விஜயகலா கூறியதிலும் நியாயம் இருக்கிறது! மஹிந்தவின் பேச்சால் பரபரப்பு

அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை எடுத்துக் காட்டுவதாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட…

இலங்கை அரசைக் காப்பாற்றும் முயற்சியில் கனடா!!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விவகாரத்தை அணுகுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை விடுத்து அவர்களுக்கு அவகாசம் வழங்குமாறு தமிழர் தரப்பிடம் கொழும்புக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு…

தனிக்கட்சி ஆரம்பிப்பாரா வடக்கு முதல்வர்? பதில் இதுதான்!!

தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவரிடம் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன் இன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில்…

முள்ளிவாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஆயுதங்கள்!

இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்றைய (10.07.2018) தினம் இடம்பெற்ற ஆயுத வேட்டையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையொன்றும், ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கறுப்பு யூலை என அழைக்கப்படும் தமிழனப் படுகொலையின் 35 வருடங்கள் பூர்த்தியடைவதற்கு சில தினங்களே…

இலங்கை இராணுவத்தால் தனிமையில் வசிக்கும் தமிழ் பெண்களின் நிலை என்ன?

வவுனியாவில் பேருந்தொன்றில் பாடசாலை மாணவியொருவருக்கு ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் சேஷ்டை செய்ததால் வவுனியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை பேருந்தில் பயணித்த தமிழ் மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் சம்பந்தப்பட்ட இராணுவ சிப்பாயை பொலிசார் காப்பற்றியதால் ஆத்திரமடைந்து மக்கள் வவுனியா…

உலகில் சித்திரவதைகள் நடைபெறும் மிகமோசமான நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்!

உலகில் மிகமோசமான சித்திரவதைகள் நடைபெறும் நாடுகளில் ஏழாவது வருடமாக இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இந்த மூன்று வருடங்கள் ஆகின்ற நிலையிலும் இலங்கையில் சித்திரவதைகள் நடைபெறுவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில்…

விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் ..

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரனை விட பாரிய தவறுகளை செய்தவர்கள் பதவியிலிருக்கும் நிலையில் துள்ளும் மீன்…

இலங்கையை விட்டு வெளியேறும் விஜயகலா?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பரப்புரைச் செயலாளர் துசார திசநாயக்க இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன்…

இனப்பிரச்சினையை தீர்க்க மீண்டும் ஆயுதங்களுடன் வாருங்கள் என்றுதானே கூறுகிறீர்கள்? சுமந்திரன்

விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியதில் எந்த தவறும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. எனினும் அவற்றை…

4000 தமிழ் அகதிகளை கப்பலில் அனுப்புகிறது இந்தியா – சிறிலங்கா…

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தனது கீச்சகப் பக்கத்தில் இதுபற்றிய…

கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளம் தமிழ் தலைவர்…

கொழும்பு - செட்டியார் தெருவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொழும்பு நகர சபையின் உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே.கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை…

யாழ். கோட்டைக்குள் மீண்டும் குடியேறும் சிறிலங்கா இராணுவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டையின் பல பகுதிகள் போர்க்காலத்தில் சிதைவடைந்த போதும், போர் முடிவுக்கு வந்த பின்னர், நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன், புனரமைக்கப்பட்டது. சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, பாரம்பரிய மரபுரிமைச்…

விஜயகலா பெண் புலி; கொக்கரிக்கும் மகிந்த அணி!

“ சிங்களவர்கள் நித்திரையில்இருப்பதாக விஜயகலா என்ற அந்த பெண் புலி நினைத்துக்கொண்டிருக்கின்றார், இல்லை சிங்களவர்கள் நித்திரையில் இல்லை. நாங்கள் விழித்துக் கொள்ளும் நேரமொன்று இருக்கின்றது. நாம் விழித்துக்கொள்ளும் போது தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவராலும் எம்மை தடுக்க முடியாது. அதனால் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தி விஜயகலாவிற்கு…

இந்தியாவிலுள்ள ஈழ அகதி பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள்; அமெரிக்கா அறிவிப்பு

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதி பெண்கள் மத்தியில் பாலியல் பலாத்கார தொந்தரவுகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் 2018-ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் இலங்கையில் உள்ள பெண்களும் பாலியல் வர்த்தக நோக்கத்துக்காக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர் எனவும்…

இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ்…

விடுதலைப்புலிகள் மீள் வருகையே ஈழத்தமிழரைப் பாதுகாக்கும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்ததுபோல், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துகள் விருட்சமாவதைப்போல இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம்…

“இலங்கை அமைச்சரின் புலிகளுக்கு ஆதரவான கருத்து அரசியல் அமைப்புச் சட்டத்தை…

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், புலிகள் அமைப்பு தொடர்பாகத் தெரிவித்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதொரு விடயமல்ல என்று, இலங்கையின் அரசியல் ஆய்வாளரும், சட்டமாணியுமான வை.எல்.எஸ். ஹமீட் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார். "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் உருவாக வேண்டும்" என்று, சர்ச்சைக்குரிய கருத்தொன்றினைத் தெரிவித்த…

இலங்கை: ‘காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தேவையில்லை’

காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தேவையில்லை எனவும் தமக்கான நிரந்தரமான தீர்வு ஒன்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெற்றுத் தரவேண்டும் எனவு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மாலை யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு…

புலிகளை பிரித்த ரணிலின் அடுத்த நரி தனம்: விஜயகலா ரூபத்தில்…

விடுதலைப் புலிகள் அணியில் இருந்து கருணாவை மிக மிக சாதூரியமாக பிரித்த ரணில், தற்போது விஜயகலாவை வைத்து புது ஆட்டம் ஒன்றை ஆட ஆரம்பித்துள்ளார். யாழில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகவேண்டும் என்று, சிங்கள ஊடகவியலாளர்கள் முன்னால் பேசியுள்ளார் விஜயகலா. இதனை சிங்கள ஊடகங்கள்…

யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் படை! இரண்டு வாரத்திற்குள் வாள் வட்டுக்கு…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபார் பாலித பெர்னான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறித்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கும், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு…

விஜயகலா விவகாரத்தின் எதிரொலி ! தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலை ,பாலியல் வன்புணர்வு தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் நிகழ்வொன்றின் போது தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .இதன் எதிரொலியாக சிங்கள பௌத்த பேரினவாத தறுதலைகள் தமிழீழ…

ஈழ இனப்படுகொலை புதிய ஆதாரங்கள்! 577 புகைப்படங்கள் 19 வீடியோ…

2009, முள்ளிவாய்க்கால் மண்ணில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனிதஇனத்திற்கு குந்தகம் விளைவித்தமைக்கான ஆதார புகைப்படங்கள்… முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொத்துக்குண்டுத்தாக்குதல் மற்றும் பொசுபரஸ் குண்டுத்தாக்குதல்களின் ஒரு தொகுதி புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ஊடக நண்பர் மூலம் எனக்கு கிடைத்திருந்தது. அப்புகைப்படத்தொகுப்பினை பார்வையிட…

கரும்புலிகள் நாளில் – கிளிநொச்சி வீதிகளில் புலிகளின் சின்னம்!

கிளிநொச்சி வீதிகளில் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் சின்னம் வரையப்பட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன்குளம் – கந்தபுரம் பகுதிகளிலேயே இந்த சின்னம் வரையப்பட்டுள்ளது. ஜூலை 5 இன்று, கரும்புலிகள் தினமாகும். இதனை முன்னிட்டு கரும்புலிகள் நாள் குறித்து எழுதப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் சின்னமும் காணப்பட்டது. இந்தப் பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவம்…

தடைகளை உடைத்து கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் கரும்புலிகள் நாள்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜீலை 5 கரும்புலி நாளான இன்று முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. மில்லர் தாக்குதல் செய்து வீரச்சாவடைந்த நெல்லியடி மண்ணில் இன்று மதியம் நனைவுகூரல் இடம்பெற்றிருந்த்து. புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வின்…