பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சமஸ்டி என்றால் பிரிவினை..! சிங்கள மக்களிடம் பொய்களை பரப்பும் அரசியல்வாதிகள்…
சமஸ்டி என்றால் பிரிவினை என்று அரசியல்வாதிகள் தவறாக சிங்கள மக்களிடத்தில் பரப்பி வருகின்றார்கள் என வடக்கு முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். இரட்டை நகர் உடன்படிக்கை தொடர்பில் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதல்வர் சமஷ்டி முறையிலான தீர்வினை அரசாங்கம் நிராகரிக்கும் நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்குரிய தீர்வு…
சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தனக்குச் சாதகமான மற்றொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றப்பட்டால் அதன் மூலம் நல்லிணக்கச் செயற்பாட்டை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் பொறிமுறைகளை அமுல்படுத்துவதற்கான காலஅவகாசம்…
புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்! த.தே.கூட்டமைப்பு
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில் அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்துஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தை குழப்பாது அனைத்து உறுப்பினர்களும்…
பிரபாகரன் – ஜெயலலிதா சந்திப்பு!! போயஸ் கார்டனில் இருந்து ஈழம்…
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகள் தொடருமா? எம்.ஜி.ராமச்சந்திரன் தொடக்கம் ஜெயலலிதா வரை ஈழ ஆதரவு தொடர்ந்தது. ஆனால் இன்று அந்த ஆதரவு மௌனமாகி உள்ளதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பாக இந்தவாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா மற்றும் பிரபாகரனுக்கு இடையிலான சந்திப்பு, ஜெயலலிதாவின்…
போர் முடிந்து 8 வருடங்களின் பின்னரும் முல்லைத்தீவு மக்களின் அவல…
முல்லைத்தீவில் பொதுமக்கள் தமது தனிப்பட்ட பயணங்களை தற்பொழுதும் உழவு இயந்திரத்தில் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009ம் ஆண்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக இடப்பெயர்வை மேற்கொண்ட பொதுமக்கள் அதிகமாக உழவு இயந்திரங்களையே பயன்படுத்தியுள்ளனர். யுத்தம் முடிந்து எட்டுவருடங்கள் ஆகும் இந்த ஆண்டு வரை அவர்களின் பயணங்களுக்கு உழவு…
ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து புலிகளின் விமானம் முதன் முறையாக…
விடுதலைப் புலிகள் பலமாக இருந்த கால கட்டத்தில் சிலின் 143 என்ற இலகு ரக வானூர்திகளை அவர்கள் கொள்வனவு செய்து. அதனை வன்னிக்கு தருவித்து இருந்தார்கள். இந்த விமானங்கள் இரண்டும், முதன் முறையாக வன்னி நிலப்பரப்பை எட்டியவேளை எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் தான் இவை. பின்னரே அவற்றை புலிகள்…
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
இலங்கையில் அண்மைக்காலமாக நிலவிய வறட்சியான காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அதிக வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன்…
இலங்கையில் போர்க்குற்றவாளிகளை தண்டிக்க அமெரிக்கா நடவடிக்கை!
இலங்கையில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு 1.7 மில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சீ.ஐ.ஏ அமைப்பு தீர்மானித்துள்ளது. போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் செயற்பாட்டை உருவாக்கவும் இந்த செயற்பாட்டின் ஊடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைக்காக இந்த பணம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும்…
போரில் அழிந்த மக்கள் மீண்டும் அழிவதை தடுக்க முடியாது? இதன்…
யுத்தம் முடிந்து பல வருடங்களை கடந்துள்ளது. ஆனால் அழிவு மட்டும் மக்களை காலத்துக்கு காலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. போரில் அழிந்த மக்களை போல தற்போது போதைப் பொருள், கொன்று குவித்துக்கொண்டிருக்கின்றது. இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றது. புத்தாண்டு மலர்ந்து மூன்று நாட்களை முழுமையாக கடந்துள்ளது.…
புலிகளின் நினைவுச் சின்னங்கள் மீளமைக்க வேண்டும்..! கட்டடங்கள் அழிக்கப்பட வேண்டும்
இராணுவத்தினரால் தரைமட்டமாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் புதைகுழிகளும், நினைவுச் சின்னங்களும் மீளமைக்கப்பட வேண்டும் என நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செயலணியின் அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து, புலிகளின் நினைவுச்…
தமிழர் மரபுடன் கனடாவில் வரவேற்கப்பட்ட விக்கி..!
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். இந்நிலையில், விமான நிலையத்தில் மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் அந்நாட்டு பிரதமர் Justin Trudeau சார்பாக பாராளுமன்ற செயலாளர் Kamal Kerra ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றுள்ளனர். இதேவேளை,…
தமிழனுக்கு வேறுயாரும் எதிரி அல்ல: தமிழனே தான் இந்த ஈனப்…
நேற்று வியாழன் முற்பகல் மாவீரர்களின் உறவினா்கள் முன்னாள் போராளிகள் என, பலா் ஒன்று சோ்ந்து பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனா். கிளிநொச்சியில் இந்த பொது நினைவு சமாதி அமைக்கப்பட்டு வந்த நிலையில், பிரதேச சபையின் செயலாளா் க. கம்சநாதனின் முறைப்பாட்டையடுத்து பொது நினைவுச் சமாதி…
புதுப் பொலிவு பெற்றுள்ள வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா சீதையம்மன்…
கடந்த 2016 ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேகத்தை கண்ட உலக வரலாறு சிறப்பு பெற்ற நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது அனைத்து நிர்மாணங்களும் முடிவுற்ற நிலையில் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றது. இந்த ஆலயம் தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டு, வர்ணப் பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டு, சிற்ப வேலைகளும் மேற்கொள்ளபட்டுள்ளன. இந்த வேலைகள்…
சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைத்த காரணம் இதுதான்! செயலணி விளக்கம்!
அறிக்கையைகொண்டு அனைத்து தரப்பினரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கலாம் என்கிறது நல்லிணக்க செயலணி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் பொறிமுறை நம்பகரமாகவும் இயலுமை கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே மக்களின் கருத்துக்களுக்கு அமைவாக சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென நாம் பரிந்துரை செய்தோம். விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும்…
திருமலையில் பாண்டியனின் கோட்டை! திட்டமிட்டு சிதைக்கப்படும் சின்னம் மற்றும் தமிழ்…
திருகோணமலையில் அமையப்பெற்ற ஒல்லாந்தர் கால கோட்டையை உண்மையில் யார் கட்டியது? அதன் ஆட்சியாளர் யார்? அந்த கோட்டையில் காணப்படுகின்ற சின்னம் எவ்வகையானது..? என பல கேள்விகளுக்கு மத்தியில் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். உண்மையில் அந்த கோட்டையினை எந்த மன்னன் கட்டினார் என யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த…
சரணடைந்த புலிகள் எங்கே? ஜனவரி 30க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்!…
தம்மிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் பெயர்பட்டியலை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம், இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இறுதிக்கட்டப்போரின் போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெயர் பட்டியலையே மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி…
பிரபாகரனும் காணாமல் போனவரே..! – சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்களா??
இப்போதைய ஜனாதிபதி அடிக்கடி தெரிவிக்கும் வார்த்தைகள் “நாட்டில் இராணுவத்தினரை காப்பாற்ற வேண்டும்” என்பதே. இதற்கு காரணம் நாட்டின் இராணுவம் தனக்கு எதிராக திரும்பி விடக் கூடாது என்பதற்காக என்றே கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச மட்டத்தில் இலங்கை இராணவத்தினர் மீது போர்க் குற்றங்கள் இருப்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால்…
கனடா நோக்கிய விக்னேஸ்வரனும் கலக்கத்தில் தமிழரசும் – ஆருத்ரன்
இந்த வாரம் இலங்கைத் தீவு தீர்மானம் மிக்க பல நிகழ்வுகளை முகங்கொடுக்கின்றது என்றால் மிகையாகாது. அந்த வகையில் ஒரு சம்பவத்தினை மாத்திரம் நாம் அலசுவோம். ‘வடக்குமாகாண முதல்வர் விக்னேஸ்வரனது கனேடியப் பயணமும் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளகத்தின் தாக்கங்களும்’ கனேடிய தமிழ்ச் சமூகம் என்ற அமைப்பு அனைத்து ஈழத்தமிழ் உறவுகளது…
30 ஆண்டுகளாகக் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த முடிவு;…
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கையை ‘கொழும்புப் பேச்சுக்கள்’ வழங்கியிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீனவர்களின் எல்லை மீறலைத் தடுக்கும் நோக்கில் இரு தரப்பு கரையோரப் பாதுகாப்புப்…
பிரபாகரனை காப்பாற்ற வந்த CNS 1 என்ற கப்பல்: இதுவரை…
2009ம் ஆண்டு ஸ்ரீலங்கா ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த போரில், புலிகள் பாரிய பின்னடைவை சந்தித்து முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் முடக்கப்பட்டவேளை. சில தலைவர்களை காப்பாற்ற அமெரிக்க கடல்படை வருவதாக இருந்தது என்ற செய்தி அரசல் புரசலாக வெளியாகி வந்தது. ஆனால் அது உண்மை என்றும், சிலர் அதனை…
கற்பிட்டி கடலில் மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம்…! அதிரடி காட்டிய பொலிஸ்
மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம் தொடர்பான சம்பவம் ஒன்று கற்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கிலத்தின் கழிவு அல்லது அம்பர் எனப்படும் அரியவகை பொருள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 34 கிலோ…
அரசியல் தீர்வில் இன்னும் தொடரும் அவநம்பிக்கை!
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் முடிவதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கும் குறைவான காலப் பகுதியே எஞ்சியிருக்கும் இவ்வேளையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நாட்டின் அரசியல் களத்தில் சர்ச்சையான வாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதகமான நம்பிக்கை கொண்டிருக்கின்ற…
இலங்கை மருத்துவரின் மகத்தான கண்டுபிடிப்பு!
குறைந்த செலவில் செயற்கை சுவாச இயந்திரமொன்றை இலங்கை மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த செயற்கை சுவாச இயந்திரத்தை இலகுவில் எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அனுராதபுரம் போதான வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களில் ஒருவரான டொக்டர் துலான் சமரவீரவே இவ்வாறு நவீன சுவாச இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார். தனது…
