பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை –…
32 வருடங்களின் பின்னர் இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்துக் கொள்வதற்கு வடக்கு மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த சேவை முன்னெடுக்கப்படுகிறது. இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை குறித்த…
மலரும் புத்தாண்டு அனைவருக்கும் தளராத நம்பிக்கையை தரட்டும் – சிறீதரன்…
மலரும் புதுவருடம் அனைவருக்கும் தளராத நம்பிக்கையையும், அமைதியையும் தருவதாக அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய உறவுகளே! பிறக்கப்போகும் 2017 புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் நல்லவை அனைத்தையும்…
புதிய அரசியல் அமைப்பு மூலம் வழங்கும் மாகாண அதிகாரத்தை முடக்க…
புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் இடம்பெற்ற அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக சிறுபான்மையாக இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களில் பெரும்பான்மையினரும், பெரும்பான்மை சமூகத்தின் சிறுபான்மையினரும் இணைந்து இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தனர். மஹிந்த சிந்தனை மறைந்து நல்லாட்சி…
உண்மையில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது??
அடங்கிப் போயிருந்த ஓர் விடயத்தினை மீண்டும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேச அது தென்னிலங்கை தரப்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால், அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக இருப்பார் என தெரிவித்த வார்த்தைகளே அவை. இதுவே பல…
லண்டனில் சிங்களவர் ஆர்பாட்டம்: தமிழர்களுக்கு உரிமை கொடுக்க கூடாது என்று…
தமிழர்கள், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ.நா சொல்வதை தான் இலங்கை அரசு கேட்ப்பதாகவும். அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழர்களுக்கு உரிமைகளை கொடுக்க இலங்கை அரசு முயல்வதாகவும் கூறி, லண்டனில் கூடிய பெரும் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்க கூடாது என்று…
சம்பந்தரை கட்டி இழுத்துச் சென்று அடித்து எரித்த அன்னை மார்:…
காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் நேற்று, எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உருவப் படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து இன்று (30) காலை வவுனியாவில் அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இன்று மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த உணவு…
தமிழீழமே ஒரே தீர்வு : சசிகலாவின் கணவர் நடராஜன்
தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவும், அதனை தொடர்ந்து யார் கழகத்தை பெறுப்பு ஏற்ப்பது என்பது போன்ற பெரும் பதற்ற சூழல் இருந்து வந்தது. இதில் மத்திய அரசு அதிமுகவை எப்படி என்றாலும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர கடும் முயற்சிகளை மேற்கொண்டது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில்…
பிரபாகரனே தமிழர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்!
பிரபாகரனே தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். அவர் மீது தமிழ் மக்களுக்கு இருக்கும் மரியாதையை ஒருபோதும் இல்லாமலாக்க முடியாது. அதனடிப்படையிலேயே விஜயகலா மகேஸ்வரனும் பிரபாகரன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். நவ சமசமாஜ கட்சி காரியாலயத்தில்…
பிரபாகரன் தொடர்பான இராஜாங்க அமைச்சரின் கருத்தை விமர்சிக்கும் அரசியல்வாதிகள்
விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தால், அவர் பிரதமர் பதவிக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ தகுதியானவராக இருப்பார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்து அரசியல் ரீதியான குழந்தைத்தனமான பேச்சு…
நாடு பிளவடையும்..! கை வைக்க வேண்டாம் என பகிரங்கமாக எதிர்க்க…
புதிய அரசியல் யாப்பினால் நாடு பிளவடையப்போகின்றது அதனால் நாம் அனைவரும் ஒன்று திரண்டு மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளார். முகநூல் மூலமாக அனைவருக்கும் ஓர் அவசர அழைப்பு என்ற வகையில் இவர் காணொளி ஒன்றினை நேற்று வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி…
லண்டனில் சிங்கள அமைப்பு: இது தமிழர்களுக்கு எதிராக போராடுமாம் இது…
லண்டனில் புதிதாக ஒரு சிங்கள அமைப்பை சிங்கள இனவெறியர்கள் சிலர் இணைந்து ஆரம்பித்துள்ளார்கள். ஹென்டன் சென்ரலில் உள்ள, பழைய இலங்கை உணவக உரிமையாளர், நீஸ்டனில் உள்ள பெரும் சிங்கள கடை உரிமையாளர்கள் என்று பல முக்கிய சிங்கள பண முதலைகள் இணைந்து இந்த சிங்கள அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இது…
இந்த நாட்டு அரசாங்கத்திடம் இருந்து நீதியை எதிர்பார்க்கமுடியாது –கருணாகரம்
நாங்கள் கொண்டுவந்த நல்லாட்சி அரசின் நீதியமைச்சராக இருந்துகொண்டு, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் போன்றவர்களுக்கு ஆதரவளிக்கும் நீதியமைச்சரிடமிருந்து நாங்கள் நீதியை எதிர்பார்க்கலாமா? என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகமும் இணைந்து நடாத்திய முன்பள்ளி ஆசிரியர்களின்…
சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்…! அதுவே நிரந்தர அரசியல் தீர்வு…
தமிழ் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய எந்தவிதமான விட்டுகொடுப்புகளுக்கும் இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுதர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை…
நாட்டின் இறைமையை பாரிய சவாலுக்குட்படுத்தும் அரசாங்கம் – ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு
இலங்கை நாட்டின் இறைமையை சவாலுக்குட்படுத்தும் விடயங்களே தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம் பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. குறித்த துறைமுக…
அலெப்போவில் போர்க்குற்றங்கள்..! இலங்கையில் நேற்று..! சிரியாவில் இன்று..!
கடந்த சில நாட்களாக ரஷ்ய மற்றும் சிரிய நாடுகளுக்கிடையிலான யுத்தம் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. அலெப்போ நகர மக்களுக்கெதிராக ரஷ்ய, சிரிய படைகளின் கொடூரமான போர்க்குற்றங்கள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை ஞாபகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த…
பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப தவறும் அரசாங்கம்!
நாட்டின் நீதித்துறை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நீதித்துறை தொடர்பில் முழுமையான நம்பிக்கையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். கடந்த காலங்களில் நீதித்துறை தொடர்பில் காணப்பட்ட நிலைமைகளே பாதிக்கப்பட்ட மக்களை இந்தளவிற்கு அதிருப்தியுறும் நிலைமைக்கு கொண்டு சென்றன. குறிப்பாக யுத்தத்தினால்…
ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடும் ஏமாற்றத்துக்கு…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பிலான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைப் பார்த்தால், ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ என்று சலிப்புத்தான் வருகிறது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவருமான மனோ…
‘நம்ப நட, நம்பி நடவாதே’ சர்வதேசத்தில் பலம் மிக்க சக்தியாக…
வடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார். மறைந்த முன்னாள் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முதல்வர் கலாநிதி அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியு…
யுத்தம் அடிப்படை நிலைகளையே ஆட்டம் காண செய்துள்ளது..! சீ.வி.விக்னேஸ்வரன்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் பல குடும்பங்களின் அடைப்படை நிலைகளையே ஆட்டம் காண செய்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 22 பயனாளிகளுக்கு சிறிய ரக மீன்பிடி வள்ளங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில்…
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு: மோடிக்கு முக்கிய சாட்சி…
ராஜீவ் காந்தி கொலையின் பின்னணி குறித்து விசாரித்து அறிய அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்னிலையில் ஆஜரான முக்கிய சாட்சி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், ‘சென்னை தடா கோர்ட்டு உத்தரவிட்டபடி, ராஜீவ் கொலையின்…
விடுதலைப்புலிகளை 30 நாடுகள் அழித்தமைக்கான காரணம்? யார் சொன்னது அவர்கள்…
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி….. “ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து…
அப்போதைய தோல்வி இப்போது வெற்றி..! – வீரத்தமிழன் இறக்கவில்லை விதைக்கப்பட்டுள்ளான்
வரலாற்று ஆவணங்களை சற்று ஒப்பிட்டு அதில் உள்ளவற்றை அப்படியே எழுதினால் கூட அது சில வேளைகளில் மாற்றம் அல்லது திரிபு படுத்தப்பட்ட விடயம் எனக் கூறும் பலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். காரணம் வரலாற்றின் மறுபக்கம் தெரியாத சிலர் அல்ல பலர் இன்னும் இருக்கத் தான் செய்கின்றார்கள். இப்போது நீங்கள் படிக்க…
அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் விரைவில் ஏற்படும்! வடக்கு முதலமைச்சர்
அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் விரைவில் ஏற்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். அரசியல் ரீதியாக விரைவில் பல மாற்றங்களை எதிர்நோக்கியுள்ளோம். அரசியல் யாப்பு ஒன்று புதிதாக வரப்போகின்றது…
