வொரு தலைவருக்கும் மூணு மூணு…

தொட்டில் குழந்தைகள்

-முனைவர் ஆறு. நாகப்பன்,  நவம்பர் 22, 2013.   ஐந்து மணி என்று போட்டிருந்த கூட்டத்திற்கு ஐந்தே முக்கால் வரை யாரும் வரவில்லை ஒரே ஒரு பெண்மணி வாசலில் நின்றுகொண்டு இரண்டு ஆண்கள் மட்டும் இருக்கிற அறைக்குள்ளே நுழையலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். "வாங்கம்மா, ஒக்காருங்க" என்று…

மே 5க்கு முன்னால், பின்னால்

-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 27, 2013.   மே 5, 13ஆம் பொதுத்தேர்தலுக்கு முன்னால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஒரே மலேசியா முழக்கம் காதைக் கிழித்தது. பிரதமர் நம்பிக்கை என்ற தமிழ்ச் சொல்லைக் கற்றுக் கொண்டார். ஒரு நாளைக்கு மூன்று நான்கு கூட்டங்களில் மக்களைச் சந்தித்தார். வாக்குறுதிகளை…

கல்விப் பெருந்திட்டம்: வரலாற்றுப் பிழைகளின் தொடர்ச்சி

-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 13, 2013.   மலேசியக் கல்வித் துறையின் கலைத்திட்ட வரலாற்றில் இது வரை நாம் கண்டதையும் அவை நமது அறிவுப் பண்பாட்டின் மீது நிகழ்த்திய கடுமையான நேர்வுகளையும் இக்கட்டுரை சுருங்க உரைக்கிறது. தொடர்ந்து இப்போது முன் வைக்கப்பட்டுள்ள மலேசியக் கல்விப் பெருந்திட்டம் தரப்…

சாலை நெரிசலும் மூளைக் குடைச்சலும்

-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 10, 2013. சிற்றூர்கள் உட்பட சிறிய, பெரிய எல்லா நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் மலேசியாவின் முதல் நிலை பிரச்சனையாகியுள்ளது. சில நகரங்களில் காலை மணி ஆறு முதல் நள்ளிரவுக்குப் பின்னும் நெரிசல் நிரந்தரமாகிவிட்டது. சனி, ஞாயிறுகள், இதனை ஒட்டிக் கூடுதலாக வரும் விடுமுறை…

வெட்கமில்லை! வெட்கமே இல்லை!!

-முனைவர் ஆறு. நாகப்பன், செப்டெம்பெர் 29, 2013. நாடு விடுதலையடைந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்னோ என்ற ஒரே கட்சி தொடர்ச்சியாக ஆட்சி செய்து அற்புதமான அனுபவம் பெற்றுள்ளது. ஆசிய நாடுகளிலும் உலக இஸ்லாமிய நாடுகளின் வரிசையிலும் அதி முன்னேற்றம் அடைந்த நாடு மலேசியா என்று நமது தலைவர்கள்…

வன்முறை நாடகம்!

- முனைவர் ஆறு. நாகப்பன், ஆகஸ்ட் 30, 2013.  இந்திய இளைஞர்கள் நடத்தும் வன்செயல்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் பின்னால் முக்கிய அரசியல் புள்ளிகள் இருப்பதாக உள்துறை அமைச்சர் கூறுகிறார். (மக்கள் ஓசை 29.8.2013, முதல் பக்கம்) இதைத்தான் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்ன…

மலேசியாவின் இருண்ட காலம்

'நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு' என்று யாரோ கொடுத்த குரலைக் கேட்டுத் தேர்தல் நாட்டாமை பொதுத்தேர்தல் 13இன் முடிவைக் கச்சிதமாக மாற் றிச் சொல்லிவிட்டார். 'எங்கள் வெற்றி கொள்ளையடிக்கப்பட்டது' என்று முடிவைக் கேட்ட அடுத்த வினாடியே மக்கள் கூட்டணி அறிவித்தது. இது பொத்தாம் பொதுவாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு அல்ல.…