பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார்! – மைத்திரி
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பூர்த்தி…
புலிகளின் சர்வதேச திறைசேரியில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி?
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனேடிய பாதுகாப்பு முகவர் நிறுவனமொன்று அண்மையில் வெளியிட்ட இரகசிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையில் புலிகளின் இந்த…
வடக்கில் கல்வியைக் குழப்புவதற்கு பல சதிகள் உருவாக்கப்படுகின்றன: விக்னேஸ்வரன்
வட பகுதியின் மூலதனமாக விளங்கக் கூடிய கல்வியைக் குழப்புவதற்கும், அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கும் திட்டமிட்டே பல சதிகள் இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பீடக் கட்டடத்…
கருணாவை நிற்பாட்டு பிரபாவிடம் கூறினேன்..! கட்சியை சீ.வியிடம் ஒப்படைக்கத் தயார்…!…
விடுதலைப் புலிகளுக்கு எந்த முறைகளிலும் உதவ நான் தயாராகவே இருந்தேன். ஆனால் என்னை பாவிக்கவில்லை. பிரபாகரனை “அன்புள்ள தம்பி” என்றுதான் விளிப்பேன். அவருக்கு கடிதம் எழுதும் போதும் சில ஆலோசனைகளை வழங்குவேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்தி…
எமது சமூகத்தைப் புகலிடமற்றவர்கள் ஆக்கவே பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன: சீ.வி.விக்னேஸ்வரன்
காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பதை நான் காலத்தின் கோலமாகக் கருதவில்லை. காலாதிகாலமாக கரவாகக் கடையப்பட்ட கருத்துக்களின் கடை நிலையாகவே அவர்களின் நடவடிக்கைகளைக் காண்கின்றேன். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க முன்னரே அரசகுடியேற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன. அதன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தோமானால் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களில் இன…
அகமுரண்பாடுகளில் இருந்து விடுபடுமா கூட்டமைப்பு?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளும், சச்சரவுகளும் எப்போதும் வழக்கமான ஒன்றாகவே இருந்தாலும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை அவ்வாறானதொன்றாக கருத முடியவில்லை வடக்கு மாகாணசபையில் இன அழிப்புத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், இருவருக்கும் இடையில் தோன்றிய கருத்து வேறுபாடுகள்,…
பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்…..பொட்டு அம்மான்……
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர். போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ்…
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த விசேட…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் வகையில் விசேட மேல் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட மேல் நீதிமன்ற ஆணையாளராக ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதியாக 31 வருடங்கள் சேவையாற்றியுள்ள ஐராங்கனி பெரேராவினால் பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இனோகா…
பொலன்னறுவையில் விழுந்த விண்கல்லில் அரிய உலோகங்கள்! பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள்…
பொலன்னறுவை அருகே விழுந்த விண்கல்லில் பல அரிய உலோகங்கள் காணப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் பொலன்னறுவைக்கு படையெடுத்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு பொலன்னறுவை திம்புலாகல பிரதேசத்தில் விண்கற்கள் விழுந்திருந்தது. இதனை சேகரித்திருந்த வானியல் ஆய்வாளர்கள் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றுக்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அனுப்பி வைத்திருந்தனர். குறித்த…
மாணவன் செந்தூரன் வாழ்வும் சாவும் – பிறப்பில் இருந்து தண்டவாளம்…
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஊடகத்துறையில் ஏற்பட்ட விருப்பு காரணமாக உயர் தரத்தில் ஊடக கற்கையினை ஒரு பாடமாக தேர்வு செய்து கற்று வந்துள்ளான். கோப்பாய் வடக்கை சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தூரன் எனும் 18 வயதுடைய மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை…
மாவீரர் நாள் -2015 அறிக்கை – தமிழீழ விடுதலைப் புலிகள்!…
தலைமைச் செயலகம். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2015. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும... தலைமைச் செயலகம். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2015. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காகவும் எமது இனத்தின் இருப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த…
அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவு! த.தே.கூ வெட்கித் தலைகுனியும் நிலை!…
தனது வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தானே மீறும் செயலை நல்லாட்சி என்று கூறிக்கொள்ளுகிறது இந்த அரசாங்கம். அத்தகைய அரசாங்கத்திற்கு எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவினை வழங்கியிருப்பதையிட்டும் நாம் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்…
தமிழீழ விடுதலைப்போராட்டம் வேறொரு திசையில் முன்நோக்கி புறப்படத் தயாராகுறது!
சற்றுமுன் தமிழீழ தாயகத்தில் தேசிய மாவீரர் நாள் உணர்வெளிச்சியுடன் தமிழீழ மக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலகட்டங்களில் தமிழீழ தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழீழ மக்களாலும், தமிழீழ அரசாலும் வெகு விமர்சையாக ஏற்பாடுசெய்யப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டுவந்துள்ளது. https://youtu.be/wmvtpvCMMZM எமது தமிழீழ தேசத்தின் வீடுதலைக்காய், எமது மக்களின்…
கைதிகளின் விடுதலைக்காய் உயிரை மாய்த்த மாணவனின் சம்பவம் துயரில் ஆழ்த்தியுள்ளது!
தமிழ்க் கைதிகளின் விடுதலையினை வலுயுறுத்தி கோண்டாவில் தொடருந்து வழித்தடத்தில் தொடரூந்து முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்ட மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனது சம்பவத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மாவீரர்களை நினைவேந்தி…
மாவீரர்களின் தியாகம் தமிழர் இறையாண்மை கொண்ட தமிழீழத்தை அமைத்தே தீரும்…
மாவீரர் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளிட்டுள்ள அறிக்கையில் மாவீரர்களின் தியாகங்கள் தமிழீழத்தை அமைக்கும் என தெரிவித்திருந்தார். ஆதிக்க சக்தியின் அடக்குமுறையில் இருந்து ஓர் உயிரி விடுபட்டுத் தன்னைச் சுதந்திரவாதியாக அறிவித்துக்கொண்டு வாழும் போது மட்டுமே அந்த உயிரி மனிதனாகிறது” என்கிறது அல்ஜீரிய விடுதலை…
தற்கொலை செய்துகொண்ட செந்தூரனுக்கு அஞ்சலி! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை…
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் தியாகி செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை…
உயிரிழந்த மாணவனின் கோரிக்கைக்கு வலுச்சேர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இன்று காலை பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்றைய தினம் காலை அரசியல் கைதிகள் விடுதலையை…
அடிமுடி அறியவெண்ணா அற்புதத்துக்கு அகவை அறுபத்தி ஒன்று!
தலைவருக்கு வயது அறுபத்தி ஒன்றாகிறது. அவர் குரல் கேட்காமல்விட்ட இந்த ஆறுவருடங்களில் இந்த இனம் படும் அலைக்கழிப்புகள், சிதைவுகள், துரோகங்கள், அவமானப்படுத்தல்கள் என்பனவற்றை பார்க்கும்போதுதான் எவ்வளவுதூரம், அந்த ஒற்றை மனிதனே இத்தகைய சீரழிவுகளிலிருந்து முழுத் தமிழினத்தையும் காப்பாற்றும் கேடயமாக இருந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிகிறது. இன்றைக்கு யோசித்து பார்த்தால்…
ஆனையிறவு வெளியில் பறக்கிறது புலிக்கொடி
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26ம் திகதி தமிழீழ விடுதலைப்…
அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நிற்பதால் ஐ.நா. சபையும் அடிபணிந்து விட்டது!…
இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்பதால் இலங்கை விடயத்தில் ஐ.நா. சபையும் அடிபணிந்து நிற்பதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பெருந்தெருக்கள் அபிவிருத்தி, உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்…
இலங்கையின் செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது!
குறுகிய காலத்திற்குள் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவுகள் ஊடாக, இருதரப்பினருக்கும், பொதுவான பல விடயங்கள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்தின், கூட்டுப் பாதுகாப்புப் பற்றியும், ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இரு நாடுகளும் ஆற்றல் பெற்றுள்ளதாக ஐ.நாவிற்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி…
ஐ.நா குழு வெளியிட்டுள்ள தகவல் போலியானது! முன்னாள் அமைச்சர் பீரிஸ்
திருகோணமலை கடற்படை முகாமை பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின் குழுவிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். எந்தவொரு நாடும் வெளிநாட்டு குழுக்களை தமது நாட்டின் கடற்படை முகாம்களுக்குள் இதுவரை அனுமதிக்கவில்லை என சுட்டிக்காட்டிய ஜி.எல்.பீரிஸ், தற்போதைய அரசாங்கம் ஐ.நாவின் வலிந்து…
புலம் பெயர் தமிழர்கள் உதவினால்! யார் கையையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை!…
புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது தமிழ் உறவுகள் வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவி செய்தாலேயே தமிழ் மக்கள் மற்றவர்களிடம் கை ஏந்தும் நிலை வராது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் இரனைப்பாலையில் எமது தாயகம்…
