‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்’

தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். முன்னாள் போராளிகளையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டீர்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கடுமையாகச் சாடியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, இனியும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாது…

போராளிகளின் கோப்புகளை ‘மஹிந்த காண்பித்தார்’

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் காணப்பட்டன. அவற்றைத் தங்களுக்குக் காண்பித்தார் என்றார். 2011 மற்றும் 2012 ஆண்டுகளில்,…

வட்டத்துக்கு வெளியே வர முடியாத பூச்சியங்கள்

வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன் தொழிற்படும் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆவார். மனித வளங்களை முகாமை செய்தல், அவர்களை வழிப்படுத்தல் என்பது மிகவும் சவாலான விடயம். வழமையாக, இவ்வாறான வேலைகளைக் கண்காணிக்கவே நேரம் போதுமானதாக…

போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும்…

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள், போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. ஜெனீவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை குறித்த 40/1 என்ற பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதன்போது உரையாற்றிய போதே பிரித்தானிய பிரதிநிதி இவ்வாறு…

ஐ.நா. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் மோசமான விளைவை இலங்கை அரசு சந்திக்கும்!!…

“ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை காலவரையறைக்குள் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதை அரசு செய்யாமல் இருந்தால் அதன் விளைவுகள் வேறு விதமாக அதாவது மிகவும் பாரதூரமாக இருக்கும்.” – இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ஐ.நா. மனித…

பிரச்சினையை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் –…

நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பாக இம்முறை பிரித்தானியா, ஜேர்மன், மசடோனியா போன்ற நாடுகள் கொண்டுவந்த 40/L/1 என்ற பிரேரணை எவ்வித திருத்தமின்றியும் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டது…

இலங்கை நாடாளுமன்றத்தில் சுமந்திரனின் திடீர் அறிவிப்பால் தடுமாறும் ரணில்

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும்…

யார் என்னதான் சொன்னாலும் கலப்பு நீதிமன்றத்தை ஏற்கோம்! – ரணில்…

* அனுசரணை வழங்கினால் தீர்மானங்களை ஏற்பதாக அர்த்தமில்லை * இறையாண்மையை பாதிக்காதவற்றையே நடைமுறைப்படுத்துவோம் * சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையைக் கொண்டு செல்லவே முடியாது * அரசமைப்பை மதித்து தமிழ்க் கூட்டமைப்பு நடக்கவேண்டும் * பழைய சம்பவங்களைக் கிளறினால் மீண்டும் வன்முறை வெடிக்கும் “இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள்…

ஜெனீவாவில் தமிழர்கள்!

ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா. தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனீவாவிலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? கடந்த எட்டு ஆண்டுகளாக என்ன கிடைத்ததோ அதன் தொடர்ச்சிதான் இம்முறையும் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால்…

ஈழத்தில் சொந்த மகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட தந்தை; தலைவர்…

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட தந்தையான பொலிஸ் உத்தியோகத்தரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரான தந்தையொருவர், தனது சொந்த மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதன் பின்னர் இவரது…

இறுதி யுத்தத்தில் வெள்ளை கொடியுடன் சரணடைந்தவர்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள்…

ஈழத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சில இராணுவ அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான சாட்சியங்கள் தன்னிடம் இருக்கின்றன என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, இறுதி…

கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்: விக்னேஸ்வரன் வீசிய வலை

இலங்கை விவகாரத்தை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச்…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கை செல்லும் – சுமந்திரன்

“வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு இலங்கை அரசு ஜெனிவாவில் மூன்றாவது முறையும் இணக்கம் வெளியிட்டுள்ளது. எனவே, கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசு அமைக்கத் தவறினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.” – இவ்வாறு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு –…

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது 'பிச்சைக் காசு' எனத் தெரிவித்துள்ள - வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; "குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது,…

ஐ.நா வை விடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதே இலக்கு…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை பிரச்சனை கொண்டு செல்லப்பட்டு அங்க சுயாதீனமான, நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என  சட்டத்தரணி சுகாஸ் கணகரட்ணம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டதொடரில் இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு ஜெனீவாவில்…

ஜெனீவாவில் ஈழ மன்னன் சங்கிலியனின் பரம்பரை இளவரசன் – பரபரப்புப்…

சிங்கள அரசுக்கு சாதகமாக பேசிய இவர், தனக்கு பாதுகாப்பு தந்து நாட்டிற்கு அழைக்கட்டுமாம்! ஜெனீவாவுக்கு வருகை தந்துள்ள சங்கிலிய மன்னனின் வழித்தோன்றலான இளவரசர் கனகராஜா ஐ.நா மனித உரிமைச்சபையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நெதர்லாந்தில் தற்போது மன்னர் அங்கீகாரத்துடன் வாழ்ந்து வரும் இவர், தனக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில்…

விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது – மைத்திரிபால…

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்புலாகலை - வெஹெரகல பகுதியில் இன்று இடம்பெற்ற சர்வதேச வனப் பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில்…

ஜெனிவாவிலிருந்து ரணிலை மிரட்டிய சுமந்திரன்! அதிரடியாக ஏற்பட்ட மாற்றம்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த ஒன்றுகூடல் நடைபெற்று வருகிறது. இதன்போது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஜெனிவாவில் களமிறங்கியுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தொடர்பான பிரேரணையில் எந்தவொரு…

ஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்க பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்பிற்கு ஆதரவு இல்லை…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்பிற்கு ஆதரவு இல்லை என தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.வீ கிருபாகரன் தெரித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் இதுதொடர்பாக ஜெனீவாவிலுள்ள ஆதவனின் சிறப்பு செய்தியாளர்களுக்கு வழங்கியுள்ள…

விடுதைப்புலிகளின் முக்கிய தலைவர் பொட்டு அம்மான் உயிருடன்தான் இருக்கிறார்; ஆனால்…

விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களில் மிகவும் முக்கியமானவராக இன்று வரை கண்காணிக்கப்படும் பொட்டு அம்மான் என்று விடுதலை புலிகளின் தளபதியின் உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர் என்பதாகும். அவரின் பேச்சுத்திறமைகளை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். இவர் தேசிய தலைவரின் பாதுகாப்பிற்கு முழுப்பொறுப்பாக இருந்தவர். தலைவரின் பொறியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்த…

ஒவ்வொரு முறையும்,இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் ? சிறிதரன் எம்பி…

இலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று ஜெனிவாவில் தெரிவித்தார். ஜெனிவா வளாகத்தில்…

விடுதலைப்புலிகளை கூண்டில் நிறுத்த திட்டம், துணைபோகுமா ஜனநாயக போராளிகள் கட்சி?

இலங்கைத் தமிழ் மக்களின் பேரழிவாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு நீதிகோரி உலகெங்கும் உள்ள நடுநிலையாளர்கள் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று போராடிவருகின்றனர். இவ் அழிவு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமர்வில் பல பிரேரனைகள் முன்வைக்கப்பட்டு இலங்கை அரச படைகள் செய்த தவறுகள் வெளி உலகத்திற்கு…