பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உக்கிரமடையும் சிரியா விவகாரம்: அமெரிக்கா ரஷ்யாவிற்கிடையில் மோதல்?
சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில், ஒருதலை பட்சமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலையடுத்து சிரியாவுக்கு அமெரிக்கா கடும்…
பூமிக்கு இணையான தண்ணீர் உள்ள புதிய கிரகம்
பூமிக்கு இணையானது எனக் கூறப்படும் G.J 1132 B எனப் பெயரிடப்பட்டுள்ள கிரகத்தை சுற்றி வாயு படலம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நமது கோள் மண்டலத்திற்கு வெளியில் உள்ள கிரகம் ஒன்றில் வாயுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. சூப்பர் ஹேர்த் என அழைக்கப்படும்…
வலுக்கும் பனிப்போர் : வடகொரியாவை மிஞ்சிய தென்கொரியா
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடிகொடுக்கும் வகையில், தென்கொரியா ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அண்மைய காலமாக ஏவுணை பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையினால் அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார…
சீனாவில் உருவாகும் பிரமாண்டம் : வியப்பில் உலக நாடுகள்
நியூயோர்க் நகரத்தை பார்க்கிலும் மூன்று மடங்கு பாரிய நகரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சீனா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வ அரச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரச தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டின் போது சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும்…
அமெரிக்காவை மிரள வைத்த வடகொரியா : சீனாவுடன் கைகோர்க்கும் ட்ரம்ப்.?
வடகொரியா மீண்டும் நவீன ரக ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சின்போ பகுதியில் உள்ள தளத்தில் இருந்து நேற்று இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக பசிபிக் கடல் பிராந்திய அமெரிக்க கடற்படையின் தலைமை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள்…
தூங்கினால் சம்பளம் 16,000 யூரோக்கள்! எந்த நாட்டில் தெரியுமா?
எந்த வேலையும் செய்யாமல் 3 மாதங்களுக்கு தூங்கினால் 16,000 யூரோக்கள் (RM75,700) சம்பளம் அளிக்கப்படும் என பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் படி, மைக்ரோகிராவிட்டி தொடர்பான ஆராய்ச்சிக்காக, ஒரு 3 மாதங்கள் தொடர்ந்து உறங்கியபடி இருக்க வேண்டும். அதுவும், விஞ்ஞானிகள் சொல்லும்…
செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை
பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். அந்நாட்டின் கோலேன் நகரத்துக்கு அருகே உள்ள ஜூலிச் என்ற இடத்திலே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரொஜெக்டர்களில் பயன்படுத்தப்படும்…
உலக மக்களை காப்பாற்ற வட கொரியா அதிபரை கொல்ல வேண்டும்:…
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது வட கொரியா அணுகுண்டுகளை வீசுவதற்கு முன்னர் அந்நாட்டு அதிபரை கொல்ல வேண்டும் என வட கொரியாவில் இருந்து தப்பி வந்த உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி வட கொரியா…
கடல் வழியாக புலம்பெயர்ந்த போது நான்கு நாட்களே ஆன குழந்தை…
ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக புலம்பெயர்ந்த பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் லிபியா கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். அப்போது ஸ்பெயின் நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் கடற்பகுதியில்…
பெண்களுக்கு ஆதரவாக அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்
கென்யா நாட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் ஆண் அரசியல் தலைவர்களுக்கு இணையாக பெண் அரசியல் தலைவர்களுக்கும் உரிமைக் கொடுக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது.…
நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி: டிரம்பை கடுமையாக சாடிய ஹிலாரி
சர்வதேச சுகாதார, வளர்ச்சி திட்டங்களை பட்ஜெட்டில் நீக்கியது டொனால்டு டிரம்ப் செய்த மிகப்பெரிய தவறு என ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்து தனது முதல் பட்ஜட்டை தாக்கல் செய்தார். அதில் அரசு துறை வெளிநாட்டுக்கு உதவும் சலுகைகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. அதே…
மக்கள் தூங்கும் நேரத்தில் நடந்த பேரழிவு! கொலாம்பியாவில் 150 பேர்…
கொலாம்பியாவில் நள்ளிரவு நேரத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென ஆற்றின் கரை உடைந்து நீர் நகரத்திற்குள் புகுந்ததால், 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 220 பேர் காணவில்லை என்றும் தகவகல்கள் வெளியாகியுள்ளது. கொலாம்பியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக மோகா பகுதியில் நேற்று இரவு இரண்டு ஆறுகள்…
கையில் வளர்ந்த காது! செயல்பட வைத்து மருத்துவர்கள் சாதனை
சீனாவில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவருக்கு அவரது கையில் காதை வளர்த்து அதையே அவருக்கு பொருத்தி மருத்துவர்கள் செயல்பட வைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் சியான் நகரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் காதை இழந்த ஜி என்பவருக்கு செயற்கையாக ஒரு காதை கையில்…
பிரிந்து செல்ல மீண்டும் பொதுவாக்கெடுப்பு: ஸ்கொட்லாந்து பிரதமர் கடிதம்
பிரிந்து செல்வது தொடர்பாக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த பிரிட்டனிடம் ஸ்கொட்லாந்து பிரதமர் நிகோலா ஸ்டர்ஜியன் முறையாக கோரினார். பிரிட்டனின் ஓர் அங்கமாக உள்ள ஸ்கொட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. இது தொடர்பாக 2014-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து…
6 நாடுகளுக்கு டிரம்ப் விதித்த புதிய பயணத்தடை: நீதிமன்றம் வழங்கிய…
ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடைவிதித்த டிரம்ப்பின் உத்தரவிற்கு, ஹவாய் நீதிமன்றம் காலவரையற்ற தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் கடந்த 6 ஆம் திகதி சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள்…
மகளை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த கொடூர தந்தை:…
பிரேசிலில் 20 வயதில் மகள் கற்பமானதால் தந்தை அவரை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் Uruburetama பகுதியில் Maria Lúcia de Almeida Braga (36) என்ற பெண் சிறிய அளவிலான வீடு ஒன்றில் எந்த ஒரு சுகாதாரமின்றி வீட்டுச் சிறையில்…
உலகத்தை அழிக்க டிரம்ப் சதி திட்டம்? நாசா வெளியிட்ட பேரதிர்ச்சி…
பூமியை நோக்கி வரும் சிறுகோளை திசை திருப்பும் நாசாவின் திட்டத்திற்கு நிதியுதவியை நிறுத்தினால் உலகம் அழிவது உண்மையாகலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 2022ம் ஆண்டு ஒரு இராட்சத சிறுகோள் பூமியின் மீது மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறுகோள் டைனோசர்கள்…
விமான ஓடுபாதையில் செல்பி எடுத்த இளம் பெண்கள் பலி: செல்ஃபி…
மெக்சிகோவில் விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள் மீது விமானம் மோதியதில் இருவரும் பலியாகியுள்ளனர். மெக்சிகோவின் Chihuahua மாநிலத்தை சேர்ந்தவர்கள் Nitzia Mendoza Corral (18) மற்றும் Clarissa Morquecho Miranda (17). Nitzia சட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர் தோழி Clarissa பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.…
லண்டன் தாக்குதல்தாரி காலித் மசூத்தின் உண்மையான பெயர்? தாய் வெளியிட்ட…
லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தி 5 பேரை கொன்ற காலித் மசூத்தின் செயல் குறித்த அவரது தாய் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். காலித் மாசூத்தின் தாய் Janet Ajao கூறியதாவது, நான் என் நிலையை முற்றிலும் தெளிவாக்க விரும்புகிறேன். இந்த கொடூர செயலில் ஈடுபட வழிவகுத்த…
இனிவரும் காலங்களில் உலகிற்கு பேராபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
புவி வெப்பமயமாதலால் புவியின் காற்றோட்டத்தில் மாற்றமும், காலநிலையானது மாறுவதில் தாமதமும் ஏற்படுகிறது. இதனால் பூமத்திய ரேகைக்கும், ஆர்டிக் பகுதிக்கும் இடையே நிலவும் தட்பவெப்பத்துக்கு காரணமான இந்த காற்றோட்டம், பூமியினை வட்டமாக சுற்றி ஆர்ட்டிக் பகுதியில் இருந்து வெப்பம் மற்றும் ஈரப்பதத்தினை உறிஞ்சி மற்ற பகுதியில் சேர்ப்பதால் இந்த மாற்றமானது…
பணிப்பெண்ணை ஓராண்டாக பட்டினியிட்ட தம்பதியர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிங்கப்பூரில் ஒரு தம்பதியர் தங்களின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை பட்டினியாக வைத்திருந்து துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தெல்மா காவிடான் என்ற அந்த வீட்டுப் பணிப்பெண், ஒரு வருடத்தில் தனது உடல் எடையில் 20 கிலோவை, அதாவது தனது உடல் எடையில் 40…
தாக்கத்தை ஏற்படுத்திய உலக தலைவர்கள் பட்டியலில் ட்ரம்ப், மோடி
உலக அளவில் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான டைம்ஸ் வெளியிட்டுவருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் உலக…
அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 14 பேர் படுகாயம்
ஓஹியோ மாநிலம், சின்சினாட்டியின் இரவு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், இந்த தாக்குதலில் 14 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவமானது,, கேமியோ இரவு விடுதியில் நடைபெற்றதாக சின்சினாட்டி பொலிஸார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.…
