பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்று கூறிய விஜயகலா அமைச்சு…
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்று கூறிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கின்றார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உடனடியாக அமுலுக்குவரும் வகையில் சிறுவர் மற்றும்…
விஜயகலாவிற்கு கடும் எதிர்ப்பு! : சிங்கள ஊடகங்கள் கொந்தளிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்தானது இலங்கை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அவரின் கருத்துக்கு சிங்கள நாளேடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இன்று…
வடக்கில் அதிகரிக்கும் சமூக விரோதச் செயல்கள் – சிறிலங்கா அதிபருக்கு…
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து, நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ‘வடக்கில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. எனவே பணியில்,…
தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும்: இலங்கை அமைச்சர் சர்ச்சை…
தமிழ் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களானஉள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்ஜே.சீ.அளவதுவள ஆகியோர் முன்னிலையிலேயே…
சி.வி.விக்னேஸ்வரனை யாரோ பிழையாக வழிநடத்தியிருக்கிறார்கள்: ப.சத்தியலிங்கம்
“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாரோ பிழையாக வழிநடத்தியிருக்கிறார்கள்.” என்று வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று மாகாண சபை என்ன செய்தது என்று கேட்பவர்கள் பலர் எம் மத்தியில் இருக்கின்றனர். மாகாண சபை நிறைய…
இலங்கைக்கு அடித்த மாபெரும் அதிஸ்ரம்; பணம் கொட்டப்போகிறது: எப்படி என்று…
இந்திய பெருங்கடல் எல்லை ஊடாக மேலும் 16 லட்ச சதுர கிலோ மீற்றர் கடல் பிரதேசம் விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக கடல் ஆய்வு தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாட்டிற்கமைய…
புலம்பெயர் தமிழரால் கருணாவுக்கு வந்துள்ள ஆபத்து!
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முதல் முறையாக முரளிதரனுக்கு எதிராக போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலில் 600 பொலிஸாரை கொலை செய்தமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக…
சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா
சிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா நாளை முன்னிட்டு, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “சமரசம் மற்றும் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி என்பன, எல்லா இலங்கையர்களுக்குமான நலன்களை பலப்படுத்தும் என்று கனடா…
பொட்டம்மானின் உளவுப்பிரிவில் சிறிலங்கா உளவாளி இருந்தவராம்- வெளியான அதிர்ச்சி தகவல்!!
முன்நாள் போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களை ஆபத்தின் விளிம்பிலேயே வைத்திருக்கும்படியான நகர்வுகள் சிறிலங்காவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயம். இதற்கு நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் நல்ல உதாரணம் கடந்தவாரம் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கர இழுவை வண்டியொன்றில் (ஒட்டோ) வைத்து விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான…
மன்னார் ஆண்களால் அவதியுறும் மக்கள்!
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினால் குறித்த கிராம மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு, குறித்த பிரதேச பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது குறித்த…
பொறுப்பு கூறல் விடயத்திலிருந்து நழுவ முடியாது-அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து நழுவ முடியாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்க்கும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
ஒட்டுசுட்டான் கிளைமோர்தாரிகளுக்கு சுவிஸிலிருந்து பணம்
ஒட்டுசுட்டானில் கிளைமோர், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக்கொடி என்பவையுடன் முச்சக்கர வண்டி ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களில் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு சுவிஸிலிருந்து தொடர்ச்சியாக பணம் அனுப்பப்பட்டு வந்துள்ளது.…
மன்னார் மனிதப்புதைகுழி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சிறிலங்கா அரச படையினரால் கைதுசெய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மன்னார் சதோச மனிதப் புதைகுழியில் இடம்பெற்றுவரும் அகழ்வு பணிகள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. மனிதப் புதைகுழியில் இடம்பெறும் அகழ்வு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு தேவையான போதிய நிதி இன்மை காரணமாக,…
சிறுத்தை கொலை 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
கிளிநொச்சி- அம்பாள்குளம் கிராமத்துக்குள் உள்நுழைந்த சிறுத்தையை தடிகளால் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 10 பேரையும், எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி நீதவான் கே.கணேசராஜா இன்று (29) உத்தரவிட்டுள்ளார். சிறுத்தை கொலை விவகாரம்…
‘அரசியல்வாதிகளே மக்களை திரும்பி பாருங்கள்’யாழில்ஆர்ப்பாட்டம்
‘அரசியல்வாதிகளே மக்களை திரும்பி பாருங்கள்’ எனத் தெரிவித்து யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் அரங்கேறிய பாடசாலை மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து இன்றும் (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நகரில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘அரசியல்வாதிகளே மக்களை திரும்பி பாருங்கள்’,…
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த நடவடிக்கை;…
யாழ். பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி, களத்துக்கு நேரில் சென்று ஆராயவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வடக்கு அபிவிருத்தி…
தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் மற்றுமொரு பேரழிவைச் சந்திக்கவுள்ளதாக எச்சரிக்கை!
போரினால் பேரழிவை சந்தித்த தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் மற்றுமொரு பேரழிவைச் சந்திக்கவுள்ளதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. அதிகரித்துவரும் வெப்பம் மற்றும் காலம் மாறிய மழை வீழ்ச்சி காரணமாக இலங்கை மோசமாக பாதிக்கப்பட இருப்பதாக குறிப்பிடும் உலக வங்கியின் புதிய அறிக்கை அதிலும் மிகவும் மோசமான தாக்கத்தை…
மைத்திரி தலைமையில் தமிழருக்கெதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்..
முல்லைத்தீவூ மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருப்பதாக வடமாகாணசபையில் இன்று (26.05.2018) கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. வடமாகாண சபையின் 125 ஆவது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின்…
வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு மகிந்த அணி எதிர்ப்பு
வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு மகிந்த ராஜபக்ச சார்பு சிறிலங்கா பொதுஜன முன்னணி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வடக்கு மாகாணசபையின் தேர்தலைப் பிற்போட்டு, தற்போதைய சபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.…
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிரந்தர வீடுகளில் குடியமர்த்துவதற்கு அனைத்துத் தரப்புக்களும்…
வடக்கு- கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிரந்தர வீடுகளில் மீள்குடியேற்றுவதற்கு அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த காலங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டாலும் மேலும் 165,000 வீடுகளுக்கு மேல் வீட்டுத் தேவை…
விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்?
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் முதலாவது தொகுதி, அண்மையில் (24) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நிகழ்வில், விசேட அதிதியாகக் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், நூலை வெளியிட்டு வைத்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பத்திரிகை அறிமுக நிகழ்வொன்றில், இருவரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த…
இலங்கையில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!
நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என்று சூளுரைத்துள்ள சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர், இராணுவ முகாம்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் முழுமையான அதிகாரம் படையினருக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான…
தலைவர் பிரபாகரனுக்கு ஞானசார தேரர் புகழாரம்!
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறிப்பிட்டிருந்தது உண்மையான ஒரு விடையம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை…























