டிரம்ப்பிற்கு ஏற்பட்ட தோல்வி? விசா நடைமுறைகளில் செய்யப் போகும் அதிரடி…

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் அந்நாட்டு விசா நடைமுறையை எளிமையாக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டிரம்ப், இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார். அது அமெரிக்க மக்கள் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இதற்கு…

பிரித்தானியா – அமெரிக்காவை அச்சுறுத்தும் ரஷ்யா: களமிறக்கப்பட்ட அதிநவீன போர்…

அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள ரஷ்யா, அந்த விமானம் குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போருக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கும் ரஷ்யா அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை வீழ்த்தும் நோக்கில் இந்த போர் விமானங்களை வாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் Sukhoi-35s என்ற போர் விமானத்தை வாங்கவுள்ளதாகவும், அதற்கான…

டொனால்டு டிரம்ப் செயலால் பிரான்ஸ் மக்கள் எடுத்த அதிரடி முடிவு

டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்தே பல சர்ச்சைகுரிய விடயங்களை செய்து வருகிறார். அதிலும் 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்பின் இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டு மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. டிரம்ப் ஜனாதிபதியாக…

கொடுமையின் உச்சம்..! ஈழப்போரை மீட்டிப்பார்க்க வைத்த சிரியா…!

உலக வரலாற்றில் இடம்பெற்ற யுத்தங்களின் போதெல்லாம், மனித உரிமை மீறல்களும், மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. அதற்கான ஆதரங்களும் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன. அந்தவகையில், இலங்கை ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையில், கடந்த மூன்று தசாப்பதங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.…

இரண்டு சிறுவர்களை கொடூரமாக வெடித்து சிதறவைத்த ஐஎஸ் தீவிரவாதிகள்

இரண்டு சிறுவர்களை தற்கொலை தாக்குதலுக்கு உட்படுத்திய வீடியோவை ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது தாங்கள் செய்யும் பயிற்சிகள் மற்றும் அடுத்து எந்த நாட்டை குறிவைக்கப்போகிறோம் என்பது குறித்து வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்கள். இந்நிலையில் இரண்டு சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தற்கொலை…

அதிரடி திட்டத்தை அமல்படுத்திய பிரான்ஸ்

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் சைபர் தாக்குதல்களை சமாளிக்க திறமையான தொழில்நுட்ப உளவாளிகளை வேலைக்கு எடுக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத மற்றும் சைபர் தொடர்பான தாக்குதல்களை சமாளிக்க அந்நாட்டின் உளவுத்துறை சேவை மையம் ஒரு விடயத்தை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி 2019ம் ஆண்டுக்குள் 600 புதிய உளவாளிகளை…

சாட்டலைட்டில் அகப்படாத ஏவுகணையை பரிசோதித்த வட கொரியா: அதிர்சியில் அமெரிக்கா

உளவுபார்க்கும் சாட்டலைட்டில் அகப்படாத மற்றும் அணு குண்டை ஏந்தி கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை ஒன்றை வடகொரியா பரீட்சித்துப் பார்த்ததால். அமெரிக்க ஜப்பான் உட்பட ஐரோப்பிய நாடுகளும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பொதுவாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் பல வேவு பார்க்கும் சாட்டலைட்டுகளை…

ஹிட்லரைப் போல தோற்றமுடைய நபர் ஆஸ்திரியாவில் கைது

வியன்னா: இரண்டாம் உலகப் போருக்கு காரணமான அடால்ப் ஹிட்லர், 1889-ம் ஆண்டில் ஆஸ்திரிய நாட்டில் ப்ரானாவ் என்ற இடத்தில் பிறந்தவர். ஆஸ்திரியாவில் பிறந்தாலும், சிறு வயதிலேயே ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்து, ஜெர்மனியை ஆட்சி செய்து வரலாற்றில் இடம் பிடித்தவர். நாஜி கொள்கைகளை தனது உயிர் மூச்சாக கொண்ட சர்வாதிகாரி ஹிட்லர், இரண்டாம்…

தடை விதித்த 7 நாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் தந்த கனடா…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு சந்தித்து இரு நாட்டுகளின் உறவு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப்பை பல்வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சில தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.…

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: இளவரசி அதிரடி…

சவூதி அரேபியா பெண்கள் இனி தங்கள் எடையை குறைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சி செய்து கொள்ளலாம் என்று இளவரசி ரீமா பிண்ட் பண்டர் அதிரடியாக தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகள் உள்ளது. இதைத் தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். மீறினால்…

15 பேர் உயிருடன் எரித்துக் கொலை: தப்பித்து செல்ல முயன்றவர்களுக்கு…

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் 15 பேரை உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது. எனினும் அவர்களது அராஜங்கள் ஒழிந்தபாடில்லை, இந்நிலையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் இருந்து தப்பித்து செல்ல…

வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான கொள்கைகளை கைவிடும் சுவிட்சர்லாந்து?

சுவிட்ஸர்லாந்தில் குடியுரிமை பெற முயற்சிக்கும் புலம்பெயர் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எதிராக காணப்படுகின்ற கடுமையான சட்டங்களை விடுவிப்பது தொடர்பிலான சர்வஜன வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது. தற்போது சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றுக் கொள்ளும் போதும் வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்வோர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுவரையில்…

அமெரிக்காவிற்கு மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது: டிரம்ப் அதிர்ச்சி தகவல்

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை 77 சதவீதம் உயர்ந்துள்ளதால். இது அமெரிக்காவிற்கு மிகப் பெரிய ஆபத்து என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியான பின்பு டிரம்ப் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால்…

பிரான்ஸ் தலைநகரில் வெடித்தது கலவரம்: கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்த்துறை

காவல்துறையினருக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைதிப்பேரணி ஒன்று கலவரமாக உருமாறியதை அடுத்து வன்முறையாளர்களை அடக்கும் முயற்சியில் பொலிசார் களமிறங்கியுள்ளனர். பாரிசில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக அமைதிப்பேரணி ஒன்று நடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட ஒரு சிலர் திடீரென்று வன்முறையில் இறங்கி வாகனங்களை கொளுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…

இனி அண்ணன் தம்பிக்கெல்லாம் க்ரீன் கார்டு கிடையாதுங்கோ.. ட்ரம்பின் அடுத்த…

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் வந்து தங்குவதற்கு,அண்ணன் தம்பி உள்ளிட்ட சொந்த பந்தங்களுக்கு க்ரீன் கார்டு கொடுக்கக் கூடாது என்ற சட்ட வரைவு மசோதா செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியைச் சார்ந்த அர்கான்சா செனட்டர் டாம் காட்டன் மற்றும் ஜார்ஜியா செனட்டர் டேவிட் பெர்டுயு, இந்த புதிய மசோதாவை…

‘ஒரே சீனம்’ கொள்கைக்கு ஆதரவு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பின்வாங்கலின்…

சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘ஒரே சீனம்’ என்ற சீனக் கொள்கையைத் தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.  சீனாவை கண்டபடி எதிர்த்து வந்த ட்ரம்ப் திடீரென இப்படி ‘சரண்’ அடைந்ததற்கான காரணங்களை அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தொலைபேசி உரையாடலில் ‘தைவான் சீனாவிலிருந்து…

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி வல்லரசாகும் சீனா

2050ம் ஆண்டில் வல்லரசு நாடுகளில் பட்டியலில் சீனா முதலிடத்தை பிடிக்கும் என பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிடபிள்யூசி என்ற ஆய்வு நிறுவனம் 2050ம் ஆண்டில் உலக நாடுகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தியது. பொருளாதார நிலையை வைத்து பார்க்கும் போது அமெரிக்கா,…

பாரிஸ் நகரில் பெரும் கலவரம்..! பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்…

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பொலிஸாருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட 12 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2ஆம் திகதி பாரிஸ் நகருக்கு அருகில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸா் கைது செய்தனர். 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், கைது…

இப்படி தான் தலையை வெட்ட வேண்டும்: இளம் சிறுமிகளுக்கு ஐ.எஸ்…

ஐ.எஸ் தீவிரவாதிகளில் ஆண்கள் எப்படியோ அதே போல தான் பெண்களும். ஐ.எஸ் விதிமுறைகளை மீறுபவர்கள் அவர்களால் தண்டிக்கப்படுவார்கள். ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் எப்போதும் அதிகமாகவே உள்ளது. பெண் ஐ.எஸ் ஜிகாதிகள் கொடூரமான பல செயல்களில் ஈடுப்படுகின்றனர். தற்போது அதிக அப்படி சில…

பயத்தில் ரஷ்யா… புடினின் அதிரடி உத்தரவு: இது போருக்கான நேரம்…

இது போருக்கான நேரம் என்றும் போருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி புடின் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவி ஏற்ற பின்பு பல்வேறு நாடுகள் விழிப்புடன் உள்ளன. ஏனெனில் டிரம்ப் எடுக்கும்…

அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் சீனா…500 போர்க்கப்பல்கள் தயார் நிலை? அச்சத்தில்…

அமெரிக்காவுடனான போருக்கு 500க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை தயார் செய்யும் நிலையில் சீனா இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப் சீனா மீது போர் தொடுக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் சீனா அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு தேவையான வேலையில் மும்முரமாக…

ஒரே சிறைச்சாலையை சேர்ந்த 13,000 கைதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

சிரியா நாட்டில் ஒரே சிறைச்சாலையில் இருந்த 13,000 கைதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றியுள்ள அந்நாட்டு அரசை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டித்துள்ளது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் அரசு மற்றும்…

கடவுள்களின் பிறப்பிடம்! பிரமிடுக்குள் ஏராளமான உயிர்கள்- பலி கொடுக்கப்பட்டது ஏன்?

மத்திய மெக்ஸிகோவில் அமைந்துள்ள Teotihuacan என்ற மர்மங்கள் நிறைந்த நகரம் யாரால் எப்போது நிர்மாணிக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. Aztec இன மக்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படும் அந்த நகரம், கி.மு 100-ல் முதல் கி.பி 650 வரையிலான கால கட்டத்தில் இயங்கி கொண்டிருந்திருக்கும்…