பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சூடு பிடிக்கும் வட மாகாண அரசியல்..! தர்மத்தின் வாழ்வுதனை சூது…
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் என்ற கூற்று உண்மையாகியுள்ளது. இலங்கை அரசியல் களத்தில் சூடுப்பிடிக்கும் விடயங்கள் எப்போதும் சிறப்பாக இடம்பெறும். அதற்கு தற்போது சிறந்த எடுத்து காட்டாக வடக்கு மாகாண சபை விவகாரம் காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாகவே அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம்…
வடக்கில் அதிரடி மாற்றம்: முதல்வராக சீ.வி.கே.சிவஞானம்
வடமாகாண சபையில் நான்கு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அத்துடன் வடமாகாண முதலமைச்சர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நியாயம் கேட்காமல் தன்னிச்சையாக அவர்களுக்கு கட்டாய விடுமுறையை வழங்கியிருந்தார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியான பல்வேறு…
முதலமைச்சரின் தீவிர செயற்பாட்டுக்கு மாவை மற்றும் சுமந்திரன் கடும் எதிர்ப்பு
வடமாகாண அமைச்சர்கள் நான்கு பேரையும் பதவி நீக்குவது தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் தீவிர நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜாவுக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை…
இனவாதிகளின் அட்டகாசம் அதிகரிப்பு! விசேட அதிரடி படையினர் களத்தில்…
நாட்டில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படை களத்தில் இறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிரடி படையினர் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரிக்கும் இனவாத செயற்பாடுகள் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் புலனாய்வு…
நியாயத்தை பெறுவதில் தமிழர்களுக்கு நெருக்கடி!
நீதியை வழங்குதல் மற்றும் பொலிஸ் சேவையில் சிறுபான்மை இனங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை ஆகியன இலங்கையின் நீதிக் கட்டமைப்பில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. நியாயத்தைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைத்த அறிக்கையில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சுதந்திரம் தொடர்பான…
புலிகளின் காலத்தில் டெல்லியில் என்ன நடந்தது?? வெளியாகும் பல சரித்திரங்கள்
நாட்டில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போனவர்களுக்காகவும், நில மீட்புக்காகவும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் நடைபெறுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் இவற்றுக்கான காரணம் என்ன? என்பது குறித்து இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள…
யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் முப்படையினருக்கும் உத்தரவு வழங்குவேன் என ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் உத்தரவாதம் வழங்கியுள்ளார். இன்றைய தினம் யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநர்…
புலி கொடியுடன் ஆறு நாடுகளில் போராட்டம் நடத்தும் புலம்பெயர் தமிழர்கள்
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் முகமாக புலம்பெயர் தமிழர்களால் ஆறு நாடுகளில் ஒரே நேரத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சர்வதேசத்தில் உள்ள ஆறு நாடுகளில் இன்றைய தினம் (12) குறித்த போராட்டம், 10 Downing street, London, SW1A 2AA…
மாகாண ரீதியில் அதிகாரங்களை பகிர்வதன் மூலமே வினைத்திறனுடன் செயற்பட முடியும்:…
மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களின் போது துரிதமாகவும், வினைத்திறனுடனும் செயற்பட முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது பின்பற்றப்படும் அரசாங்க முறைமையானது ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால்,…
போர்க்குற்ற விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாது! ரவி கருணாநாயக்க
வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையீடு செய்ய அனுமதியளிக்கப்படாது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது சுமத்தப்பட்டு வரும்…
முஸ்லிம்களின் கடை எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை! பொதுபலசேனா
முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கும் தமது அமைப்புக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் இடம்பெறும் சம்பவங்களையெல்லாம் பொதுபலசேனாவின் மீது திணிப்பதற்கு அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த விதானகே குற்றம் சாட்டியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களுடன்…
நாடு இல்லை என்றால் தமிழர்கள் நாதியற்றவர்கள் என்று நினைக்காதீர்கள்!
நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் சற்று அசந்துவிட்டால், அவர்களை ஆட்கொண்டு விடுவார்கள்.…
தமிழர்களுடைய உணர்வுகளை மழுங்கடிக்கின்ற மிகவும் ஆபத்தான காலம்: சிறீதரன்
எங்களது மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்க நாம் அர்ப்ப அமைச்சுப் பதவிகளுக்காக ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து பதவிகளைப் பெற ஆசைப்படுகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம் 2 நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…
“இலங்கை போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உள்ளது”
இலங்கையில் நடைபெற்ற போரின்போது உயிரிழந்த தமது உறவினரை நினைவுகூரும் அனைத்து உரிமைகளும் அவர்களின் குடும்பத்தினருக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. "உயிரிழந்த நபர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த காரணத்தை வைத்து இந்த உரிமையை மறுப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல" என்றும் இந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.…
வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி வழங்க அமெரிக்கா திட்டம்!
வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி தீர்வைக் கொடுப்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா. இதற்காக திட்டமிட்ட அடிப்படையில் இங்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலகுற்றஞ்சாட்டியுள்ளார். தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இங்கு செயற்கையான பொருளாதார வீழ்ச்சிஏற்படுவதைச் சில நாடுகள் விரும்புகின்றன. அந்த நாடுகளே சதி…
இலங்கையின் சித்திரவதைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மற்றொரு…
இலங்கையில் தொடரும் சித்திரவதைகள், நீதித்துறையின் சுயாதீன செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மற்றொரு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணையத்தில் முன்வைக்கப்படவுள்ள குறித்த அறிக்கையை ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் இருவர் தயாரித்துள்ளதாக ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட…
தெருக்களில் முடக்கப்பட்டுள்ள மக்கள்: டக்ளஸ்
தவறான அரசியில் வழிநடத்தல்கள் காரணமாக இன்று இருக்கின்ற மனித வளமும், வேலை வாய்ப்புகளுக்காகவும், சொந்த காணி நிலங்களுக்காவும், காணாமல் போனவர்களை கண்டறிவதற்குமாக நடு தெருக்களில் மக்கள் முடக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர்…
எனக்கு தொடர்பு இல்லை: கோட்டாபய
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளுடன் தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லையென்று கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத…
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம்
சிறிசேன 2015 அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது பரப்புரை செய்த துண்டுப்பிரசுரங்களை காசிப்பிள்ளை தனது ஆர்ப்பாட்டத்தின் போது வைத்திருக்கிறார். சிறிசேனவைச் சூழ வெள்ளை நிற பாடசாலைச் சீருடையுடன் சிவப்பு நிற கழுத்துப் பட்டி அணிந்தவாறு சில பெண் பிள்ளைகள் நிற்கும் ஒளிப்படத்தையும் காசிப்பிள்ளை வைத்திருந்தார். அதில் நிற்கும் ஒரு…
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்: ராஜித…
‘முஸ்லிம் மக்கள் மீது அண்மைய நாட்களில் தாக்குதலை நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும். அவர்களைக் கைது செய்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்’ என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை…
ஒரு நாடு ஒரு திட்டம்! மற்றைய நாடுகளுக்கு எதிரானது இல்லை:…
ஒரு நாடு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, அது மற்றொரு நாட்டுக்கு எதிரானது அல்ல வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக புதுடெல்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பயணத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தியப் பிரதமருடனான சந்திப்பு குறித்து அவர்…
ஞானசார தேரரை இலக்கு வைத்த ஐ.எஸ் அமைப்பு! பிரபாகரனை போன்று…
பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலக்கு வைத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார். அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்வதற்கு 200க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதை போன்று ஞானசார…
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி கோரி புலம்பெயர் தேசங்களில் கவனயீர்ப்பு…
தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நீதி கோரும் தன் எழுச்சியான ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் போன்ற நாடுகளில் எதிர்வரும் 12…
