பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உள்நாட்டு விசாரணைக்கு உதவி வழங்குமாறு அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை
போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வு காணப்படும் என்று, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நடத்திய பேச்சுக்களின் போதே…
சம்பந்தனுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரிக்கும் இடையில் நாளை…
இரண்டு நாள் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இன்று காலையில் கொழும்பு வரும், ஜோன் கெரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,…
நிஜத் துப்பாக்கியுடன் தமிழர் உரிமைக்காக தனித்து நின்று களத்திலே போராடியவர்கள்…
போராடுவோம் என்று காகித மட்டையில் துப்பாக்கி செய்து கூச்சலிடுகிறவர்களல்ல நாங்கள். நிஜத் துப்பாக்கியுடன் தமிழர் உரிமைக்காக தனித்து நின்று களத்திலே போராடியவர்கள். நிஜத்துக்கும் நிழலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது என கிழக்கு மகாகாண சபை உறுப்பினர் சி. சந்திரகாந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஏற்பாடு…
ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இலங்கையுடன் கைகோர்க்கவுள்ளோம்: ஜோன் கெரி
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கா இலங்கையுடன் கைகோர்த்துக்கொள்ளும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இன்று காலை இலங்கை வந்தடைந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜொன் கெரி வெளியுறவு அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…
தமிழினத்தின் விடுதலைக்காக அணிதிரள்வோம்! – கூட்டமைப்பு அறைகூவல்
“அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ள தமிழினம் அழிக்கப்படும் நிலையிலிருந்து விடுதலை பெறவும், இந்நிலைக்குள் அடக்கப்பட்டுள்ள உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும் இன்றைய மே தினத்தில் நாம் ஒன்றுபட்டு அணிதிரள்வோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மே தினச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக்…
ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை! வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம்…
ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தியா ஆந்திரமாநிலம் திருப்பதிக்கு அருகில் 20 தமிழர்கள் செம்மரக் கடத்தலுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் …
காணாமல் போனவர்களை வெலிக்கடை பூசா முதலான முகாம்களில் தேட அனுமதி!!!
காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகள் தம் பிள்ளைகளை வெலிக்கடை பூசா முதலான முகாம்களில் தேட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்குள் தொடர்பிலான அமைச்சர் ஜோன் அமரதுங்க இன்று தெரிவித்தார். இந்த அறிவிப்பின் பிரகாரம் காணாமல் போனவர்களைத் தேடுபவர்கள், தம் உறவுகள் வெலிக்கடை மற்றும் பூசா சிறைகளில் இருப்பதாக சந்தேகப்பட்டால்,…
எமது இனத்தை அமைதியாக சிதைக்கின்ற ஒரு போருக்குள் இருக்கின்றோம் சி.சிறீதரன்
எமது இனத்தை அமைதியாக சிதைக்கின்ற ஒரு போருக்குள் நாங்கள் இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இடம்பெற்ற சமய அறிவு, நாவன்மை, பண்ணிசைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் கடந்த கடந்த மாதம்…
தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜோன் கெரியை சந்திப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதா இல்லையா என்பது குறித்து அமெரிக்கா…
உலக சமூகத்தின் காவல் நாய்! இவர்களுக்காக யார் குரல் கொடுப்பார்கள்?
உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் விழித்திருந்து காவல் காக்கின்றான் சமூகத்தின் காவல் நாய் என்று அழைக்கப்படுகின்ற ஊடகவியலாளன் ஆனால் அந்த காவல் நாய்கள் இலங்கைத் திருநாட்டில் தெருவோரமாக சுட்டுத்தள்ளப்பட்டும், வெட்டி வீழ்த்தப்பட்டும், கடத்தி சித்திரவதை செய்யப்பட்டும், குரல்வளை நசுக்கப்பட்டும் கொல்லப்பட்டதை, கொல்லப்படுவதையும் காலம் கடந்தாலும் மறக்க முடியாது. பேனா…
19வது சட்டத்திருத்தம் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை – குமாரவடிவேல் குருபரன்
இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்கள் என்று மீண்டும் குறைத்தது, மற்றும் தகவல் அறியும் உரிமை என்ற இரு விஷயங்களைத் தவிர, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம் மைத்திரிபால சிறிசேன பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்கிறார் சட்ட ஆய்வாளர் குமாரவடிவேல் குருபரன். இன்று இலங்கையில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன்…
ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கும்!!!
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்…
தமிழரின் தீர்வுக்கு சர்வதேசத்தின் மத்தியஸ்தம் அவசியம்
இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு மற்றும் தமிழ்த் தலைவர்களுக்கு இடையில் நடுநிலைமை வகிக்க சர்வதேசம் முன்வரவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையில் நாளை இடம்பெறும் அமர்வில் இத்தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் உள்ள தமிழர்களின் அரசியல் விவகாரம் 65 ஆண்டுகளை…
குழு மோதல்களால் அதிரும் குடாநாடு! கொலைகளிற்கும் பஞ்சமில்லை!!
யாழ்.குடாநாடு குழு மோதல்களினால் அதிர்கின்ற நிலையினில் சட்டம் ஒழுங்கை வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் சூடுபிடித்துவருகின்றது. இன்று மதியம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒருபுறம் நீதி வேண்டி போராட்டமொன்றை நடத்தியுள்ள நிலையினில்வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த செந்தூரனின் கொலைக்கான குற்றவாளிகளைக்கைதுசெய்து பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று…
19ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கு வழிகோலுவதுடன், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தும்
19ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கு வழிகோலுவதுடன், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர், இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில்,…
இலங்கையில் அரசியல் தீர்வு காணக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது! இந்தியப் பிரதமர்…
இலங்கையில் நிலவும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் குழுவொன்று சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்…
போர் விதவைகள்: சனல்4 ஆவணப் படத்தைபோல் மனதை உலுக்கும் மற்றொரு…
போரில் வீசப்பட்ட குண்டு மழையால் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பல ஆண்கள் கொல்லப்பட்டு பல பெண்கள் விதவையானார்கள். இதுபற்றி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று போர்விதவைகள் என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளது. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=CUy1xeDI0wo இதில் சிவலிங்கம் மகேஷ்வரி என்ற வட மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை பற்றி கூறியுள்ளனர். இலங்கையின் உள்நாட்டுப்போரில் நடந்த…
இரு தேசிய இனங்கள் ஒரு நாடு! – தந்தை செல்வாவின்…
“இரு தேசிய இனங்கள் ஒரு நாடு” தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் ‘தமிழ்த் தேசிய இனம்’ என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே…
காணாமல்போன சம்பவங்களுக்கு படையினரும் விடுதலைப் புலிகளுமே பொறுப்பு: ஜனாதிபதி ஆணைக்குழு
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போன சம்பவங்களுக்கு இலங்கை படையினர், விடுதலைப் புலிகள் உட்பட குறைந்தது 4 வித்தியாசமான குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும் என விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்…
100 நாள் ஆட்சி வடக்கு மக்களுக்கு எதைக் கொடுத்தது? கஜேந்திரகுமார்…
நடந்துமுடிந்த தேர்தலில் யார் அதிதீவிரமான பௌத்த அடிப்படைவாத்தைப் பேசுவார்களோ, அவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்ற நிலையிருந்தது. அதனை ஜனாதிபதி வேட்பாளர்களின் பரப்புரை மேடைகளிலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான பௌத்த கடும்போக்குவாதத்தைப் பேசியதில் மஹிந்த ராஜபக்சவுக்கு குறைவானவராக மைத்திரிபால சிறிசேன தோன்றவில்லை. தமிழர்களுக்கு எதிராக பெரும்போரை…
மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை – அனந்தி சசிதரன்
தாம் இன்னமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழ் மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு இன்னும் புதிய அரசாங்கம் சிறந்த தீர்வுகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபகரிக்கப்பட்ட காணிகளை இராணுவம் பொதுமக்களிடம் மீள வழங்கி விட்டதாக உலகம்…
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐ.நா இலங்கையிடம் ஒப்படைக்கவுள்ளது
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளின் மூலம் இடம்பெற்ற…
தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக மீனவர்கள் தொடர்பில் அரசாங்கம் மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிறிலங்காவின் கடற்பரப்பில் அத்துமீறி அவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவார்களாக இருந்தால் கட்டாயமாக கைது செய்யப்படுவார்கள் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எல்லைத்தாண்டி வருகின்ற யாராயினும் கைது செய்யுமாறு சிறிலங்காவின்…
