பால் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்

நம் உணவுப்பொருட்களில் எப்போதும் பாலுக்கு மிக முக்கிய இடமுண்டு. உணவு சாப்பிடுவதை விட பால் குடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அதிகம். பாலில் சத்துக்கள் அதிகம் அது ஒரு சர்வரோக நிவாரணி என்கிற ரீதியில் தான் பால் நமக்கெல்லாம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பால் குறித்து நிலவும் தவறான கருத்துக்களும்…

எதற்காக மீன் எண்ணெய் சாப்பிட வேண்டும்?

மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண் பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். அடங்கியுள்ள சத்துக்கள் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் ஏ, டி…

சீதா பழத்தின் நன்மைகள்

சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், விட்டமின் C, A, புரதம், தாதுஉப்புகள், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த சீதாப்பழமானது இதயம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. சீதாப்பழத்தின் மருத்துவ நன்மைகள்   சீதாப்பழம் இதய வால்வுகளில் உள்ள கொழுப்பைக் கரைத்து,…

சொக்லேட் சாப்பிடுவது தொடர்பில் வெளியான புதிய ஆய்வு முடிவு!

சொக்லேட் சாப்பிடுவதை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு வித்தியாசமான சுவையினால் அனைவரையும் கட்டிப்போட்ட ஒரு நொருக்கு தீனி ஆகும். எனினும் இதனை உண்பது தொடர்பாக இரு வேறுபட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதில் ஒரு வகையான முடிவுகள் சொக்லேட் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு…

இன்றைய நிலையில் அன்வார் – மகாதீர் அணி வெல்வது நல்லது

ஆம், மாற்றத்திற்கான வழி மக்களின் கைகளில்தான் உள்ளது. இன்று 92-ஆவது அகவையை எட்டும் துன் மகாதீரிடம் இல்லைதான். 56 வயதில் இந்த மலையக  நாட்டை ஆள முற்பட்ட மகாதீர், 78 வயது வரை அரசாட்சி புரிந்து ஓய்ந்த பின்னும் இவருக்கு இன்னும் அதிகார வேட்கை ஓய்ந்தபாடில்லை. அதனால்தான் எந்த…

நரம்புகள் புடைக்கும் நோயை குணப்படுத்தும் ஒரு அற்புத மருத்துவம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்த வெரிகோஸ் நோய் ஏற்படலாம். நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மைக்ரோபியல் போன்ற நோய்கள் நம்மை எளிதாக தாக்குகிறது. வெரிகோஸ் வெயின் நோய் ஏற்பட காரணம் என்ன? நமது உடலில் உள்ள ரத்தம் வேறொரு பகுதிக்கு…

வாரம் இருமுறை பாகற்காய் சாப்பிடுங்கள்: என்ன நடக்கும்?

பாகற்காயில் விட்டமின் A, B, C, பீட்டா-கரோட்டின், ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே பாகற்காயை வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம். பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்? பாகற்காயை ஜூஸில் தேன் கலந்து,…

கால்சியம் சத்து குறைபாடா? கண்டிப்பாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால் எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருந்தால் மூட்டு வலி ஏற்படுகிறது. பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக பெரும்பாலான கால்சியம்…

யாருக்கெல்லாம் இஞ்சி உகந்ததில்லை தெரியுமா?

இஞ்சி செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை. அதே நேரத்தில் வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படும். இருப்பினும், சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் இருப்பதுபோல, இஞ்சிக்கும் உண்டு. இஞ்சியை ஒருவர் அதிகம் உட்கொண்டால், இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக…

பச்சை மிளகாயின் 10 மருத்துவ குணங்கள்

பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் உணவு வகைகளில் மிளகாய் பொடி சேர்ப்பதை விட, பச்சை மிளகாயை சேர்க்கின்றோம். நாம் உணவில் பயன்படுத்தும் இந்த காரசாரமான மிளகாய் எவ்வகையான நோய்களை தடுக்கிறது என்பதை பற்றி பார்ப்போம். மருத்துவ பயன்கள் பச்சை மிளகாயில்…

தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்

மருத்துவ காரணங்களை விடுத்து சிலருக்கு காரணமே இல்லாமல் தூக்கம் வரவில்லையென்றால் அதை உடனடியாக கண்காணித்து பிரச்சனையை தீர்ப்பது மிக அவசியம். நீண்ட பயணம், புது இடம், பழகாத சூழல் போன்றவற்றால் தூக்கம் வராது. இவ்வகையான பிரச்சனை சில நாட்களில் சரியாகிவிடும். அலுவலக பிரச்சனைகள்,நண்பர்கள் மற்றும் உறவுகளிடத்தில் ஏற்படும் சங்கடங்கள் போன்றவற்றால்…

மின்கலம் இன்றி செயற்படும் ஸ்மார்ட் கைப்பேசி விரைவில்!

ஸ்மார்ட் கைப்பேசிகளில் அதிக அளவில் மின்சக்தி உள்ளெடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக தற்போதுள்ள கைப்பேசிகள் நீண்ட நேரம் பாவிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் அதிக வினைத்திறன் கொண்டதும், நீடித்து உழைக்கக்கூடியதுமான மின்கலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே கைப்பேசி பிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால் எதிர்காலத்தில் மின்கலம் இன்றியே செயற்படக்கூடிய…

மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள் இவை தான்..!

மர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். ஆம், மனித உடலில் இல்லாத மர்மமா வேறு எங்காவது இருக்க போகிறது? உலகத்திலேயே மிகப்பெரிய…

குழந்தை எப்படி வேண்டும்? பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்

அடுத்த 30 ஆண்டுகளில் குழந்தைகளுக்காக குடும்பம் நடத்தும் முறை வழக்கொழிந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி குழந்தையை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்ளலாம் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் துறையின் இயக்குனராக உள்ளவர் ஹாங்க் கிரேலி. இவர் கடந்த பல…

இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த உலர் திராட்சை

ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராமுக்கு கீழே குறையும்போது ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு,…

சுண்டைக்காய் பத்திய சாப்பாடு தெரியுமா? யாரெல்லாம் சாப்பிடலாம்?

செடி வகையை சேர்ந்த சுண்டைக்காயின் மலர்களும், காய்களும் கொத்துக் கொத்தாக வளரக் கூடியது. அத்தகைய சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது. சுண்டைக்காயின் மருத்துவ நன்மைகள் சுண்டைக்காயில் உள்ள இரும்புச்சத்து, நம் உடலின் ரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்தச்சோகை நோய் வராமல்…

காளான் சாப்பிடுங்கள்: வியக்கும் அற்புதத்தை பெறலாம்

காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளது. ஆனால், அவை அனைத்துமே உண்ணக்கூடியது அல்ல. ஏனெனில் அதில பலவகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை.…

குளிக்கும்போது சிறுநீர் கழிப்பது நல்லது தெரியுமா?

குளிக்கும் போதே சிறுநீர் கழிப்பதால், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக கழிவறையில் தனியாக நீரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறுகின்றனர். சிறுநீர் சரும தடிப்புக்கள் அல்லது சரும அழற்சிக்கு சிகிச்சை அளிக்க உதவும். சரும அழற்சியை…

நீங்கள் செய்யும் சிறிய தவறு செரிமானத்தை பாதிக்கும் முக்கிய காரணமாக…

நன்கு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதை அனைவரும் வழக்கமாக வைத்திருப்போம். அப்போது தான் சாப்பிட்டு முடித்த ஒரு உணர்வு கிடைக்கும். ஆனால் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது. மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்…

வெப்பநிலை அதிகரிப்புக்கு ஈடுகொடுக்கக்கூடிய பசுக்கள் விரைவில்!

தற்போது உலகளாவிய ரீதியில் வெப்பநிலையானது மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை தெரிந்ததே. இதன் காரணமாக உயிரினங்கள் அனைத்தும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் இறப்புக்கு முகம் கொடுக்கும் அபாயத்தையும் எதிர்நோக்கி வருகின்றன. இந்நிலையில் வெப்ப சூழலை தாங்கக்கூடிய பசுக்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான முன்மொழிவை University of…

உடலில் வைட்டமின் சி குறைவதால் என்ன நேரும் தெரியுமா?

வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் சாதாரண உடல் வலி, தலைவலி முதல் மிக மோசமான நோய்களான புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு நோயும் வெவ்வேறு பிரச்சனைகளையும், சிகிச்சை முறைகளையும் கொண்டது. உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பல பிரச்சனைகள் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கும். வைட்டமின் சி குறைபாடு…

உருளைக்கிழங்கால் ஆபத்துகளும் உள்ளது! உங்களுக்கு தெரியுமா?

உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் வைத்திருப்பதால் அதில் முளைக்கட்டி விடுவதோடு பச்சை நிறத்தில் மாறுகிறது. இத்தகைய முளைக்கட்டிய உருளைக்கிழங்குகளில் சாக்கோனைன் (aconChine) மற்றும் சாலனைன் (Solanine) போன்ற நச்சுப் பொருட்கள் உண்டாகிறது. இவ்விரு நச்சுப் பொருட்களில் சாலனைன் தான் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது. இவ்வகை நச்சுக்கள் குடல் பாதையில் எரிச்சலை…

உயரமாக வளர வேண்டுமா? உணவும், வழிமுறைகளும் இதோ

அழகுக்கும் உயரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் குலைத்துவிடும். சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயம். சிலருக்கு, தங்களைவிட உயரமாக இருப்பவர்களைப் பார்க்கும்போது, சிறிது பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோகூட ஏற்படுவதுண்டு. உயரம்,…