நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் இது குறித்து கூறுகையில், தமிழக மக்கள் மீது அதிக பாசம் வைத்துள்ளவர் விஜய்.
தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் அவர் தான் முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார், எனவே அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசின் இணையதளத்தில் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிட்டதை கண்டித்து தமிழ் திரையுலகினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.



























அப்படியா ! எல்லாரு கலட்டி ஓட வேண்டியதுதான்