பல யுகங்கள் தாண்டியும் அழியாமல் திகழும் வடக்கின் “அல்லிராணிக்கோட்டை”

கோடிக்கணக்கான செங்கற்கள், இலட்சம் பளிங்குகள் கொண்டு கட்டப்பட்ட பிரமிப்பான மாளிகைகளே எம் கண்களை ஈர்க்கும். எம்மைப் பொறுத்தவரைக்கும் பாரியளவான நிலப்பரப்பில் கட்டப்பட்ட அரண்மனைகளே கோட்டைகள் என்போம். மாபெரும் கோட்டைகள் மனிதனின் வாசஸ்தலமாகலாம்,ஆனால் மனிதனின் வாசஸ்தலமே பின்னாளில் கோட்டையாக உருவான வரலாறு இலங்கைக்கு மட்டுமே உண்டு. ஆம்! இராவணன் கட்டிய…

நந்திக்கடல் பகுதியில் மர்மம்..! இராணுவம் மறுப்பு தெரிவிக்க காரணம் என்ன..?

நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாது என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமானது இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வாறு கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.…

இராணுவ முகாம் காரணமாக மன்னார் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு..! சாள்ஸ்…

போர் முடிந்து 7 ஆண்டுகளாகின்றன என்று கூறும் அரசும், அரச படைகளும் மன்னார் மாவட்டத்தில் மக்கள் வாழும் பகுதியில் குண்டுகளை வெடிக்க வைக்கின்றன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இதனால் மக்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இராணுவ முகாமை…

பொதுசன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தயாரா? – சிறிதரன் எம்.பி.கேள்வி

இலங்கை அரசாங்கம் திணிக்கும் பெளத்த மேலாதிக்க சிந்தனையில் ஊற வைக்கப்பட்டஅரசியல் தீர்வினை த மிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கப்போவதில்லை எனகூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்சி.சிறீதரன்வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுடன் சிங்கள மக்கள் இணைந்து வாழ தயாரா எனஅறியும் பொதுசன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தயாரா? எனவும்…

தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் காலத்தை வீணடிக்காமல் பேச்சு வார்த்தையில்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் இனிமேலும் தயக்கம் காட்டுவார்களாயின் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்தத் தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது எனக் கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் தலைமையில் வறிய நிலையில்…

புலிகள் அழிக்காததை செய்ய இப்போது தமிழர்கள் துணிந்து விட்டார்களா? –…

அண்மைக்காலமாக இலங்கையில் பாரதூரமான பிரச்சினையாகியுள்ள விடயம் பௌத்தம் அழிக்கப்பட்டு வருகின்றது என்பது. அத்தோடு வடக்கு விழக்கில் விகாரைகளும் புத்தர் சிலைகளும் உடைக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. இதற்கு காரணம் யார்? இதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது எதனை? இந்தப் பிரச்சினையை நோக்கும் போது விடுதலைப்புலிகள் வாழ்ந்த காலத்திலும்…

வறட்சியால் யாழ் மக்கள் பாதிப்பு – நா.வேதநாயகன்

யாழ் - குடாநாட்டில் நிலவும் வறட்சி காரணமாக 24 ஆயிரத்து 324 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு அறிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் இதுவரை 30வீதமானவை அழிவடைந்தமையினால் 24 ஆயிரத்து 324 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. இதுவரை…

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை சர்ச்சை..! ஜனாதிபதி – நல்லிணக்க செயலணி…

போர்க்குற்ற விசாரணைக்கு கலப்புப் பொறிமுறையை நல்லிணக்கச் செயலணியின் அறிக்கை பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செய ல ணியின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயலணியின் அறிக்கை வெளியீட்டில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொள்ளவில்லை. செயலணியின் பரிந்துரைக்கு தேசிய அரசின் அமைச்சர்கள் எதிர்ப்பு…

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை பின்வாங்க முடியாது! மனித உரிமைகள்…

இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து அவர்கள் பின்வாங்க முடியாது. ஐ.நா. இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன், சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஐ.நா.…

தமிழ் தாய் வாழ்த்துடன் சிறப்பாக நிறைவுற்ற ‘சகோதர இரட்டை நகர…

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். மேலும் குறித்த நிகழ்வு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. அத்துடன், அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துடன் முதலமைச்சர் தனது ஆரம்ப உரையினை நிகழ்த்தினார். இதேவேளை, முல்லைத்தீவு நகரினை…

ஸ்ரீமாவோ அரசே: தான்தோன்றி தனமாக செயற்பட்டது..! விக்கி குற்றம்

வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கனடாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 18 வருடங்கள் மேல் இருந்தே…

மாட்டிறைச்சிக் கடைகளை முற்றாகத் தடை செய்யுங்கள்

ஈழத்திருநாட்டை சிவபூமி என்று போற்றி அழைத்தவர் திருமூலர். இராவணன் மேலது நீறு என்று போற்றும் அளவில் தலைசிறந்த சிவபக்தன் ஆகிய இராவணன் ஆண்ட நாடு இலங்காபுரி. எனவே இலங்கைத் தீவை சிவபூமி என்று திருமூலர் போற்றியதில் பொருள் உண்டு.சிவபூமி என்பது அன்பின் வடிவமானது. அன்பே சிவம் என்பதே சைவ…

இலங்கை வரும் அகதிகள்…! உதவித் தொகை வழங்க சிறப்பு ஏற்பாடு

தமிழக முகாம்களில் இருந்து, இலங்கைக்கு 40க்கும் மேற்பட்ட அகதிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வசித்து வரும் 40 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் இலங்கை திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் இருந்த அகதி…

அமெரிக்கத் தூதுவருக்கும் சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை?

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்பிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் சர்வதேச நீதவான்கள் குறித்த பரிந்துரை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத்…

சின்னாப்பின்னமாகுமா இலங்கை? – இலங்கைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள்..! அடுத்தது என்ன??

இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகின்றார்கள், மேலும் இலங்கையை சின்னாப்பின்னமாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றது என மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியினூடாகவே அவர் இதனை தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்தை முற்றாக அழித்த ஒரே நாடு இலங்கை மட்டுமே. அந்த வெற்றியை பெற்றுக்…

கிழக்குத் தமிழ் உறவுகள் எழுக தமிழில் திரண்டால் …

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. எனவே, எழுக தமிழ் எழுச்சிப் பேரணி வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்றது. எவரும் எதிர்பாராத வகையில் எழுக…

நாளை பொங்கலா? நீங்களும் தமிழனா? – தமிழன் என்றால் கட்டாயம்…

நாளை தைப்பொங்கல் தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக முன்கூட்டியே ஓர் “ தித்திக்கட்டும் தைப்பொங்கள்.., பொங்கலோ பொங்கல்” இனிய நல்வாழ்த்துக்கள். என்றாலும் அன்று பொங்கிய பொங்கல் இன்று இல்லை. இப்போது ஏதோ கொண்டாட வேண்டும் அல்லது விடுமுறை வேண்டும் என்பதற்காகவே பெயருக்கு பொங்கி விட்டு செல்லும் நாகரீக…

நம்பிக்கை இழந்துவிட்ட வடக்கு கிழக்கு!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 24ம் திகதி யாழில் நடைபெற்ற எழுக தமிழ் நடைபெற்ற போது ஒரு சந்தேகம் தான் இருந்தது. என்னவென்றால் ஒற்றையாட்சி முறைதான் வரக்கூடும் என, ஆனால் இரண்டாவது எழுக தமிழ் மட்டக்களப்பில் நடைபெறவிருக்கின்ற வேளையில் அந்த எழுக தமிழை நடத்த இருக்கின்ற வேளை நம்பிக்கை…

மைத்திரியின் இரண்டு வருடமும் தமிழ் மக்களும்!

வெற்றிவாதத்தை முன்வைத்து சர்வதிகார ஆட்சியின் மூலம் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஒரு குழு செயற்பட்டு வந்தது. அந்தக் குழுவிடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டிய தேவையுடன் மற்றொரு குழு செயற்பட்டது. தொடர்ந்தும் தோல்வியைத் தழுவி வந்த ஒரு கட்சி தனது கட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், தனது தலைமையை…

எது நடந்துவிட கூடாது என்று தலைவர் பிரபாகரனிடத்தில் கூறினேனோ அதுவே…

நாடு மீண்டும் ஒரு அழிவை சந்திக்கப்போவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகள் அழிந்தமையானது, ஒரு சிலருக்கு வேண்டுமானால், சந்தோசமாக இருக்கலாம்.…

அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் விரைவாக செயற்பட வேண்டும்! இரா.சம்பந்தன்

இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் நாமும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற விடயங்களை எதிர்பார்த்தே கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க எமது மக்கள் தமது வாக்குகளை வழங்கினார்கள் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்,…

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்படுவது சரியென்றால் புலிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதும் சரிதான்!

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது பிழை இல்லை என்றால் புலிகளுடன் அன்று ரணிலின் அரசு செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமும் பிழை இல்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில், நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்வதற்கு இந்த அரசு தீர்மானித்துள்ளது. இந்த வருடம்…

தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்தது என்ன…? பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகவும் கூறமுடியாது..!…

கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க பாரிய வாக்குகளை எமது மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு காரணம் நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் மதிக்கப்பட வேண்டும். நாங்களும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். எமது சுய மரியாதையும் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த…