நான் இழைத்த தவறை இனியும் இழக்கத் தயாரில்லை; சேனாதிராசா..

கடந்த மாகாண சபை தேர்தலில் நான் இழைத்த தவறை இனியும் இழக்கத் தயாரில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர் கூட்டத்தில் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் முதலவர் வேட்பாளராக போட்டியிடுவதை…

வெள்ளைக்கொடி சம்பவம்; ஒரே சாட்சியாளரும் இலங்கையில் இல்லை!

வெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக சிங்கள இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த ஊடகத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., சந்திரகாந்தன் கடந்த 5…

தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் யாழில் இப்படியெல்லாம் நடக்குமா?

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையம் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளதுடன், தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என பொதுமக்கள் கோபத்துடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த…

ஸ்ரீலங்கா இராணுவத்தின் முகத்தில் கரியைப்பூசிய தமிழ் மக்கள்!

ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கும் நட்டஈட்டை நிராகரித்துள்ள பெருமளவான கேப்பாபுலவு மக்கள், தமது காணிகளை இராணுவத்திடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். எனினும் சிலர் தமது காணிகளை இராணுவத்திற்கு வழங்கிவிட்டு, அதற்கான நட்டஈட்டைப் பெறுவதற்கு முன்வந்துள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு கேப்பாபுலவில் ஸ்ரீலங்கா…

வடக்கில் இராணுவத்திற்கு பல ஏக்கர் பூர்வீக காணியை வழங்கிய 5…

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் உள்ள 59.95 ஏக்கர் காணிகளுக்கு உரித்துடையவர்களில் 5 பேர் தங்களது காணிகளை இராணுவத்துக்கு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்பிலவில் படையினர் வசம் உள்ள காணிகளின் விடுவிப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று…

தமிழர்களை அதிருப்தி அடைய வைத்த வடக்கு முதலமைச்சர்..

ஸ்ரீலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் வடமாகாண சபை முதலமைச்சர் மற்றும் யாழ் மாநகர சபை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டதற்கு கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின்ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் பொது நிகழ்வுகளிலும், சிவில் நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர்ஈடுபடக்கூடாது என அண்மையில் யாழ் மாநகர சபையில்…

வடக்கு கல்வித்துறையில் இப்படியொரு ஆபத்தா!

வட மாகாண கல்வித் துறையின் நிர்வாகக் கட்டமைப்புக்களைச் சீர்குலைக்கும் வகையில் அரசியல் தலைதூக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையினை இங்கு முழுமையாகத் தருகின்றோம். இலங்கை ஆசிரியர் சங்கம் 05.06.2018 வடமாகாணத்தில் கல்வி வலயங்களினதும்…

ஸ்ரீ லங்கா படைகளால் பாவிக்கப்பட்ட தமிழ் மக்களின் வீடுகள் விடுவிப்பு!

யாழ் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா படையினரின் பாவனையிலிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொது மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். யாழ் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் படையினரின் பாவனையில் இருந்த சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது. வலி வடக்கு பளை வீமன்காமம்…

கூட்டமைப்பினர் பம்மாத்து அரசியலில் இருந்து விடுபட வேண்டும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பம்மாத்து அரசியலில் இருந்து விடுபட வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாக மாத்திரம் அல்லாமல் நல்லாட்சி அரசாங்கத்தின் விருப்பமாகவும் உள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி கோரி உள்ளார்.…

தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை!

தமிழ் இளைஞர்கள் பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை என தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான பல முயற்சிகளை அப்பாத்துரை விநாயகமூர்த்தி முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன், இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்காகவும் அவர் உச்சநீதமன்றில்…

பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு அரசியல் தலைமைகளுக்கும் கிடையாது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இன்றைக்கும் கிடையாது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான…

தமிழ்நாட்டில் இருந்து படகில் திரும்பிய 5 அகதிகள் சிறிலங்கா கடற்படையினரால்…

தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம் நாடு திரும்பிய மேலும் 5 அகதிகளும், இரண்டு படகோட்டிகளும், இன்று சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறைக்கு வடக்கே 11 கடல் மைல் தொலைவில் இன்று காலை சந்தேகத்துக்குரிய கண்ணாடியிழைப் படகு ஒன்றை சிறிலங்கா கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு ஒன்று வழி…

மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்

வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர், அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருடன், கலந்துரையாடல்களை நடத்தினார். இந்தச் சந்திப்புகளில், வடக்கில்…

சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடத் தயார் – சாலிய…

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடத் தயாராக இருப்பதாக காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போனோருக்கான பணியகத்தின் மூன்றாவது பொது கலந்துரையாடல் அமர்வு நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் இந்த அமர்வு இடம்பெற்ற போது, செயலகத்துக்கு வெளியே,…

காணமல் போனோர் அலுவலகம் எமக்கு தேவையில்லை! காணாமல் ஆக்கபபட்டவர்களின் உறவுகள்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு இன்று காலை 9 மணிமுதல் இடம்பெற்று வருகிறது இந்நிலையில் இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை எனவும் இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவுகள் காலை 8.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின்…

முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்; தடுக்கும் வழிமுறைகள் பற்றி ஆராய…

முல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். வடக்கு மாகாணசபை பேரவை செயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 04ஆம் திகதி மாலை 04.00 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வடக்கு மாகாண…

தமிழ் மக்கள் ரணிலிடம் கொடுத்த கோரிக்கை கடிதங்கள் குப்பையில்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொது அமைப்புகள், பொது மக்களால் வழங்கப்பட்ட கோரிக்கை கடிதங்கள் மற்றும் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் என்பன யாழ்.நகர யூ எஸ் ஹோட்டலின் குப்பைத் தொட்டிக்குள் சென்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு…

யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்: “தமிழ் இன அழிப்பின்…

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (வெள்ளிக்கிழமை)37 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம்வரை மாறாது உள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இச் சம்பவமானது தமிழ் மக்களின்…

துட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே!

இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே! துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்க முடியாது. DNA பரிசீலனைகள் இன்றைய சிங்களவர் ஆதித்திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக் கூடும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “உங்களைப் பற்றிதெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது.…

இலங்கையில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் – சிவசேனை

பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை…

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், த.தே.கூ இடையே பேச்சுவார்த்தை!

வடக்கு- கிழக்கில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளை துரிதமாக விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை துரிதமாக விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக்…

சிறிலங்காவில் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா

சிறிலங்காவின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ள, அனைத்துலக மத சுதந்திரம் தொடர்பான, 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தேசிய கிறிஸ்தவ…

மறக்கப்பட்ட ஆனந்தசுதாகரனும் அவரின் பிள்ளைகளும்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கின்ற அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் பலராலும் வலியுறுத்தப்பட்டும் அரச தலைவருக்கும் உரியவர்களுக்கும் அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்டும் வந்தது. 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும், ஆனந்தசுதாகருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்திருக்கிறது. இரண்டு…