இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
கிளிநொச்சி இரணைமடுவில் 5000 இராணுவத்தினரை குடியேற்றும் சூழ்ச்சி! சிங்களமயமாகிறதா எஞ்சிய…
இரணைமடு பகுதியில் 5000 சிங்கள இராணுவத்தினரை குடியேற்றுவதற்கான முழு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், வட மாகாண மக்கள் ஒருவருட காலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்…
மாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சி.வி.விக்னேஸ்வரனுக்கு சி.தவராசா…
மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள்…
படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி
சிறிலங்கா இராணுவம் அல்லது ஏனைய பாதுகாப்பு பிரிவுகளின் அளவு குறைக்கப்பட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று உறுதியளித்துள்ளது. சிறிலங்கா இராணுவ முகாம்கள் மூடப்பட்டு, படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பினார். “எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, 33 படைப்பிரிவுகளைச்…
இலங்கை மக்களின் நன்மைக்காக மனித உயிர் பலியெடுக்க தயாராகும் இளைஞர்கள்!
இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், அதனை நிறைவேற்றும் பதவிக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். மஹவிலச்சிய பகுதியில் உள்ள பிள்ளைகள் ஹேரோயின் மற்றும் போதைப்பொருள்களுக்கு பலியாகுவதனை தடுப்பதற்காக 5 இளைஞர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளனர். தங்கள் தன்னார்வமாக இந்த பதவியை ஏற்றுக் கொள்வதாக மஹவிலச்சிய கிராமத்தை சேர்ந்த 5…
தென்னிலங்கை அரசியல்வாதிகளை வாயடைக்க செய்த சீ.வி.விக்னேஸ்வரன்!
அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இருந்த போது பாதுகாப்பு என்ற போர்வையில் போர்க்குற்றங்கள் உட்பட பலவிதமான அட்டூழியங்களை சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட அரச படையினர் புரிந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். எனினும் அந்த சட்டம் தற்போது நடைமுறையில் இல்லாத நிலையில் வைத்தியசாலைகளிலோ அல்லது அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களகங்களுக்குகோ…
இருபது வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டது குடாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்!
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சமீபமாக, ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் இன்று மாலை 6.30 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 22 வருடங்களாக அந்த அன்னதான மடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த அவர்கள் அன்னதான மடத்திற்கு சொந்தமானவர்கள் விடுத்துவந்த வேண்டுகோளினைத் தொடர்ந்தே இன்று வெளியேறினர்.…
எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்
“எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1,000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருக்க எத்தனிக்கும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அறிக்கையின்…
மட்டக்களப்பில் சீன நிறுவனத்துக்கு காணி வழங்குவதை எதிர்க்கும் யோகேஸ்வரன் எம்.பி
கரும்புச் செய்கைக்காக சீன அரசாங்கத்தின் கம்பனிக்கு மட்டக்களப்பு குடும்பிமலையில் 68250 ஹெக்டேயர் காணி வழங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – குடும்பிமலையில் இலங்கை அரசாங்கம் சீன அரசாங்க கம்பனி ஒன்றுக்கு கரும்புச்…
ஆபத்தான நாடாக ஸ்ரீலங்கா பிரகடனம்!!
உலக காலநிலை மாற்றம் தொடர்பான அவதான சுட்டெண்ணில் இலங்கை தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளதாக ஜேர்மன் வொச் என்ற சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கைக்கமைய 2016ஆம் ஆண்டு வரையில் இலங்கை அனர்த்த ஆபத்து தொடர்பான பட்டியலில் 98 வது இடத்தில் காணப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் இலங்கை 4ஆம்…
விஜயகலா விவகாரம்: வடக்கு முதலமைச்சரிடம் சி.ஐ.டி யினர் விசாரணை
விடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் யாழ். பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த…
விடுதலைப்புலிகள் மீளெழுச்சி? யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை!
தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் விசேட குழுவினர், யாழ்ப்பாண ஊடகவியியலாளர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனிடமும் ஒன்றரை மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அன்றைய தினம் கடமையில் ஈடுபட்ட…
புலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..
விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும், புலிகளின் அனைத்து விமானிகளும் எம்மிடம் சரணடையாது நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் : புலித் தலைவர்கள் தப்பிச் சென்றுள்ளனரா? கோட்டா:…
ஆஸ்திரேலியாவில் இருந்து 18 அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தல்
கொழும்பு: ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 18 அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக சட்டவிரோதமாக வருபவர்களை ஆஸ்திரேலியா அரசு ஏற்க மறுத்து வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பேர்த் நகரில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த 18 பேர் நாடு கடத்தப்பட்டனர்.…
சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை
மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் அறிவித்திருந்தார்.…
இலங்கை: ‘தூக்கிலிட கயிறு தயாராக இருக்கின்றது; ஆனால், ஊழியர்கள் இல்லை’
இலங்கை சிறைச்சாலையில் மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான (தூக்கில் இடுவதற்கான) கயிறு தயாராக இருக்கின்றது. எனினும், அதனை இயக்குவதற்கான ''அலுகோசு'' ஊழியர்கள் இல்லை என்று சிறைச்சாலைப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, குற்றவாளியாகக் காணப்பட்டு,…
அதிரடியாக ஆரம்பமாகியுள்ள நாடு கடந்த அரசின் ஐ.பி TV- இனி…
2009ம் ஆண்டுக்குப் பின்னர், பல அமைப்புகள் புலம் பெயர் தேசங்களில் செயல்பட்டு வந்தாலும். அவற்றில் ஒரு சில அமைப்புகள் மட்டுமே தாயகக் கோட்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. அதில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற அமைப்புகளே இன்றுவரை பாதை மாறாமல் பயணித்து…
காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர்…
காணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முழு அளவில் ஒத்துழைக்காமல் போராட்டம் நடத்தியதால், தோல்வியில் முடிந்தது. மாவட்ட ரீதியாக அமர்வுகளை நடத்தி வரும் காணாமல் போனோருக்கான பணியகம், நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில், அமர்வை நடத்தியிருந்த்து. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த இந்த…
வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத்…
வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமையும் சிறிலங்கா இராணுவம் மூடப் போவதில்லை என்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவம் பெருமளவு முகாம்களை மூடவுள்ளதாக, சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை நிராகரித்து நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…
இலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..?
போதைபொருள் கடத்தலின் மத்திய நிலையமாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களும் போதை பொருள் கடத்தல் கார்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதா? என எண்ணத்தோன்றுகிறது. அந்த அளவிற்கு இலங்கையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதும், போதை பொருள் கடத்தல் குழுக்களுக்கு…
புதிய பூதத்தை வெளியே கொண்டுவந்துள்ள விஜயகலா! தந்திர நரியின் எந்திர…
“கிணறு வெட்ட பூதம் வெளிவந்தது என்பது பழமொழி” பூதம் வெளிவர வேண்டும் என்பதற்காகவே கிணறு வெட்டப்பட்டது என்பது இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் புது மொழியாக இருக்கிறது. கடந்த முற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2009ம்…
ஸ்ரீலங்கா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய அமைச்சர்!
சிறிலங்கா பொலிசாரின் தடுப்பில் இருக்கும் சந்தேகநபர்கள் மோசமான சித்திரவதைகளுக்கு ஆளாவதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவும் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி உறுதிப்படுத்தியிருக்கின்றார். அப்பாவிகளை கைதுசெய்யும் பொலிசார் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி…
ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் மேற்குலக நாடுகள்?
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நீக்கிக்கொள்ளுமாறு அமெரிக்காவும் பிரித்தானியாவும் உடனடியாக பரிந்துரைக்க வேண்டும் என்று பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினரான நேஸ்பி பிரபு வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவிற்கான பிரித்தானிய பாராளுமன்ற குழுவின் தலைவராக இருக்கும்…
சிங்கள அரசுக்கு புலி அச்சம் எதுவரை தொடரும் தெரியுமா?
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளை அண்மிக்கின்றபோதும் இலங்கை அரசியல் என்னவோ விடுதலைப் புலிகளை மையப்படுத்தியே சுழல்கிறது. இதன் மூலம் தமிழீழ மக்களின் விடுதலையின் அடையாளமாகவும் உரிமைக் குரலாகவும் புலிகள் இயக்கமே இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இருக்கும் என்பதை இந்த உலமும் சிங்களமும் புரிந்துகொள்ள வேண்டும்.…
























