கோட்டாபயவின் கொடூரங்களை வெளியிட்ட பொன்சேகா..

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரானகோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரானால்நிச்சயம் தோல்வியைத் தழுவுவார் என்றுஅவரது பரம எதிரியான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தப் போவதாக அவரது விசுவாசிகள் அறிவித்துவரும்நிலையில், இது குறித்து ஸ்ரீலங்காவின்…

கண்டனம்…

இந்தியாவின் தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலைசெய்தவர்களைக் கண்டித்தும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன, அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பல்வேறு…

மீண்டும் தொடங்கிய ஸ்ரீலங்கா அரச படையின் அராஜகம்!

முறிகண்டியில் பொதுமக்கள் பயன்படுத்திய காணிகளை இராணுவத்தினர் மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் வேலி அமைக்க முற்படுகின்றனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதி 2015 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. அதனைப் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், படையினர் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று…

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் ஸ்ரீலங்கா இராணுவம்; மீண்டும் அடக்குமுறை..

நல்லாட்சியிலும் ஊடகவியலாளர்கள் மீதான இராணுவ அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றமைக்கான சம்பவம் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகளியலாளர்களை…

தடுப்பு மையங்கள் குறித்து அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுடன் உடன்பாடு செய்கிறது…

தடுப்புக்காவல் மையங்கள் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவும், சிறிலங்கா அரசாங்கமும், உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சு, அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுடன் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளது. இந்த உடன்பாட்டின் மூலம், அனைத்துலக தர நியமங்களுக்கு அமைய, அபிவிருத்தி செய்யும் ஒழுங்கு தொடர்பான அனைத்துலக செஞ்சிலுவைக்…

ஸ்டெர்லைட்: தமிழக மக்களுக்கு ஆதரவாக இலங்கையிலும் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் காவல் துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இலங்கையின் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சயில் உள்ள கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெற்ற இறுதி…

தமிழ் சமூகம் இருந்தமைக்கான அடையாளம் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது!

கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தனித்துவமான சிந்தனை இல்லாமையினால் தமிழ் சமூகம் இருந்தமைக்கான அடையாளம் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதிய பயிற்சியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.…

நாட்டுக்காகப் போராடிய தியாகிகளை யாரும் கண்டுகொள்வதில்லை!

தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திய போராட்ட வீரர்களை இன்று எவரும் கவனிக்காத நிலைமை காணப்படுவதாக ஜன நாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறன்று அழுத்தப் புண் (படுக்கைப் புண்) காரணமாக மரணமடைந்த முன்னாள் போராளி தேவாவின் குடும்பத்தினரைச் சந்தித்தபின் ஊடகங்களிடம்…

லண்டன் தமிழர்களால் அச்சமடைந்த இலங்கை அதிபர் சிறிசேனா ..

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் முடிந்த 9-வது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் நடந்தது. அதில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம். ஆனால் அவர்களது அடையாளத்தை அழிக்க முடியவில்லை.…

பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன. கடந்த…

நினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்

நினைவேந்தல் நிகழ்வொன்றுக்கும், எழுச்சி நிகழ்வொன்றுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் உணரப்படாமல், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்’ பிரதான நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் உள்ளிட்டவற்றை முன்வைத்து புலம்பெயர் தேசங்களில்தான் இதுவரை காலமும் ‘நான் நீ’ என்கிற அடிதடி மோதல்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. கடந்த ஆண்டு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி மீள திரும்பியவர்களுக்கு சகல…

“யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டில் இருந்து வெளியேறி மீளத்திரும்பியவர்களுக்கான சகல வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு, அவர்கள் இயல்வு வாழ்விற்கு வரக்கூடியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்டச்…

சிங்கள தேசம் யுத்த மனோபாவத்திலிருந்து மீளவில்லை!

சிங்கள தேசம் தன் இறுமாப்பு மிக்க யுத்த மனோபாவத்திலிருந்து மீளவில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்ததுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் பேயாட்டம் ஆடிய சிங்களபேரினவாதம் இன்னமும் அது தொடர்பில் நியாயப்பாடுகளை ஏற்படுத்தாது பிராயசித்தங்களை தேடிக்கொள்ளாது காலம் கடத்திவரும்…

வெள்ளைக் கொடி விவகாரம் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள், வெள்ளை கொடியோடு சென்று சரணடைந்த விடையமும். பின்னர் அவர் கொல்லப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இருப்பினும் அவர்களோடு சென்ற சுமார் 25 பேரில் ஒருவரும் உயிருடன் இல்லை. ஆனால் இதனை மோபைல் போனில் வீடியோவாக எடுத்த ராணுவ சிப்பாய் ஒருவருக்கு, 2009ம்…

போர்க்குற்றம் இடம்பெறவில்லை எனக்கூற மைத்திரிக்கு வெட்கம் இல்லையா?

"வன்னியில் இறுதிக்கட்டப் போரில் அப்பாவித் தமிழ் மக்களைக் கதறக் கதற திட்டமிட்டுக் கொன்றழித்தது அரச படை. இந்நிலையில், போர்க்குற்றம் இடம்பெறவில்லை எனக் கூறுவதில் ஜனாதிபதி மைத்திரிக்கு வெட்கம் இல்லையா?'' என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், ஐ.நா. தீர்மான விவகாரங்களுடன் அதிக ஈடுபாடுடைய ஆர்வலர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர். "ஐ.நா. தீர்மானத்தில் போர்க்குற்றம்…

இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் – எச்சரிக்கிறார் மகிந்த

வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக…

நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப்…

பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் கனேடியப் பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடே. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இன்று சிறிலங்காவில்…

ஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறி ஜெயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள, சிறிலங்கா படையினரின் நினைவுச் சின்னத்தில் நேற்று நடந்த நிகழ்வில்…

வடக்கில் விகாரைகள்; தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது! அமைச்சர்…

வடக்கில் விகாரைகள் அமைத்தாலும் சரி தெற்கில் இந்து கோவில்கள் அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று வீடமைப்பு நிர்மாண அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள பாரதி கோட்டம் மாதிரி வீட்டுத்திட்டத்தை இன்று(19-05-2018) திறந்து வைத்து விட்டு கருத்து…

பிரபாகரன் தலைமையில் உருவான கிளர்ச்சிகள் தென்னிலங்கைக்கு எதிரானது இல்லை.. கூறுகிறார்…

பிரபாகரன் தலைமையில் பல கிளர்ச்சிகள் இடம்பெற்றன. அந்த கிளர்ச்சிகள் தென்னிலங்கையில் இருந்தவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாக நான் கூற விரும்பவில்லை. அது வடபுலத்திலே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக பொருளாதாரத்தை பெருவாரியாக சுவீகரித்து கொண்ட ஒரு தரப்பினருக்கும் அல்லது அரசியல் தலைமையினருக்கும் சாதாரண மக்களிற்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி அல்லது…

ஸ்ரீலங்கா இராணுவத்தினர், தமிழினப் படுகொலை செய்தது உண்மையே, அம்பலப்படுத்திய சிங்கள…

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா அரச படையினரால் தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியைச் சேர்ந்த எம்பிலிப்பிட்டிய நகர சபையின் உறுப்பினர் லசந்தி லக்மினி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இறுதிப் போரில் அப்பாவி மக்களை படுகொலை செய்ததாக ஸ்ரீலங்கா அமைச்சரவைப்…

சோகமயமானது யாழ்: கறுப்புக் கொடிகளும் வீதிகளில்…

முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று யாழ்ப்பாணம் முழுவது சோகமயமாக காட்சியளிக்கின்றது. யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி தமது துக்கத்தை அனுஷ்டிக்கின்றனர். வீதியில் சன நடமாட்டம் குறைவாகவும், சில இடங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்…

இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றார்கள்!

இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேசரீதியாக ஒரு இறைமையுள்ள நாடாக திகழ்ந்துவரும் இலங்கை அரசு தமது அரசியல் உரிமைகளை பெறும்பொருட்டு நீண்டநெடும்…