வடகொரியாவிலிருந்து தப்பி வந்த இளம்பெண்ணின் கண்ணீர் பேட்டி

வட கொரியாவிலிருந்து தப்பி தென் கொரியாவுக்கு சென்ற இளம்பெண் வட கொரிய மக்கள் சுதந்திரமின்றி தவிப்பதாக கூறியுள்ளார். வட கொரியாவை சேர்ந்தவர் Yeonmi Park (24) இவர் 2007 வரை தான் தன் சொந்த நாட்டில் இருந்தார். கடந்த 2007ல் இவர் சீனாவுக்கு தப்பி சென்றார். பின்னர் தென்…

ஜனாதிபதி டிரம்பின் மறுபக்கம்: அதிர்ச்சியில் உறைந்த ஆதரவாளர்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ஊதியம் முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றதில் இருந்து மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளால் அவர் மீதான எதிர்ப்பு குரல்கள் உலகெங்கும் ஓங்கி ஒலித்த வண்ணம் இருந்தாலும், அதில் அவர் அசராமல் தமது பணிகளை தோய்வின்றி…

ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்துவோம் : அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டால் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி வடகொரியாவின் எல்லைப் பகுதிக்கு மிகவும் நெருக்கமாக எதிரிநாட்டு போர் விமானங்கள்…

பெண்கள் சாலையில் தனியாக செல்ல வேண்டாம்! பிரித்தானியாவில் கடும் எச்சரிக்கை

பிரித்தானியாவில் மர்ம மனிதன் பெண்கள் மீது தொடர் பாலியல் தாக்குதல் நடத்தி வருவதால் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பல பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சாலையில் தனியாக நடக்கும் பெண்கள் மீதே இது அதிகம் நடைபெறுகிறது. சமீபத்தில் கூட Derby…

அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா: என்ன செய்யப் போகிறது…

உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல் சீன பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் கூடுதல் வரிகளை விதித்தால் அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் ஏற்படும் என்று சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் சீன பொருட்கள் மீது 45% கூடுதல் கட்டணம் விதிக்கப்போவதாக ஏற்கெனவே ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார். இது குறித்து சீனாவின்…

திருமணத்திற்கு முன் தவறான உறவுகொண்ட பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் 100…

இந்தோனேசியா நாட்டில் திருமணம் ஆகாமல் உடலுறவுக்கொண்ட ஆண் மற்றும் பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் சாட்டையடி தண்டனையாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் உள்ள Aceh என்ற ஒரே மாகாணத்தில் மட்டுமே இஸ்லாமியர்களின் ஷரியா சட்டம் முழுமையாக அமுலில் இருந்து வருகிறது. திருமணம் செய்யாமல் உடலுறவு வைத்துக்கொள்வது,…

குப்பை கிடங்கு சரிந்த விபத்தில் 46 பேர் உடல் நசுங்கி…

எதியோப்பியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த குப்பை கிடங்கு சரிந்து ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சமேற்பட்டுள்ளது. எதியோப்பிய தலைநகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த குப்பை கிடங்கு சரிந்து ஏற்பட்ட…

டொனால்டு டிரம்புக்கு கிடைத்த முதல் வெற்றி

அமெரிக்காவுக்குள் ஆறு நாடுகளின் மக்கள் நுழைய தடை விதித்த டிரம்பின் புதிய உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பிறப்பித்த புதிய உத்தரவில் சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை…

16 வயது சிறுமியை விற்க முயன்ற நபர்கள்: பொலிசார் அதிரடி…

ஸ்பெயின் நாட்டில் 16 வயது சிறுமியை இணையத்தளம் மூலமாக விற்பனை செய்ய முயன்ற நபர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தெற்கு ஸ்பெயினில் உள்ள மார்பெல்லா நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் பாலியல் தொழில் செய்து வரும் ஒரு கும்பல் சில தினங்களுக்கு…

உலகிலேயே முதன் முதலாக ஐஸ்லாந்து நிகழ்த்தும் அபார சாதனை

உலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஸ்லாந்து நாட்டின் பிரதமரான Bjarni Benediktsson இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்…

மியான்மரில் நூற்றுக்கணக்கானவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை

மியான்மரில் நூற்றுகணக்கான ரொஹிங்கியா இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதுமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மியன்மாரில் சுமார் பத்துலட்சம் ரொஹிங்கியா இஸ்லாமியர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அங்கே குடியுரிமை இல்லை. அந்நாட்டின் ராணுவத்தினர் அவர்களை கொடூரமாக கையாள்கின்றனர். இது சம்மந்தமாக பல வீடியோக்கள் வெளியாகி வருகிறது. கொடூரமான…

ஜேர்மனி ரெயில் நிலையத்தில் பயணிகளை கோடாரியால் தாக்கிய மர்மநபர்கள்: இரத்த…

ஜேர்மனியில் உள்ள இரயில் நிலையத்தில் மர்மநபர்கள் கோடாரியை கொண்டு தாக்கியதால் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Dusseldorf ரெயில்வே நிலையத்தில் பயணிகள் அனைவரும் ரெயிலுக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது ரெயில் அந்த குறித்த நிலையத்திற்கு வந்த போது, மர்மநபர்கள்…

தீவிரவாத வேட்டைக்கு தயாரான அமெரிக்கா..? நூற்றுக்கணக்கான போர்க்கப்பல் தயார் நிலையில்

தீவிர வாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நவீன ஆயுதங்களை தாங்கிய போர்க்கப்பல்கள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பென்டகனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படைகளுக்கு உதவும் நோக்கில் இவ்வாறு நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள் சிரியா கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் ரக்கா நகரை தீவிரவாதிகள்…

ஆப்கான் மருத்துவமனையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்: 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ராணுவ மருத்தவமனைக்குள் புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் முஹம்மது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையின் வாசலில் திடீரென இன்று தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.…

அகதிகளாய் வெளியேற முயன்ற 22 பேரை சுட்டுத்தள்ளிய கடத்தல்காரர்கள்: அதிர்ச்சி…

நிலையற்ற அரசு கொண்டிருக்கும் லிபியாவில் பல்வேறு காரணங்களால் வாழ்வதற்கான சூழலே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 2011யில் நடந்த உள்நாட்டுப் போர், அதிபர் கடாபியின் வீழ்ச்சி போன்ற விஷயங்களுக்குப் பிறகு லிபியா கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் லிபியாவிலிருந்து மத்திய தரைகடல் வழியாக இத்தலி நாட்டிற்கு குடியேறும்…

உலகிலேயே டாப் 5 சுத்தமான நகரங்கள் இவை தான்

உலக சுகாதார அமைப்பு உலகிலேயே காற்றில் மாசு குறைவாக இருக்கும் ஆரோக்கியமான டாப் 5 தலைநகரங்களை தெரிவு செய்துள்ளது. டாப் 5 தலைநகரங்களின் பட்டியல் Stockholm (Sweden) கடந்த 201ல் பசுமையான தலைநகராக முதல் முதலில் முடிசூட்டப்பட்டது Stockholm நகருக்கு தான். மாசு ஏற்ப்படுத்தும் கார்பன் உமிழ்வை கடந்த…

உலகமே வியக்கும் மாயன் நாகரீகத்தின் நம்ப முடியாத உண்மைகள்!

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால் மத்திய அமெரிக்க நகாரிகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மாயன் நாகரிகம் குறைந்துவிட்டாலும், தற்போதும் கூட மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற…

3 ஆண்டுகளாக பாலியல் அடிமை..உயிர் பிழைத்த இளம்பெண்ணின் அதிரடி முடிவு

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி தற்போது வழக்கறிஞராக பணியாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி சென்றுள்ள யாஸிதி இனத்தை சேர்ந்த Dalal(20) என்ற இளம்பெண் தான் இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்…

தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஆறு நாடுகளுக்கு தடை போட்ட ட்ரம்ப்! ஈரான்…

அமெரிக்காவுக்குள் நுழைய 6 முஸ்லிம் நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஈரான் நாட்டிற்கு விலக்கு அளித்து புதிய குடியேற்ற சட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். யெமன், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா ஆகிய ஆறு நாடுகளில் அரசு ஆதரிக்கும் தீவிரவாதம் ஓங்கியிருப்பதால், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு…

ஜப்பான் நோக்கி 4 ஏவுகணைகளை செலுத்திய வட கொரியா: அதிர்ச்சியில்…

ஜப்பான் நாட்டை குறி வைத்து வட கொரியா 4 ஏவுகணைகளை செலுத்தியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா எல்லையில் ராணுவ தளவாடங்களை நிறுத்தியுள்ள அமெரிக்கா கடந்த புதன் கிழமை அன்று ராணுவ பயிற்சியை கூட்டாக மேற்கொண்டது. இந்த பயிற்சியானது தனது நாட்டிற்கு…

மீத்தேன் திட்டத்தினால் பசுமை நிறைந்த நாட்டின் இன்றைய நிலை என்ன…

சோமாலியா வறுமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும். மேற்கத்திய_நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள். நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர். இன்று…

டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு! ஒபாமா மீது பாயும் பெரிய வழக்கு?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, ஒபாமா என்னுடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மீது குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வெற்றி முன்பாக, ஒபாமா என்னுடைய…

அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கு பிரித்தானிய அரசின் அதிரடி முடிவு!

அண்மைக் காலமாக பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் மற்றும் அகதிப் பிரஜையாக 5 வருடங்கள் வசித்து விட்டு நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு பல மாதங்களாக முடிவுகள் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. சாதாரணமாக உள்விவகார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக 6 மாதங்களுக்குள் அவர்களுடைய முடிவுகள் எடுக்கப்பட…