பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் ..
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரனை விட பாரிய தவறுகளை செய்தவர்கள் பதவியிலிருக்கும் நிலையில் துள்ளும் மீன்…
இலங்கையை விட்டு வெளியேறும் விஜயகலா?
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பரப்புரைச் செயலாளர் துசார திசநாயக்க இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன்…
இனப்பிரச்சினையை தீர்க்க மீண்டும் ஆயுதங்களுடன் வாருங்கள் என்றுதானே கூறுகிறீர்கள்? சுமந்திரன்
விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியதில் எந்த தவறும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. எனினும் அவற்றை…
4000 தமிழ் அகதிகளை கப்பலில் அனுப்புகிறது இந்தியா – சிறிலங்கா…
தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தனது கீச்சகப் பக்கத்தில் இதுபற்றிய…
கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளம் தமிழ் தலைவர்…
கொழும்பு - செட்டியார் தெருவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொழும்பு நகர சபையின் உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே.கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை…
யாழ். கோட்டைக்குள் மீண்டும் குடியேறும் சிறிலங்கா இராணுவம்
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டையின் பல பகுதிகள் போர்க்காலத்தில் சிதைவடைந்த போதும், போர் முடிவுக்கு வந்த பின்னர், நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன், புனரமைக்கப்பட்டது. சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, பாரம்பரிய மரபுரிமைச்…
விஜயகலா பெண் புலி; கொக்கரிக்கும் மகிந்த அணி!
“ சிங்களவர்கள் நித்திரையில்இருப்பதாக விஜயகலா என்ற அந்த பெண் புலி நினைத்துக்கொண்டிருக்கின்றார், இல்லை சிங்களவர்கள் நித்திரையில் இல்லை. நாங்கள் விழித்துக் கொள்ளும் நேரமொன்று இருக்கின்றது. நாம் விழித்துக்கொள்ளும் போது தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவராலும் எம்மை தடுக்க முடியாது. அதனால் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தி விஜயகலாவிற்கு…
இந்தியாவிலுள்ள ஈழ அகதி பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள்; அமெரிக்கா அறிவிப்பு
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதி பெண்கள் மத்தியில் பாலியல் பலாத்கார தொந்தரவுகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் 2018-ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் இலங்கையில் உள்ள பெண்களும் பாலியல் வர்த்தக நோக்கத்துக்காக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர் எனவும்…
இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ்…
விடுதலைப்புலிகள் மீள் வருகையே ஈழத்தமிழரைப் பாதுகாக்கும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்ததுபோல், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துகள் விருட்சமாவதைப்போல இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம்…
“இலங்கை அமைச்சரின் புலிகளுக்கு ஆதரவான கருத்து அரசியல் அமைப்புச் சட்டத்தை…
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், புலிகள் அமைப்பு தொடர்பாகத் தெரிவித்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதொரு விடயமல்ல என்று, இலங்கையின் அரசியல் ஆய்வாளரும், சட்டமாணியுமான வை.எல்.எஸ். ஹமீட் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார். "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் உருவாக வேண்டும்" என்று, சர்ச்சைக்குரிய கருத்தொன்றினைத் தெரிவித்த…
இலங்கை: ‘காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தேவையில்லை’
காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தேவையில்லை எனவும் தமக்கான நிரந்தரமான தீர்வு ஒன்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெற்றுத் தரவேண்டும் எனவு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மாலை யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு…
புலிகளை பிரித்த ரணிலின் அடுத்த நரி தனம்: விஜயகலா ரூபத்தில்…
விடுதலைப் புலிகள் அணியில் இருந்து கருணாவை மிக மிக சாதூரியமாக பிரித்த ரணில், தற்போது விஜயகலாவை வைத்து புது ஆட்டம் ஒன்றை ஆட ஆரம்பித்துள்ளார். யாழில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகவேண்டும் என்று, சிங்கள ஊடகவியலாளர்கள் முன்னால் பேசியுள்ளார் விஜயகலா. இதனை சிங்கள ஊடகங்கள்…
யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் படை! இரண்டு வாரத்திற்குள் வாள் வட்டுக்கு…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபார் பாலித பெர்னான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறித்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கும், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு…
விஜயகலா விவகாரத்தின் எதிரொலி ! தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலை ,பாலியல் வன்புணர்வு தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் நிகழ்வொன்றின் போது தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .இதன் எதிரொலியாக சிங்கள பௌத்த பேரினவாத தறுதலைகள் தமிழீழ…
ஈழ இனப்படுகொலை புதிய ஆதாரங்கள்! 577 புகைப்படங்கள் 19 வீடியோ…
2009, முள்ளிவாய்க்கால் மண்ணில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனிதஇனத்திற்கு குந்தகம் விளைவித்தமைக்கான ஆதார புகைப்படங்கள்… முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொத்துக்குண்டுத்தாக்குதல் மற்றும் பொசுபரஸ் குண்டுத்தாக்குதல்களின் ஒரு தொகுதி புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ஊடக நண்பர் மூலம் எனக்கு கிடைத்திருந்தது. அப்புகைப்படத்தொகுப்பினை பார்வையிட…
கரும்புலிகள் நாளில் – கிளிநொச்சி வீதிகளில் புலிகளின் சின்னம்!
கிளிநொச்சி வீதிகளில் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் சின்னம் வரையப்பட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன்குளம் – கந்தபுரம் பகுதிகளிலேயே இந்த சின்னம் வரையப்பட்டுள்ளது. ஜூலை 5 இன்று, கரும்புலிகள் தினமாகும். இதனை முன்னிட்டு கரும்புலிகள் நாள் குறித்து எழுதப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் சின்னமும் காணப்பட்டது. இந்தப் பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவம்…
தடைகளை உடைத்து கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் கரும்புலிகள் நாள்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜீலை 5 கரும்புலி நாளான இன்று முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. மில்லர் தாக்குதல் செய்து வீரச்சாவடைந்த நெல்லியடி மண்ணில் இன்று மதியம் நனைவுகூரல் இடம்பெற்றிருந்த்து. புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வின்…
’பேசுவதில் என்ன தவறுள்ளது?’
விடுதலைப் புலிகளின் கட்டுக்கோப்பான ஒழுக்கங்கள், செயற்பாடுகளைப் பற்றி பேசுவதில் என்ன தவறுள்ளதெனக் கேள்வியெழுப்பியுள்ள வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், விடுதலைப்புலிகள் செயற்பட்ட சமகாலத்தில் வாழ்ந்த அனைவருமே அந்த விடயங்களை நன்கு அறிவார்களெனவும் குறிப்பிட்டுள்ளார். இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரை தொடர்பில், அவர், இன்று (04) விடுத்துள்ள…
அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா?
பெரியமீன்களைப் பிடிப்பவர்கள் மத்தியில், சின்ன மீன்களையே பிடிக்க முடியாதவர்கள், தாம் பிடித்த சிறியசிறிய மீன்களை, பெரியமீன்கள் என்று சொல்லி, அரசியல் களத்தில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான், இனப்பிரச்சினைக்கான தோற்றுவாயாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில், இப்போதுள்ள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், கிழக்கில் இருக்கின்ற அரசியல்…
புலிகளை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கூறவில்லை – விஜயகலா…
விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தாம் உரையாற்றவில்லை என்றும், நாக்கு தடுமாறி விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில்,…
பிரபாகரனின் காலம் இன்று வந்திடாதோ! விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு…
எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சரிடம் கேட்கப்பட் கேள்விகளும், அவற்கு முதலமைச்சரின் பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு…
குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்
பாரிய குற்றங்களை இழைத்த சிறிலங்கா இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்சிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவுக்காக ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ், நேற்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை: சபாநாயகர்…
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கட்சித் தலைமைக்கு அறிவித்து, சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று (புதன்கிழமை) இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கூச்சல்,…






















