பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஆர்மேனிய மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டன: வி.உருத்திரகுமாரன்
ஆர்மேனிய இன அழிப்புக்கும் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் இன அடிப்படையிலான குரோதம் முக்கிய பங்கு வகித்துள்ளது என ஆர்மேனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு வணக்கச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்…
புலம்பெயர் தமிழ் உறவுகளும், மத்தியகிழக்கு நாடுகளில் தொழில் புரியும் முன்னாள்…
இந்த நாட்டில் இன்னுமொரு பொதுத் தேர்தல் வந்து அரசியலில் ஸ்திரமான தன்மை வரும் வரைக்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும், மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமித்தம் சென்ற முன்னாள் போராளிகளும் இலங்கை வருவதனை தவிர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். (22/04/2015)…
மோடிக்கு விக்கி எழுதிய கடிதம்: அதிர்ச்சியில் இந்திய அதிகாரிகள்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரைம்ஸ் ஒவ் இந்தியா இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில்,…
கைது செய்யப்பட்டார் பஸில் ராஜபக்ஸ
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர் இன்று நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த…
சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!
சிங்களத் தரப்பினரும் ஆட்சியாளர்களும் தமது கருத்திலும் தமது இனத்தின் பெருமைகளையும் வரலாற்றினையும் காப்பாற்றுவதிலும் பாதுகாப்பதிலும் முனைப்போடு செயற்படுகின்றார்கள் என்பதை வரலாற்றுக்காலம் தொட்டே பார்த்து வந்திருக்கிறோம். இப்போது இலங்கை அரசியல் ஒரு குழப்பமான சூழலில் இருக்கின்றது. யார் அரசாங்கம்? யார் எதிர்க்கட்சி என்று தெரியாமல் மக்கள் குந்தியிருந்து யோசிக்கின்றார்கள். யாரை…
நாதியற்ற தமிழன்..! விழித்துக்கொள் தமிழினமே..!
உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆம்...! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து…
முல்லை. கொக்கிளாயில் காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்திய தமிழ் மக்கள்
இன்று முற்பகல் முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில், தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் சென்ற தமிழ் மக்கள் மேற்படி முயற்சியை நீண்ட நேர போராட்டத்தின் பின் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்தில் பெருந்தொகையான சிங்கள…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர பின்னிற்க வேண்டாம்: சிவாஜிலிங்கம் கோரிக்கை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளை, மே மாதம் 12ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையில் உணர்வுபூர்வமாக நினைவு கூருங்கள். எத்தகைய அழுத்தங்கள். அச்சுறுத்தல்கள் வந்தாலும் பின்னிற்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பி னர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்றைய…
விவசாயக் காணிகளில் அத்துமீறும் சிங்களவர்கள்! திருகோணமலையில் தமிழர்கள் போராட்டம்
திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச தமிழ் விவசாயிகள், தங்களது காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடுக்கக் கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதுார் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது காணிகளில் அத்துமீறி நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றி அங்கே தாங்கள்…
உடைக்கப்படும் வீடுகள் சித்திரவதைக்கூடங்களா? அதிர்ச்சியில் மீள்குடியேறிய மக்கள்!!
இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றினில் சித்திரவதைக்கூடங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுவருகின்றது. யாழ்.குடாநாட்டினில் மட்டும் அது படையினரால் கைப்பற்றப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி முதல் தற்போது வரை காணாமல் போயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இன்று வரை தகவலற்றேயிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக்காலத்திலும் முன்னதாக சந்திரிகா ஆட்சிகாலத்திலுமென…
இலங்கை, இந்திய ஒப்பந்தங்களின் மூலம் நாம் பலவற்றை இழந்திருக்கின்றோம்
1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை, இந்தியஒப்ந்தங்களின் மூலம் தமிழர்களாகிய நாம் பலவற்றை இழந்திருக்கின்றார்கள் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். எருவில் கண்ணகி விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் இணைந்து சித்திரை புத்தாண்டு விளையாட்டு நேற்று கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ் விளையாட்டு விழாவில்…
சீனாவுடனான போர்ப்பயிற்சியை இலங்கை மறைக்க முனைவது ஏன்?
கடந்த மாத இறுதியில் சீன - இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015 என்பதாகும். சீனா தனது கனவுத் திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கு பெருமளவு வளங்களை ஒதுக்கி பல்வேறு நாடுகளையும் தன்பக்கம் திருப்பி வருகிறது. அது முற்றிலும் வணிக…
இரண்டானதா இலங்கை..? டெல்லியில் திடீர் குழப்பம்! வெளியாகும் சிக்கல்கள்!
இந்தியப் பிரதமர் மோடி விரைவாக உலக நாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை சென்று வந்த பின்னர் டெல்லியில் பாரிய குழப்பம். எதனால்...? ஆதாரங்களுடன் விளக்குகிறார் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம். இந்திய பிரதமர் நன்கு திட்டமிட்டு உலக நாடுகளுக்கு சென்றதுடன் கனடாவில் நினைத்ததை சாதித்தார்.…
தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை உடைக்க ரணில் வியூகம்? அதிர்கின்றது வடக்கு!!
வட-கிழக்கு தமிழர் தாயகத்தில் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை முடக்க ரணில் அரசு சதி முயற்சிகளை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது. அத்துடன் அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியினையும் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:- இலங்கைப் புலனாய்வுக் கட்டமைப்பின் அதிகாரி மட்டத்தில் முகமட் எனும் பேரில் நபர்…
இலங்கையில் வாழ முடியாமல் இந்தியாவிற்கு திரும்பி சென்ற இலங்கை அகதிகள்
இலங்கை மன்னாரிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அகதிகள் ஐவர் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை…
இலங்கையில் நடந்தது குற்றம்! தண்டனை கொடுப்பது யார்?
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் குற்றம் சுமத்தியுள்ளார். ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மேற்போந்த குற்றச்சாட்டு சாதாரணமானதன்று. உலகில் மிகப்பெரிய கொடூரமான ஆயுதம் பாலியல் வன்முறையாகும். போர் நடந்த நாடுகளில் இடம்…
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வற்புறுத்த முடியாது!
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது என்று இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சியில் நேற்று நடந்த அரசியல் விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். 1987ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில்,…
இந்திய மீனவர்கள் சுடப்படுவார்கள் என்பது ரணிலின் பகிடி: சந்திரிக்கா
“இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசித்தால் சுடப்படுவார்கள்” என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது வெறுமனே பகிடியாகும். இதனை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். துபாயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்திய ஊடகம் ஒன்றிடம் சந்திரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளார்.…
விடுவிக்கப்பட்ட காணிகளில் மீண்டும் படை முகாம்கள் – சுரேஸ் எம்.பி…
சிறிலங்கா அரசாங்கம் வலி.வடக்கில் விடுவித்ததாக அறிவித்த காணிகளில் இராணுவத்தினர் மீண்டும் முகாம்களை அமைப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், இந்த செயற்பாடு உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வலிகாமம் வடக்கு பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மக்களின்…
அனைத்துலக சமூகமும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்றது? –…
அனைத்துலக சமூகமும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையை, நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருக்கோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி…
இலங்கையின் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் துறைமுகத்துக்கு செல்லும் சீன நீர்மூழ்கிகள்
சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களின் வருகையை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. இதனையடுத்து சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை மற்றும் பராமரிப்பு, விநியோகம் என்பவற்றை பாகிஸ்தானின் க்வாடர் துறைமுகம் (Gwadar port) பொறுப்பேற்றுள்ளது. இந்த தகவலை பிடிஐ வெளியிட்டுள்ளது. இந்த நகர்வு சீனாவை பொறுத்தவரை முக்கியமான ஒன்று என்று சங்காய் நிறுவக…
வடக்கில் கைதுகள் அதிகரிப்பு
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான கைதுகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு மூன்னரும் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வைத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேகத்துக்கு இடமான முறையில்நடமாடியதாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியதாகவும் தெரிவித்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. புலனாய்வு…
நீதி விசாரணைகளில் இலங்கை அரசாங்கம் தோல்வி!
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை வலியுறுத்தல்களை விடுத்துள்ளது. உண்மை, நீதி தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர் பாப்லோ டி கிரீப் இந்த வலியுறுத்தலை நேற்று விடுத்துள்ளார். காணாமல்…
