உதவி கோரிய முன்னாள் போராளி; விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

இடுப்புக்கு கீழ் இயங்கமுடியாத நிலையில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டுக்கு நேற்று (15.06.2018) மாலை விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவரின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார். தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக மிகவும் வறிய நிலையிலும் தமிழ் இளைஞர்கள்…

மலேசியா சிறையில் உயிரிழந்த இலங்கை அகதி முன்னாள் போராளி; வெளியாகிய…

மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மூன்றாம் தரப்பு நாட்டிற்கு செல்ல முயன்று, மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரணமடைந்த இலங்கை அகதி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என தெரியவந்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜீட்…

விடுதலை புலிகள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..

சுவிஸ் நாட்டின் சட்ட ஒழுங்குகளை மதித்து எமது தாயகத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை வெளியிட்ட அறிக்கையில் , இலட்சியத்தின்வழியில் தமது பயம் தொடரும் என்று…

மக்கள் தேவையறிந்து தமிழ் தலைமைகள் செயற்பட வேண்டும்

நல்லிணக்க செயன்முறையின் வெளிப்படுத்தல்கள், போதியளவில் இல்லை என்ற கருத்து, இலங்கை மீது பரவலாகவே காணப்படும் நிலையில், அண்மைய சம்பவங்கள் சில, அவற்றை மறுதலிக்கும் போக்கைக் காட்டி நிற்கின்றன. தமிழ் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களைத் தமது அரசியல் செயற்பாட்டால் வெல்ல முடியாத நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளை…

இந்து சமய அமைச்சராக இஸ்லாமியர்: யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையின் இந்து சமய விவகார துணை அமைச்சராக இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நல்லூர் கோயிலின் முன்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை சைவமகா சபையினால் நடத்தப்பட்ட இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும்…

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி: மாவை சேனாதிராஜா

இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமையானது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். “இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையை தமிழ்த் தேசியக்…

இலங்கையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இந்து மத விவகார அலுவல்கள்…

ஸ்ரீலங்காவின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பட்டியலில் தமிழர் ஒருவர் உட்பட ஏழு பேர் புதிதாக இணைந்துகொண்டுள்ளனர். அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் உட்பட பிரதி அமைச்சர்கள் ஐந்து பேரும் இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் என ஏழுபேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம்…

சிங்கள ராணுவத்தோடு கட்டிப் பிடி வைத்தியத்தில் ஈடுபட்ட தமிழர்கள் இவர்கள்…

கடந்த பல வருடங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்த மக்கள், 2009-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த இறுதிப்போரில் பல உறவுகளை இழந்த நிலையில் இராணுவத்தின் மீதும், அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ மீதும் கடும் கோபத்திலும், வெறுப்பிலும் மீள் குடியேறிய விசுவமடு மக்களின் அன்பை,…

சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணி

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி – வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி, யாழ். நகரில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைமையகத்தில் இருந்து யாழ். மாவட்டச் செயலகம் வரை இந்தப் பேரணி நடத்தப்பட்டது.…

சிங்களவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும்; எச்சரிக்கை விடுத்த யாழ்.…

வடமராட்சி கிழக்கிலிருந்து புதன் கிழமைக்குள் தென்பகுதி மீனவர்கள் வெளியேற்றப்படாவிட்டால் வடமராட்சி மீனவர்கள் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என்றும், தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும் என வடமராட்சி வடக்கு, கிழக்கு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உடன் வெளியேற்றக்கோரி வடமராட்சி…

‘நாடித்துடிப்பை அறிந்தவன்’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொறுமையோடு இருக்க வேண்டுமென சர்வதேசம் கூட எதிர்பார்க்க வில்லையென்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, எதிர்ப்புகளை இனிமேல் காட்ட வேண்டுமென்றே சர்வதேசம் எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார். சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான தொடர்பைப் பேணுகின்றவர் எனவும், அவர்களது நாடித்துடிப்பை அறிந்தவர்…

ஒன்ராரியோ நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் தெரிவு

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொருவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். ஒன்ராரியோ நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களுடன் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதேவேளை, புதிய ஜனநாயக கட்சி 40 ஆசனங்களுடன் எதிர்க்கட்சியாக…

வடக்கில் 9 ஆண்டுகளில் முளைத்த 131 பௌத்த விகாரைகள்

வடக்கில் பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சட்டவிரோதமாக 131 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். ‘போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் பௌத்த விகாரைகள், வழிபாட்டு இடங்கள், புத்தர் சிலைகள் சட்டத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில்,…

தமிழர் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் முன்னெடுத்துள்ள திட்டம்

தமிழர் தாயகத்தின் வட கிழக்கில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்தும் அங்கேயே வைத்திருப்பதற்காக ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி பல தந்திரோபய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா இராணுவத்தின் தற்போதைய தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நட்புபாராட்டக்கூடியவர்…

தமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு கிடையாது..

ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்பான எதிர்மறை எண்ணங்களை கை விட்டு, தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் மனித நேய செயற்பாடுகளுக்கு கை கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியலை முன்னேற்றுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி…

வடக்கில் சிங்களக்குடியேற்றம்: கூட்டமைப்பினர் எடுத்துள்ள முடிவு!

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தரவுகளுடன் ஆராய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று முன்தினம் (06.06.2018) நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 2…

இலங்கையில் தத்துக்கொடுத்த பிள்ளைகளில் நான்காயிரம் பேர் நெதர்லாந்தில்!! அம்பலமாகும் உண்மைகள்..

பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்காவைச் சேர்ந்ததாய்மார்களால் வெளிநாட்டவர்களிடம் தத்துக்கொடுத்த பிள்ளைகளில் நான்காயிரம் பேர் நெதர்லாந்தில் இருப்பதாகதகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல்ல பகுதியில் பிறந்துநெதர்லாந்து வளர்ந்த சந்தமாலி என்ற சன பொஃன் ரொஷன் என்ற யுவதி, இவ்வாறுவளர்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளையும் பெற்றோரையும் மீண்டும் நேரில்சந்திக்க வைப்பதற்க செயற்திட்டமொன்றை…

ஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு – நடந்ததை…

சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாமோ தடவுவார்களாம். அது போல வெளிநாட்டில் வாழும் சில தமிழர்கள். பணத்தை தண்ணி போல இறைத்து, திருமணங்களையும் , புப்புனித நீராட்டு விழாக்களையும், ஏன் பிறந்த நாட்களையும் கொண்டாடி வருகிறார்கள். இவர்கள் ஒரு நிகழ்வுக்கு செலவு செய்யும் பணம், 100 குழந்தைகள் 1 வருடத்திற்கு நல்ல…

சட்ட விரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக யாழ்பாணத்தில் முற்றுகை போராட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்ட விரோதமாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக் கோரி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் இணைந்து யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை இன்று (வெள்ளிக்கிழமை)காலை 7 முதல் 11 மணிவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.…

நான் இழைத்த தவறை இனியும் இழக்கத் தயாரில்லை; சேனாதிராசா..

கடந்த மாகாண சபை தேர்தலில் நான் இழைத்த தவறை இனியும் இழக்கத் தயாரில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர் கூட்டத்தில் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் முதலவர் வேட்பாளராக போட்டியிடுவதை…

வெள்ளைக்கொடி சம்பவம்; ஒரே சாட்சியாளரும் இலங்கையில் இல்லை!

வெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக சிங்கள இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த ஊடகத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., சந்திரகாந்தன் கடந்த 5…

தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் யாழில் இப்படியெல்லாம் நடக்குமா?

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையம் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளதுடன், தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என பொதுமக்கள் கோபத்துடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த…

ஸ்ரீலங்கா இராணுவத்தின் முகத்தில் கரியைப்பூசிய தமிழ் மக்கள்!

ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கும் நட்டஈட்டை நிராகரித்துள்ள பெருமளவான கேப்பாபுலவு மக்கள், தமது காணிகளை இராணுவத்திடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். எனினும் சிலர் தமது காணிகளை இராணுவத்திற்கு வழங்கிவிட்டு, அதற்கான நட்டஈட்டைப் பெறுவதற்கு முன்வந்துள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு கேப்பாபுலவில் ஸ்ரீலங்கா…