“பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு…

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையை முக்கியம் என்றும், பிரிந்து நின்று செயற்பட்டால் அழிவுதான் மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகின்றார் ‘  என்ற நூல் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று…

‘என்னை வெளியேற்றுவதற்கு குறி வைப்பு’

கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்க முடியாதவன் நான் என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்றார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று…

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத்தேடி தீவிர வேட்டை!

முல்லைத்தீவில் வெடிபொருட்களுடன் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டதை அடுத்து கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத கிடங்குகளைத் தேடும் பணிகள் இன்று அதிகாலை முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக எமது பிராந்தியச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு பேராறு பகுதியில் முச்சக்கர…

“வல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான ஆயுத…

"உலகின் வல்லரசு நாடுகள் நடத்திய கூட்டுச் சதியினாலேயே தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமானதும், நீதியானதுமான தீவிர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது," என நாட்டின் எதிர் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம்,…

அமைச்சர் பதவியை ஏற்குமாறு சம்பந்தனுக்கு அழைப்பு

எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சுப் பதவியை ஏற்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். “அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்…

‘புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தோல்வியடைந்தால் பிரிவினை உருவாகும்’

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில், அது மேலும் மக்களிடையே பிரிவினையை உருவாக்குமென, எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மேலும், மென்போக்காளர்கள் ஒன்று சேர்ந்து இயங்குகின்ற பட்சத்தில் புதிய அரசமைப்பானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யலாம் எனவும்…

விடுதலை செய்யப்படுவாரா ஆனந்த சுதாகரன்?

யாழ் இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பாக 22.06.2018 அன்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் கலந்துரையாடினார். தாயை இழந்தும், தந்தை சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, வயதான பேத்தியாருடன்; வாழும், இரு சிறுவர்களின் ஆரோக்கியமான, பாதுகாப்பு…

வெளிநாட்டில் இருந்து காசு போய் சுமந்திரனை கொல்ல திட்டம்: சிங்கள…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்கில் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக நான்கு தினங்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸாருக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தது.இதுகுறித்து, பொலிஸ் புலனாய்வுப் பிரிவு தயார்படுத்தப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை…

சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

சிறிலங்காவில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் கற்பனைக்கு எட்டாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி அவர்களின் கண்களில் தென்படவேயில்லை என்றும் தெரிவித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸ் ஸ்மித். “சிறிலங்காவின் மனித உரிமைகள் கரிசனைகள்” என்ற தலைப்பில் நடந்த அமெரிக்க காங்கிரசின் உப குழுக் கூட்டத்துக்கு தலைமை…

முல்லைத்தீவில் மீண்டும் விடுதலைப்புலிகள்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் இன்று (22.06.2018) காலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன், வெடிபொருட்களை வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இராணுவம், பொலிசார், விசேட அதிரடிப்படையினர்…

புலிகளின் புதையலைத் தேடிய வான்படை வீரர்கள் கைது!

முள்ளிவாய்காலில் விடுதலைப் புலிகள் புதைத்துவைத்ததாக நம்பப்படும் புதையலை பலர் தேடி வருகின்றார்கள். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் நிலத்தை அகழ்ந்து புதையல் தேடிய சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் சிறிலங்கா காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். -athirvu.in

மைத்திரியைப் புறக்கணித்த கூட்டமைப்பு?

ஸ்ரீ லங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. நிகழ்வுக்கான அழைப்பிதழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. வடக்கு, கிழக்கு மாகாண ஜனாதிபதி விசேட செயலணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்தச் செயலணியில் தமிழ்த்…

ஈழத்தமிழ் குடும்பத்துக்கு அவுஸ்திரேலியாவில் காத்திருக்கும் ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த நடேசலிங்கம், பிரியா ஈழத் தமிழ் தம்பதிகள் தமது நாடுகடத்தலை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனு அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் நடேசலிங்கம், பிரியா தம்பதிகளும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் ஸ்ரீலங்காவுக்கு நாடு கடத்தப்படலாம்…

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுமாறு விக்னேஸ்வரனிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்து.!

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாறுபட்ட வகையில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டதாக என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் ஸ்ரீலங்காவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுமாறும் குட்டையை குழப்ப வேண்டாம் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ் கேட்டுக்கொண்டதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு…

போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும்…

போரில் இறந்த விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அமைச்சரவை மூன்றாவது தடவையாக நேற்று நிராகரித்துள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி, இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக…

காணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர் என்று அடையாளப்படுத்தப்படும் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதி இறுதிகட்டப் போரின்போது முள் வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு சென்றதை கண்டதாகவும் சாட்சியங்கள் கூறியுள்ளதாக ITJP என்ற சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் (International Truth…

துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம் என்கிறார் கருணா- கூட்டமைப்பினுள் துரோகிகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் தான் ராணுவத்திற்கு எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தார்கள். அவ்வாறு சிங்கள ராணுவத்திற்கு காட்டிக் கொடுத்த பலர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளார்கள். இதில் சுரேஷ் பிரமசந்திரன், மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் அடங்குவார்கள் என்று கருணா கூறியுள்ளார். ஈ.பி.ஆ.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய இயக்க…

மைத்திரிக்கு எச்சரிக்கை விடுத்த விக்னேஸ்வரன்!

உதவி செய்வோரை நன்றியுடன் கௌரவப்படுத்தும் பண்புடைய தமிழர்கள், அந்த உதவிகளுக்குப் பின்னால் அரசியல் இருந்தால் அவற்றையும் அடையாளம் கண்டுகொள்வார்கள் என சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவை வடமாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார். அத்துடன் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்க முன்வருமாறு சிறிலங்கா அரச தலைவர்…

தமிழ் மக்களை விலைகொடுத்து வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா அரசு..

போரினால் பேரழிவை சந்தித்த தமிழ் மக்களை விலைகொடுத்து வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா அரசும் இராணுவமும் ஈடுபட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். புதுக்குடியிருப்பு விஸ்வமடு பிரதேச மக்களின் கண்ணீருடனான பிரியாவிடை பெற்றுச்சென்று இடமாற்றம் இரத்துச்செய்யப்பட்டு மீண்டும் திரும்பியுள்ள கேர்ணல் ரத்னப்பிரிய பந்துவிற்கு விஸ்வமடு மக்கள் அளித்த உணர்ச்சிபிரவாகத்துடனான…

நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள்…

யாழில் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல்; சண்டையைக் கண்டதும் குடல்…

யாழ் நகரில் குழு மோதல் ஒன்றைக் கண்ட போக்குவரத்துப் பொலிஸார் அவ்விடத்தைவிட்டு வேகமாக நழுவிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தெரியவருவதாவது, இன்று காலை யாழ் நகரை அண்டிய பகுதியில் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல்…

இலங்கை: இந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட இந்து மத விவகார பிரதி அமைச்சுப் பொறுப்பினை, அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மீளப்பெற்றுள்ளார். இந்தத் தகவலை பிபிசி தமிழிடம் காதர் மஸ்தான் வியாழக்கிழமை மாலை உறுதிப்படுத்தினார். நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை - இலங்கை அரசாங்கத்தின்…

இளைஞன் மீது துப்பாக்கி சூடு; பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்யுமாறு…

யாழில் இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்யுமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார். பொலிஸார் துப்பாக்கி சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், நேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில்…