பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தற்கொலைதாரிகளாக மாறப்போகும் ஐ.எஸ் தீவிரவாதிகள்! இவன்தான் அப்படி சொல்கிறான்! யாரிவன்…
ஈராக்கில் தாம் படுதோல்வியடைந்துவிட்டதை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல்-பக்தாதி ஒப்புக்கொண்டுள்ளார். ஈராக்கை விட்டு வெளியேறியுள்ள அவர், அதற்குச் சற்று முன்னதாக இந்தத் தகவலை விடுத்துள்ளார். மேலும், அரேபியர்கள் அல்லாத மற்ற ஐ.எஸ். உறுப்பினர்களைத் தத்தமது நாடுகளுக்குத் திரும்பும்படியும் அல்லது தற்கொலை குண்டுதாரிகளாக மாறி தாக்குதலில் ஈடுபடும்படியும் அவர்…
அமெரிக்காவில் பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு மோசமான சட்டம் அவசியமா?
அமெரிக்க நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுப்படும் பெண்களை விசாரணை செய்யும்போது அவர்களுடன் பொலிஸ் அதிகாரிகள் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது என்ற சட்டம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு சட்டங்கள் அமலில் இருந்து வருகின்றன. குறிப்பாக, மிச்சிகன் மாகாணத்தில் ஒரு வினோதமான, பெண்களுக்கு…
5000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் கண்டுபிடிப்பு!
தென் அமெரிக்க நாடான பெருவில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் ஒன்று ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆய்வின் முடிவில், செவ்வக வடிவில் நுழைவு வாயிலை கொண்டுள்ள 5000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயிலை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் கிறிஸ்து…
கடும் எதிர்ப்பு எதிரொலி: பிரித்தானியா வருகையை ரத்து செய்த டிரம்ப்?
பிரித்தானிய மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தமது பிரித்தானிய விஜயத்தை வரும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அரசு முறை பயணமாக வரும் யூன் மாதம் பிரித்தானியா வருவதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. இதை…
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செயற்பாடுகளில் அமெரிக்கா அதிருப்தி
சில நாடுகள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கையாளும் விதம் தொடர்பில் கடுமையாக சாடியிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து கவனத்தில் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா…
அண்ணனை கொலை செய்த வடகொரிய அதிபர்? வெளியான அதிர்ச்சி தகவல்
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் தான் அவருடைய அண்ணனை கொலை செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தார் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம், கடந்த 13 ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக…
விற்பனைக்கு வந்தது சுவிஸ் மலைக்காற்று! அரை லிற்றர் விலை RM431
சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்காற்றை போத்தலில் அடைத்து நபர் ஒருவர் விற்பனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் பேசல் மாகாணத்தில் குடியிருந்து வரும் பிரித்தானியர் ஒருவர் இந்த புதுவகையான வியாபாரத்தை முன்னெடுத்துள்ளார். ஆல்ப்ஸ் மலைக்காற்றினை போதல்களில் அடைத்து விற்பனைக்கு வைத்திருக்கும் இவர், அதில் கிடைக்கும் வருவாயின் ஒருபகுதியை தொண்டு…
ஜேர்மனி பணயகைதி தலை துண்டித்து கொடூர கொலை: வீடியோவாக வெளியிட்டது…
ஜேர்மனி பணயகைதி தலையை துண்டித்து கொலை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து ஐஎஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த 70 வயதான ஜூர்கன் கான்ட்னர் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐஎஸ்யுடன் தொடர்புடைய அபு சயீப் என்ற பயங்கரவாதிகளால்…
எல்லைக் கதவுகள் மூடப்பட்டன : சட்டவிரோதமாக நுழைவோருக்கு இனி இடமில்லை
அவுஸ்திரேலியாவின் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருப்பதாகவும், அகதிகளுக்கு இனி இடமில்லை என்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார். கடந்த ஒபாமா ஆட்சியில் அவுஸ்திரேலியா - அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒருமுறை மட்டும் அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால்…
வடகொரிய அதிபரின் அண்ணனை ஏன் கொலை செய்தேன்: கொலையாளி பெண்…
வட கொரிய அதிபரின் அண்ணன் கிம் ஜோங் நம் கடந்த 13 ஆம் திகதி மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கிம் ஜோங் நாம் முகத்தில் வி.எக்ஸ் என்னும் கொடிய ரசாயன விஷத்தை வீசி இக்கொலை நடத்தப்பட்டது. இந்த ரசாயன பொருளை…
அமெரிக்காவில், அச்சத்தின் உச்சத்தில்.. ஆசிய நாட்டவர்கள்!
அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டன் இந்தியா வந்திருந்த போது வேடிக்கையாக ஒரு கதை சொன்னார்கள். லாலு பிரசாத் யாதவை சந்தித்த பில் கிளின்டன், பீகாரை ஓர் ஆண்டு எங்களிடம் ஒப்படையுங்கள். அதை நாங்கள் அமெரிக்காவாக மாற்றிக் காட்டுகிறோம்' என்று சொன்னாராம். அதற்கு லாலு பிரசாத் யாதவ், அதென்ன…
ஜேர்மனியில் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி தாக்குதல்: மீண்டும் தீவிரவாதிகள்…
ஜேர்மனியில் Frankfurt அருகே மர்ம நபர் ஒருவர் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Heidelberg நகரில் central square அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பரபரப்பான அந்த பகுதியில் கார் ஒன்றில் வந்த மர்ம நபர் திடீரென்று…
ட்ரம்பின் மற்றொரு அதிரடி! அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு
வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பின், பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் அதிபர், டொனால்டு டிரம்ப், தற்போது, ஊடகங்களின் பக்கம், தன் பார்வையை திருப்பியுள்ளார். அமெரிக்க…
நாட்டை விட்டு போ: சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்- அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்து வரும் இந்தியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கார்மின் நகரில் உள்ள விமான போக்குவரத்து துறையில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32). இந்தியரான இவர் தனது நண்பர் அலோக் (32) உடன் அங்குள்ள ஒரு மதுபான…
கனடாவில் பரவும் அபாயகரமான நோய்: என்ன செய்ய போகிறது அரசு?
கனடாவில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுள்ளது. கனடாவில் Ontario உட்பட சில மாகாணங்களில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருகிறது. Ontarioவில் மட்டும் 2017ல் இது வரை 19 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயான இது எச்சில்,…
பட்டினியில் வாடும் ஆப்பிரிக்க நாடுகள்: பல மில்லியன் மக்கள் உயிரிழக்கும்…
நைஜீரியா, சோமாலியா, தென் சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் 1.4 மில்லியன் சிறார்கள் பட்டினியால் உயிரிழக்கக்கூடிய அபாயமுள்ளதாக UNICEF எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிரிக்க நாடான தென் சூடானில் தற்போது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் உணவின்றி தவித்து வருகிறார்கள். தென் சூடானின் நிலையை அறிந்து உதவ பிரித்தானிய அரசு தற்போது…
பேரழிவை ஏற்படுத்திய டோரிஸ் புயல்: கடுமையாக பாதிக்கப்பட்ட இயல்பு நிலை
பிரித்தானியாவில் வீசிய டோரிஸ் புயலால் இயல்பு நிலை கடுமையாக பாதிப்புக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் மத்திய பகுதியில் டோரிஸ் புயல் மணிக்கு 94-ல் இருந்து 100 கி.மி வரை கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக்கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சக்தி வாய்ந்த காற்று காரணமாக விமான சேவைகள்…
பிரான்ஸில் தீவிரவாதிகள் சதியை முறியடிக்க போகும் கழுகு: ஆச்சர்ய வீடியோ
பிரான்சில் தீவிரவாதிகள் சிறிய வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்துவதை தடுக்க அரசு வித்தியாச திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்த சிறிய வானூர்திகளை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இதை தடுக்க பிரான்ஸ் விமானப்படை தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் இயற்கையை நாடியுள்ளது. அதன்படி பறவை இனமான கழுகுக்கு வானில் பறக்கும்…
டிரம்பின் அடுத்த குறி திருநங்கைகள்- சட்டம் கொண்டுவர தீவிரம்
அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் திருநங்கைகள், தங்கள் பிறப்பு சான்றிதழில் உள்ள பாலினத்தின்படி உள்ள கழிவறை மற்றும் உடை மாற்றும் அறைக்கு தான் செல்ல வேண்டும் என டிரம்ப் சட்டம் கொண்டுவரவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒபாமா பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் திருநங்கைகள், உடை…
கடவுள் தான் காப்பாத்தணும்..செத்து மடியும் உயிர்கள்! வரலாறு காணாத வறட்சி
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு கடுமையான வறட்சியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். நூற்றாண்டு காணாத வறட்சியினால் இப்பகுதியில் உள்ள பசுமாடுகள் நீரின்றி இறந்துள்ளன. அந்த பசுமாட்டின் மண்டை ஓடுகள் கடும் வெயிலில் நடுச்சாலையில் கிடக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து விவசாயி…
74 அகதிகள் பிணமாக கரை ஒதுங்கிய கொடூரம்!
வடஆப்ரிக்க நாடான லிபியாவிலிருந்து அகதிகளாக தப்பி செல்ல முயன்ற 74 பிணமாக கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு அருகே கடலோரத்தில் சேதமடைந்த படகில் சில உடல்கள் உள்ளது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட சோதனையில், படகு மற்றும் கடலோரப்…
விபத்தை தடுக்க பிரான்ஸ் பொலிசாரின் திட்டம்- இனி கவனம் மக்களே
பிரான்சில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க புதிய யுக்தியை கையாள அரசு முடிவு செய்துள்ளது. அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவு விபத்துக்கள் நடக்கிறது, இதனை தடுக்க பிரான்ஸ் பொலிஸ் தனியார் நிறுவனங்களுடன் கை கோர்த்து ஒரு விடயத்தை மேற்கொள்ளவுள்ளது. அதன்ப்படி, கார் வேகங்களை அளவிட 383 கார்களில் பொருத்தப்பட்ட கமெராக்களை…
அதிநவீன போர் கப்பல்களுடன் களமிறங்கிய அமெரிக்கா: தென் சீன கடற்பகுதியில்…
அதிநவீன போர் கப்பல்களுடன் தென் சீன கடற்பகுதியில் அமெரிக்கா ரோந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் அச்சுறுத்தலான சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி சீனா மற்றும் அமெரிக்கா இடையே எல்லை மற்றும் வர்த்தகம் தொடர்பான…
