பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உலகை கதிகலங்க வைத்துள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்…
உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஒரு படி மேல் சென்று புதிய ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருக்கின்றன. குறிப்பாக இராணுவ பலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஆயுத…
ஈராக்கில் ஒரே நாளில் 200 அப்பாவி மக்கள் பலி: ஐ.நா…
ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலின்போது ஒரே நாளில் 200 அப்பாவி மக்கள் பலியாகியிருப்பதாக ஐ.நா சபை அச்சம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் உள்ள மோசூல் நகர் தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நகரைச் சுற்றி சுமார் 2,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மோசூல்…
லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் வெளியீடு
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் தற்போது முதன் முதலாக வெளியாகியுள்ளது. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று பிற்பகல் தீவிரவாதி ஒருவன் கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளான். இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்பட 5 பேர் பலியாகினர். 50 பேருக்கு காயம் ஏற்பட்டது.…
இது ஆரம்பம் மட்டுமே..! விரைவில் லண்டன் பிக்-பென் தகர்க்கப்படும் –…
பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 பேர் பலியானதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். குறித்த புகைப்படம் மூலம் லண்டன் மக்களுக்கு எச்சரிக்கை…
கனடாவில் 7.5 மில்லியன் தொழிலாளர்கள் தமது வேலையினை இழக்கும் அபாயம்!
கனடாவில் எதிர்வரும் ஆண்டுகளில் 1.5 மில்லியன் தொடக்கம் 7.5 மில்லியன் வரையிலான தொழிலாளர்கள் தமது வேலையினை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தன்னியக்கமாக்கல் முறைமையினாலேயே குறித்த தொழிலாளர்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய வேலைவாய்ப்பு மற்றும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்காக…
உணவுகளை வீண் செய்பரகளுக்கு இதனை தெரியபடுத்துங்கள்! சோமாலியாவில் நேர்ந்த சோகம்
காலநிலை மாற்றத்தால் வறட்சியை எதிர்கொண்டுள்ள வடஆபிரிக்க நாடான சோமாலியாவில், உணவுகிடைக்காமல், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவில் நிலவும் வறட்சி மட்டும் அந்நாட்டின் நீர்நிலைகள் வறண்டுள்ளமை மற்றும் குளங்கள் இண்மை போன்ற காரணங்களால் அந்நாட்டடின் விவசாயம் உற்பத்திகளை மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், கால்நடைகளும்…
சிறுவன் இடுப்பில் வெடி குண்டு: நடுங்கிக் கொண்டு வந்த சிறுவன்…
சிரியாவில் உள்ள ஐ.எஸ் இயக்கம் நாளுக்கு நாள் பலம் இழந்து வரும் நிலையில். அவர்கள் உலகில் எவரும் நினைத்துக் கூடப் பார்க்காத பல கொடுமைகளை அரங்கேற்றி வருகிறார்கள். நேற்றைய தினம் சிறுவன் ஒருவன் தனது கைகளை தூக்கிய வண்ணம். பயத்தோடு நடு நடுங்கிக்கொண்டு, ராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்குள்…
இது திட்டமிட்ட சதி! அனைத்து முயற்சிகளையும் முறியடிப்போம்: பிரித்தானிய பிரதமர்
ஜனநாயகத்தை பிடிக்காதவர்கள் தான் இது போன்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பிரித்தானியப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் உள்ள பாராளுமன்றத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் பொலிசார் அவரை சம்பவ இடத்திலே சுட்டுத்தள்ளினர். இந்த பயங்கரவாத தாக்குதலால்…
பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய நபர் யார்? 4…
பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய நபர் தீவிரவாதியாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய தாக்குதலால் பலர் காயத்துக்குள்ளாகினர். இந்நிலையில் அது குறித்து பல்வேறு தகவல்கள்…
இனப்படுகொலைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்
ருவாண்டா நாட்டில் நடந்த இனப்படுகொலைக்கு போப் தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ருவாண்டா நாட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு டுட்சி இன மக்கள் மீது ஹூடு இனத்தவர்கள் கடும் ஆயுதத் தாக்குதல் நடத்தினர். சுமார் 100 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த வன்முறையில், 8 லட்சத்துக்கு மேலான…
அமெரிக்க யுத்தக் கப்பலை தகர்த்து எறிந்த வட கொரியா
வட கொரியா யுத்த விமானங்கள், அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றை முற்றாக தாக்கி அழிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை வட கொரியா நாட்டின் ஜனாதிபதி வெளியிட்டுள்ளதாகவும், இந்த வீடியோ நிஜமான வீடியோ இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசகார கப்பலை, எவ்வாறு தாக்குவது…
தரையிரங்கும் போது பயணிகளுடன் பற்றி எரிந்த விமானம்: காரணம் வெளியானது
தெற்கு சூடானில் மோசமான வானிலை காரணமாக தரையிரங்கும் போது பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால், அதில் பயணம் செய்த 44 பயணிகள் உயிரிழந்திருக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின. தெற்கு சூடானின் ஜூபாவில் இருந்து வாவு விமான நிலையத்திற்கு தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ் க்கு…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டா? ஜேம்ஸ் கோமி பரபரப்பு…
அமெரிக்காவின் ஜனாதிபதியான டொனாட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவர்தற்கு ரஷ்யா உதவியதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். ஆனால், எதிர்தரப்பினரான ஜனநாயகக் கட்சி, தொடர்ந்து இது பற்றி புகார் எழுப்பிவந்தது. இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டது.…
வடகொரியாவின் தொடர் அதிரடி ஏவுகணை சோதனையை தொடர்ந்து அவர்கள் செய்த…
ஏவுகணையை தொடர்ந்து வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை நடத்தியது. ஏவுகணையை தொடர்ந்து வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை கோப்பு படம் பியாங்யாங்: வடகொரியா சமீபத்தில் 2 அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. அமெரிக்காவை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் தயாரித்துள்ளது. கண்டம்…
அழியப்போகும் வாடா கொரியா! ஒன்றான சீனாவும் அமெரிக்காவும்! நடக்கபோவது என்ன…
அணு ஆயுத பரிசோதனை மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு அச்சுறுத்தும், வடகொரியாவின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக சீனாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டுள்ளமையானது கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக…
ஜேர்மனியிடம் அதிரடி காட்டிய டொனால்டு டிரம்ப்
பாதுகாப்பு விடயங்களுக்காக ஜேர்மனி எங்களுக்கு அதிக பணம் தர வேண்டும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இரு நாட்டு முக்கிய பிரச்சனைகள் குறித்தும், ராணுவ கூட்டணி அமைப்பான NATO குறித்தும்…
நடுக்கடலில் படகு மீது துப்பாக்கி சூடு: பரிதாபமாக பலியான 42…
சோமாலியா நாட்டில் இருந்து புகலிடம் கோரி கடல் வழியாக புறப்பட்ட படகு மீது ஹெலிகொப்டர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 42 அகதிகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் இருந்து…
தற்கொலை செய்து கொள்வதற்கு காதலியுடன் பதுங்கு குழியில் இருந்த ஹிட்லர்:…
உலக சர்வாதிகாரியனான ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. ஹிட்லர் கடந்த 1945 ஆம் ஆண்டு ஜேர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள பதுங்கு குழியில் தனது கடைசி காலத்தை கழித்து வந்தார். ஹிட்லர்,…
இயற்கை எழில் கொஞ்சும் சுவிஸ்! அழகில் மயங்கும் சுற்றுலா பயணிகள்
சுவிட்சர்லாந்து சிறிய நாடாக இருந்தாலும் அதன் சுற்றுலா தளங்கள் சிறியதல்ல. ஆல்பஸ் மலைகள், பனிப்பாறைகள் என சுவிஸின் முக்கிய சுற்றுலா தளங்கள் பல உள்ளன. சுவிஸில் 200க்கும் மேற்பட்ட மலை சிகரங்கள் 3000 மீட்டரை விட உயர்ந்த சிகரங்களாக உள்ளது. அத்துடன், நாட்டுப்புறக் கிராமப்புறங்கள், பண்டைய அரண்மனைகள், தெளிவான…
நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கி எறிந்த கொடூர தாய்:…
ஜிம்பாப்வேயில் நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேயின் மாஸ்வின்கோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த நபருக்கு நான்கு வயதில் குழந்தை ஒருவர் உள்ளார். இதை இரண்டாவதாக திருமணம் செய்த பெண் தான்…
மசூதி மீது வெடிகுண்டு தாக்குதல்: தொழுகையில் ஈடுபட்ட 42 பேர்…
சிரியா நாட்டில் உள்ள மசூதி மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் தொழுகையில் ஈடுப்பட்டிருந்த 42 அப்பாவி மக்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலெப்போ மாகாணத்தில் உள்ள al-Jineh என்ற நகரில் தான் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. சிரியா அரசாங்கத்திற்கு எதிராக நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தை தடுக்க…
உலக நாடுகளுக்கான நிதியை அதிரடியாக குறைக்கும் ட்ரம்ப்! இலங்கையையும் பாதிக்குமா?
அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய முதல் பட்ஜெட்டில் வெளி…
அகதிகளுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ்
பிரான்சில் கடந்த அக்டோபர் மாதம் காலேவில் பெரிய அகதிகள் முகாம் மூடப்பட்டதை தொடர்ந்து தற்போது, மேலும் ஒரு அகதிகள் முகாமை மூடப்போவதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் Bruno Le Roux கூறியதாவது, Dunkirk- ல் துறைமுகம் அருகே வடக்கு கடற்கரையில் உள்ள பெரிய புலம்பெயர்ந்த…
