பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஞானசாரரை விட்டு வைப்பது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் : காப்பாற்றுகின்றவர்கள்…
ஆயுதப் போராட்டத்தை மீண்டும் கொண்டு வரும் அளவிற்கு பாரிய ஆபத்தாக மாறியுள்ள ஞானசார தேரரை கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளது வெட்கப்படவேண்டிய விடயம் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும், அவர் அங்கு தொடர்ந்து…
பிரபாகரன் மீண்டும் வந்தாலே நன்று : புலிகளின் தலைவரை அழைக்கும்…
எதிர்காலத்தில் நாட்டிற்கு நல்லது செய்ய பிரபாகரன் போன்ற ஒருவரை தான் கொண்டு வர வேண்டும் என்றால் அதனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என அம்பிட்டிய சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே இதனை கூறியுள்ளார். மேலும், நான் 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை…
ஜெனிவாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்!
இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமைவிவாதம் நடைபெறவுள்ளது. இதற்கான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ளமஹிந்த அணி கொண்டு வரவுள்ளது. பிரேரணை மீதான விவாதத்தை தினேஷ் குணவர்தன எம்.பி.ஆரம்பித்து வைத்து உரையாற்றுவார்.…
பிரபாகரனை நேரில் பார்த்த போது வியந்து போனேன்! தமிழகத்தின் முக்கியஸ்தர்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் நகர்வுகள் எப்படி இருக்கின்றது? அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுமா? போன்ற கேள்விகள் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், பிரபாகரனை நேரில் சந்தித்த அனுபவம் குறித்தும், அவரைப் பார்த்து வியந்த பல விடயங்கள் பற்றியும் விடுதலைப்புலிகளின் காலத்தில், அவர்களின் இடத்திற்குச்…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசேட விசாரணைகுழு வேண்டும்: யோகேஸ்வரன்
படுகொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஒரு விஷேட விசாரணைக்குழுவை நல்லாட்சி அரசாங்கம் அமைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜ.நடேசனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு தமிழ்…
சிங்களப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம்கள்!
இலங்கையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த இயற்கை அனர்த்த நிவாரணப் பணிகளில் மதங்களைக் கடந்த மனிதாபிமானம் மீண்டும் புத்தெழுச்சி பெற்றுள்ளது. இதன் ஒரு கட்டமாக பாதிக்கப்பட்ட சிங்களப் பகுதிகளில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் நிவாரணப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மீள்குடியேற்ற ராஜாங்க…
அபூர்வ அரசியல்வாதி: இப்படியான ஒருவர் இல்லையே என்று ஏங்கும் தமிழர்கள்
அண்மையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர். மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி அரசியல்வாதி ஒருவரும் கடுமையாக உழைத்திருக்கின்றார். அவர் வேறுயாருமல்ல களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும. பொதுவாகவே இந்திய மற்றும் இலங்கை அரசியல்வாதிகள்…
துரோகிகள் மட்டும் உயரிடத்தில்! ஈழ இன அழிப்பும் வென்றவர்களின் நீதியும்
உலகில் எந்த இடத்திலும் தோற்பவர் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. அதேபோல் வரலாறுகள் இயற்றப்படுவதும் எழுதப்படுவதும் வெற்றி பெற்றவர்கள் மூலமாகவே. எங்கும் எவராலும் தோற்றவர்கள் மூலமாக வரலாறுகள் எழுதப்படவில்லை. அதற்கு காரணம் வென்றவர்கள் நல்லவர்களாக இருக்கட்டும், அல்லது தீயவர்களாக இருக்கட்டும்., உலகம் ஏற்றுக்கொள்வது அவர்கள் சொல்வதையே. தோற்பவர் பேச்சு சபை…
கொன்றிருந்தால் இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குங்கள்!- காணாமல் போனோரின் உறவுகள் வலியுறுத்து
இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள், இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எனவே, அதற்குரிய ஆதாரங்களையும் வெளியிட வேண்டும்.இராணுவம் அவர்களைக் கொலைசெய்து விட்டதென்றால், குற்றத்தை மேற்கொண்டவர்களுக்குத் தண்டனையை வழங்க வேண்டியது தானே. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி வடக்கு, கிழக்கில் தொடர்…
சிறையில் இருப்பது தமிழ் அரசியல் கைதிகளே! நிரூபித்து விடுவிக்க வேண்டியது…
தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடன் விடுதலை செய்யுமாறுஇலங்கை அரசுக்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அரசியல் நோக்கங்களுக்காகமகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை,அரசியல்…
தெற்கில் வெள்ளம், வடக்கில் வரட்சி – சிறிலங்காவில் தொடரும் துயரம்
சிறிலங்காவின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வரட்சி நீடிப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. வடக்கில் 130,243 குடும்பங்களைச் சேர்ந்த 440,531 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் 115,020 பேரும், யாழ்ப்பாணத்தில் 121,057 பேரும், கடும்…
இலங்கையில் மெல்ல மெல்ல நகரும் கைதுகள், சித்திரவதைகள்!
கண்ணிவெடிகள்வெடித்தன, இராணுவம் திருப்பி தாக்கியது எனப்போர் ஆரம்பமாகி அது பெரிதாகி கடுமையாகியதால், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதி தமிழ் மக்கள் உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இவர்கள்தான் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் முதலாம் தலைமுறையினர். இவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தனர். வளர்ந்தனர். இன்று அவர்களின் திருமணங்கள் நிறைவுற்று வாழ்கின்றார்கள்.…
நாட்டில் நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்க முடியாத நிலைமை!
நாட்டில் சட்டத்தையும், நீதியையும் உத்தரவாதப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி இருக்கின்றனர். இனவாதச் சக்திகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்க முடியாத நிலைமை உருவாகி இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இன்று உருவாகி இருக்கும் கசப்பான…
இந்துக் கோவிலுக்கு ஒரு சட்டம்! விகாரைக்கு வேறொரு சட்டமா? எதிர்க்…
பிள்ளையார் ஆலயத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் பிரதேச சபை சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தயங்குவது ஏன்? பிள்ளையார் கோவிலுக்கு ஒரு சட்டம்; பௌத்த விகாரைக்கு வேறொரு சட்டமா? என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாண…
தமிழரின் மீள்குடியமர்வு விடயம் அரசின் செயலணியில் இணைக்கப்பட வேண்டும்: ஒருங்கிணைப்புக்…
மீள்குடியேற்ற அமைச்சின் சிறப்புச் செயலணி தமிழ் மக்களின் மீள்குடியமர்விலும் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கான தமிழ் மக்களின் மீள்குடியமர்வு விடயத்தையும் அதில் இணைக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட்டம்…
புகலிடக் கோரிக்கையாளராக நியூசிலாந்து சென்று சாதனை படைத்துவரும் இலங்கைத் தமிழர்!
இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளராகச் சென்று நியூசிலாந்தில் சாதனை நிலைநாட்டி வரும் இலங்கையர் தொடர்பில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கந்தசுவாமி நல்லதம்பி என்ற இலங்கையரே இவ்வாறு நியூசிலாந்தில் நாளுக்கு நாள் சாதனையை நிலைநாட்டி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகின்றார். 2013ஆம் ஆண்டு குறித்த இலங்கையர் புகலிடக் கோரிக்கையாளராக நியூசிலாந்து சென்றுள்ளார்.…
விநாயகமூர்த்தி மறைவு: மீட்பரை இழந்து தவிக்கின்றோம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு, "முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி…
காணாமல் போனவர்களை அரசிடம் கேட்பதில் நியாயமில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தனியே அரசாங்கத்தினால் மட்டும் காணாமல்ஆக்கப்படவில்லை. புலிகள் மற்றும் ஆயுத குழுக்கள், இந்திய அமைதிப்படைபோன்றவற்றினாலும் காணாமல் ஆக்கப்பட்டார் கள். இந்நிலையில் அரசாங்கத்திடம்மட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? என கேட்பதில் நியாயம் இல்லை. எனவடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கூறியுள்ளார். இன்றைய தினம் மாலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில்…
பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு உதவுமாறு தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் மக்களிடம்…
தென்னிலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஊக்குவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளரும், விசுவநாதன் ருத்ரகுமாரன் தலைமையிலான சர்வதேச நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) சர்வதேச சமூகத்தை வெள்ளம் பாதித்த மக்களுக்கு மீட்பு மற்றும் புனர்வாழ்வுகளுக்கு…
போர்க்குற்ற விசாரணைக்கு ஆலோசனை வழங்க இலங்கை வருகிறார் சர்வதேச நீதிபதி
சர்வதேச நீதிமன்றம் மற்றும் கம்போஜியாவின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் நீதிபதியாகக் கடமையாற்றிய மொடோனு கூச் இலங்கைக்கு அடுத்த மாத நடுப்பகுதியில் வருகை தரவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்துக்கு அமைய உள்ள விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படுவதற்கு ஆலோசனை…
பிரபாகரனின் மரணத்திற்கு சீமான் உள்ளிட்டவர்களே காரணம்! ஸ்ரீநிவாசன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களான சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்களே காரணம் என பா.ஜ.க வின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றம் சுமத்தியுள்ளார். அந்த கட்சியில் மூன்று ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும்…
புலிகள் இருந்திருந்தால் இன்றைய சிங்கள மக்களின் நிலை வேறு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் பலர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் பாதிக்கப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்த நிலையில் அரச தரப்பை நோக்கி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப்புலிகளின் காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது…
ஒரு மணித்தியாலத்தில் கலவரத்தை ஏற்படுத்துவேன்! ஞானசார தேரர் எச்சரிக்கை
அடிப்படை வாதிகளைத் திருப்பதி படுத்த நாய் போல் என்னைக் கைது செய்ய இடமளிக்க முடியாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கைதாகவோ, சிறைக்குச் செல்லவோ அல்லது மரணிக்கவோ பயம் உள்ள…
