தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முடிவு வர வேண்டிய காலகட்டம் வந்து…

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முடிவு வர வேண்டிய காலகட்டம் வந்து விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் கிழக்கு மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கத்தினை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமையன்று மாலை அவ்வூர்ப் பொதுமக்களால்…

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நல்லாட்சிக்கு அவசியம்

நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் எந்தளவு தூரம் கொடூரங்களை அனுபவித்தார்கள் என்பது உலகமே அறிந்த விடயமாகும். இருந்த போதிலும் கடந்த அரசாங்கம் இதனை ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. மாறாக, தமிழ் மக்களை மலினப்படுத்தும் வகையிலேயே தனது நடவடிக்கைகளை தொடர்ந்து…

இலங்கையில் இந்தியாவின் கண்காணிப்பு ரேடர்கள்

இலங்கையில் இந்தியா கடலோரக் கண்காணிப்பு ரேடர்களையும், தன்னியக்க அடையாளப் பொறிமுறைகளையும் நிறுவியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார். சீனா தனது கடலடி ஆற்றலை திடீரெனக் கட்டியெழுப்பி வரும் நிலையில், இந்தியாவின் நீர்மூழ்கிப் படைப்பிரிவு வலுவாக இல்லை என்று இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு, நேற்று எழுத்து…

1933ம் ஆண்டே சமஸ்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டது: இரா. சம்பந்தன்

இந்த நாட்டில் சமஸ்டி ஆட்சி வேண்டுமென்றும் நாங்கள் கேட்கவில்லை மலைநாட்டு பகுதியைச்சேர்ந்த கண்டியன் லீகிரிய தலைவர்கள் டொனமூர் கமிசன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது 1933 இல் ஒரு சமஸ்டி ஆட்சி ஏற்படுத்தப்படவேண்டுமென கேட்டனர். என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  தெரிவித்தார் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள…

பிரான்பற்று வேள்வியில் அறுக்கப்பட்ட ஆட்டின் தலை புலம்புகின்றது கேட்பீராக….?

வேள்விகளும், பலியிடல்களும் மதத்தின் பெயரால் இன்று நிகழ்த்தப்படுகின்றது. இது காலாகாலமாக வெட்டிவீழ்த்தப்படும் உயிர்கள் தான். ஆனால் இவற்றை இன்று கைவிடுவதற்கு தமிழினம் தயாராக இல்லை என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. இன்றைய தினமும் நூற்றுக்கணக்கான கடா ஆடுகள் வெட்டி மண்ணில் சாய்க்கப்பட்டள்ளன. இந்நிலையில் ஒரே வெட்டில் இரண்டு துண்டாய்…

தமிழ்த்தேசியத்தை அடகுவைத்து அரசியல் செய்யும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை!!

ஒரு மாபெரும் இன அழிப்பு நடைபெற்ற காயங்கள் இன்னமும் ஆறவில்லை ஆனாலும் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன நேற்று நடந்ததைப்போல நெஞ்சத்தில் அந்த நினைவுகள் முட்களைப்போல நெருடிக்கொண்டிருக்கின்றன கண்ணைத்திறந்தாலும் மூடினாலும் அவலங்களின்  அந்த நாட்கள் கண்ணைவிட்டு அகலாது  கண்ணுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கின்றன . அபிவிருத்தி என்றும் நல்லாட்சி என்றும் கூறியபடி சிங்கள…

பொதுமக்கள் வாழும் பகுதியிலிருந்து படையினரை வெளியேற்ற முடியாது: ரஞ்சினி நடராஜபிள்ளை

மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கிவாழும் பகுதிகளில் இருந்து படையினரை வெளியேறுமாறு நாங்கள் கேட்க முடியாது. என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலின்போது, மீள்குடியேற்ற பகுதிகளில் படையினர் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு…

தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும்: பாரதீய ஜனதாக்கட்சி கோரிக்கை

இலங்கை அரசாங்கம் 13வது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக தமிழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அவர்களுக்கு சமவுரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக்கட்சி கோரியுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக பிரிவினர் இலங்கையில் விஜயத்தை மேற்கொண்ட பின்னர் நேற்று நாடு திரும்பியவுடன் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாரதீய ஜனதாக்கட்சியின்…

மைத்திரி அரசில் நல்ல எதிர்காலம் உருவாகும் சாத்தியம்! -சம்பந்தன் எம்.பி…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பின் தங்கிய கிராமமான நொச்சிக்குளம், சாந்திபுரம், அவ்வை நகர் போன்ற பகுதிகளுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினார். அக்கலந்துரையாடலின் போது பல வருடங்களாக மீள் குடியமர்த்தப்பட்டும் இருப்பதற்கு இருப்பிடம் கூட இன்னும்…

யாழில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களைத் தடுத்து…

யாழ்.மாவட்டத்தில் நாளுக்கு நாள் பல்வேறு கோணங்களில் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த இரகசிய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு வலியுறுத்திக் கூறினார் யாழ்.வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம். யாழ்.மாவட்டத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(05.5.2015) இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு…

இனப்படுகொலையா? இல்லையா ஆவணப்படம் வெளியீடு

உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது.ஆனால் " இது,திட்டமிட்ட இனப்படுகொலை !" என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனசாட்சியை உலுக்கும் விதமாக…

சர்வதேச விசாரணையே தேவை! மாற்றுக்கருத்தில்லை என்கிறார் கஜேந்திரகுமார்!!

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை தவிர்ந்த வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.பதிவு இணையத்திற்கு அவர் வழங்கிய செவ்வியினில் சர்வதேச விசாரணை வேண்டுமென்ற எமது கட்சியின் நிலைப்பாட்டினில் மாற்றமில்லை. https://youtu.be/T7LsvCjnNsQ ஆனால் சில தமிழ் தரப்புக்கள் சர்வதேச தரத்திலான உள்ளகவிசாரணையென்பதிற்கு…

ஜோன் கெரியின் விஜயம் யுத்தக்குற்ற விசாரணைகளை நீர்த்துப் போக செய்யுமா?…

ஜோன் கெரியின் சிறிலங்கா விஜயம், சர்வதேச யுத்துக்குற்ற விசாரணைகளை நீர்த்துப் போக செய்யும் அபாயம் இருப்பதாகஎச்சரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அவர் கடந்த வாரம் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த போது, சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைக்கு சிறிலங்காவை வலியுறுத்துவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் உள்நாட்டு விசாரணை…

இலங்கை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை, கனடியப் பராளுமன்றத்தில் பற்றிக் பிரவுண்

முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இன்று பற்றிக் பிரவுண். (Patrick Brown) கனடியப் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார். மே 2009ல் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான அவர்களின் உறவுகளுடன் கைகோர்த்து நின்றவன் என்ற வகையில் இதனைக்…

உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவு கூருவதற்கு ஒரு போதும் தயங்க…

மாவீரர் நாளுக்கு விளக்கேற்றியமை குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தன்னுடைய விளக்கத்தை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் அளித்து விட்டு வெளியே வந்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அங்கு காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவு கூருவது எங்கள் உரிமை. அது…

மலையக மாநகரங்களில் அழிக்கப்பட்டுவரும் தமிழ் மக்கள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை என்ற மூன்று பிரிவுகளில் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த சபைகள் வரும் 15.5.2015 கலைக்கப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றார்கள். இந்த நிலையில் மலையகப் பகுதிகளில் குறிப்பாக நூரளை, தலவாக்கலை, ஹற்றன் போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக…

அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு அழுத்தம் இல்லை!- ஜனாதிபதி

அமெரிக்காவிடம் இருந்து இலங்கை எவ்வித அழுத்தங்களையும் எதிர்கொள்ளவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை வந்திருந்த அமரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை பொறுத்தவரையில் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் நிலைநாட்டுவதே நோக்கமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.…

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை முன்னிலைப்படுத்தும் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து வியப்படைகிறேன்…

சிறிலங்காவில் இன்னும் பல விடயங்கள் தீர்க்கப்படாதிருப்பதாக, அமெரிக்கராவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இருந்து விடைபெறுவதற்கு முன்னதாக அமெரிக்க தூதுரக அதிகாரிகளை சந்தித்திருந்த போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இந்த விஜயம் குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களுக்கு பல பிரச்சினைகள்…

ஜோன் கெரி சந்திப்பில் வாய்மூட வைக்கப்பட்ட விக்கி,சுரேஸ்!

இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தியபோது வடக்கு முதலமைச்சரினை வாய் திறக்க கூட சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அனுமதித்திராமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது. எனினும் நிலைவரத்தை முன்கூட்டியே சுதாகரித்துக்கொண்ட முதலமைச்சர்…

இலங்கையின் நல்லாட்சிக்கு 19வது திருத்தம் ஒரு முக்கியமான படியாகும்!- சுமந்திரன்…

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்ப மிக முக்கியமான கட்டமே 19வது திருத்தமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவி;ல் நேற்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி ஒன்றை ஒரே இரவுக்குள் ஸ்தாபித்துவிட முடியாது. எனினும்…

ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பும் சந்தித்தது!!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு சந்தித்துள்ளது.இச்சந்திப்பில், இனப்பிரச்சனை தீர்வு மற்றும் மனிதஉரிமைமீறல் குறித்த விசாரணைகளில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணியளவில் கொழும்பு…

பிரபாகரனிடம் இருந்த போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!-பா.அரியநேத்திரன்

தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப்போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்….. https://youtu.be/vcrjWQGwHec பலர் தற்போது ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக கூறுகின்றனர் ஆனால்…

இணைந்த வடகிழக்கில் அரசியல் தீர்வு! ஜோன் கெரியுடனான சந்திப்பில் வலியுறுத்தல்:…

தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையில், அவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில்…