இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
போர்க்குற்ற விசாரணைக்கு ஆலோசனை வழங்க இலங்கை வருகிறார் சர்வதேச நீதிபதி
சர்வதேச நீதிமன்றம் மற்றும் கம்போஜியாவின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் நீதிபதியாகக் கடமையாற்றிய மொடோனு கூச் இலங்கைக்கு அடுத்த மாத நடுப்பகுதியில் வருகை தரவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்துக்கு அமைய உள்ள விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படுவதற்கு ஆலோசனை…
பிரபாகரனின் மரணத்திற்கு சீமான் உள்ளிட்டவர்களே காரணம்! ஸ்ரீநிவாசன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களான சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்களே காரணம் என பா.ஜ.க வின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றம் சுமத்தியுள்ளார். அந்த கட்சியில் மூன்று ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும்…
புலிகள் இருந்திருந்தால் இன்றைய சிங்கள மக்களின் நிலை வேறு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் பலர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் பாதிக்கப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்த நிலையில் அரச தரப்பை நோக்கி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப்புலிகளின் காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது…
ஒரு மணித்தியாலத்தில் கலவரத்தை ஏற்படுத்துவேன்! ஞானசார தேரர் எச்சரிக்கை
அடிப்படை வாதிகளைத் திருப்பதி படுத்த நாய் போல் என்னைக் கைது செய்ய இடமளிக்க முடியாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கைதாகவோ, சிறைக்குச் செல்லவோ அல்லது மரணிக்கவோ பயம் உள்ள…
தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் மீண்டும் சயனைட் குப்பிகளை தொங்கவிட விரும்புகிறார்களா?
விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றார்கள் என்பதற்குக் கிளிநொச்சித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "கிளிநொச்சி, பளையில் பொலிஸ் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்…
பல இடங்களில் மீண்டும் அடைமழை – உயிரிழப்பு 164 ஆக…
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவான மழைவீழ்ச்சி மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய வங்களா விரிகுடா கடல் பிரதேசங்களின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக சுறாவளியாக மாறும் அபாய…
மஹிந்த காலத்தில் மெளனம்! இப்போது மட்டும் ஏன் தீவிரம்? –…
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் மௌனிகளாக இருந்தோர், இப்போது தீவிரத்தன்மையுடன் பேசுவது ஏன்? அப்படி தீவிரமாகப் பேசுபவர்களின் பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்…
இலங்கை – இந்திய பிரச்சினைக்கு புதிய முறையில் தீர்வினை தேட…
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதை தடுப்பதற்காக இந்தியா நீண்ட 'டோனா' தொழில்நுட்ப படகுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்து வந்த மீனவர் பிரச்சினைக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2000 படகுகளுடனான இந்த தொழில்நுட்பத்திற்காக 16,210 மில்லியன் இந்திய ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன. மூன்று வருடங்களுக்கு…
இயற்கையின் கோர தாண்டவம் – நூற்றுக்கு மேற்பட்டோர் பலி –…
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளை 230 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் , 53000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலம்
சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை பட்டிருப்பில் இருந்தும் சித்தாண்டியில் இருந்தும் இரு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலகங்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் பொது…
சிங்கள இளைஞர்கள் ஆவேசம்! எது வேண்டுமானாலும் நடக்கலாம் என எச்சரிக்கை
சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஆவேசமாக இருக்கின்றனர். இனிமேல் என்ன நடக்கும் என்பது தெரியாது என பொதுபல சேனாவின் ஜபுரேவல சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் நேற்று இடம் பெற்ற ஊர்வலத்தின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர்…
தமிழ் – முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளுக்கு தீ வைப்பு –…
கஹாவத்தை நகரில் அமைந்துள்ள இரு கடைகள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைத்தொகுதியே இவ்வாறு இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளது. கட்டட நிர்மாணிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் நான்கு மாடி கட்டடம் மற்றும் அதற்கு அருகில் இருந்த சில்லறை கடையுமே இவ்வாறு தீ…
நாட்டில் சமாதானமாக வாழமுடியுமா என்ற அச்சம் உருவாகியிருக்கிறது: சம்பந்தன்
இனவாதத்தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக தலைதூக்கியுள்ள அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும்…
100ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கான கலந்துரையாடல்
கிளிநொச்சியில் தீர்வின்றி தொடரும் காணாமற்போனவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 100ஆவது நாளை எட்டவுள்ளது. இந்த நிலையில், வவுனியாவிலுள்ள சங்கங்கள், பொது அமைப்புக்கள் தமது ஆதரவினை வழங்குவது தொடர்பான ஒரு கலந்துரையாடல் வாடி வீடு மண்டபத்தில் நாளை (24) மாலை 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இதில் வவுனியா மாவட்டத்திலுள்ள…
பளை துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி! களத்தில் இறக்கப்பட்ட இராணுவம், பொலிஸ்…
பளை சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் குழுக்களும், இராணுவமும் விசாரணைகளை நடத்தி வருகின்றது என்றும், விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று எம்.பிக்களின் மேலதிக கேள்வி நேரத்தில், "அண்மையில் முகமாலை, பளை…
வடபகுதியில் பாதுகாப்பு தீவிரம்! தயார் நிலையில் விசேட அதிரடி படையினர்
வட பகுதியின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் அதிகாரிகளை தயார் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய இராணுவ நிகழ்வின் போது, பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்…
மீண்டும் தயாராகி விட்டதாக கூறும் விடுதலைப்புலிகள்? புலனாய்வுத் துறையின் எச்சரிக்கை!!
நாம் மீண்டும் தயார் என்ற செய்தியினை விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் துணைத்தலைவர் ஜயன்த சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர், நாட்டில் தொடர்ந்தும் இராணுவ வீரர்களும், புலனாய்வுப் பிரிவினரும் கைது செய்யப்பட்டுக்…
புலிகள் ‘அப்பா’ என அழைத்தவர் டெல்லியில் முகாமிட்டார்!! விரைவில் மைத்திரி…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சிக்குள் ஸ்திரமான நிலை இருந்தாலும், வெளியில் ஸ்திரமற்ற நிலைமை காணப்படுவது தொடர்பிலும் இவ்வாரம் லங்காசியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், 1950களில் தமிழர்களின் எல்லைப்பகுதிகளில் காணிகளை வாங்கி குடியேற்றங்களை தடுப்பதற்கான முயற்சியில் தாமாகவே ஈடுபட்டிருந்த…
சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து எட்டு…
சிறிலங்காவில் நடந்து முடிந்த முடிந்த குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் எட்டாவது ஆண்டு கடந்த வெள்ளியன்று நிறைவடைந்தது. இந்த யுத்தத்தின் போது காணாமற் போன உறவுகளை இவர்களின் குடும்பத்தவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது,…
பிறந்தநாளில் கேக் வெட்ட மைத்திரியை அழைக்கும் தமிழ் தலைமைகள்! மக்களை…
கிளிநொச்சி-இரணைதீவு பூர்விக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று (21) அங்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, ஊடகங்களிற்கு…
நான் புலியல்ல விட்டு விடுங்கள் : அடக்கப்படும் தமிழர்களும் மறைக்கப்படும்…
“புலிகளுக்கும், எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, என்னை விட்டு விடுங்கள்... ” இந்த வார்த்தைகள், கதறல்களாகவே காணப்பட்டது அன்றொரு நாள். ஆனால் இன்றும் இந்தக் கதறல்கள் தொடரக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமாக காணப்படுகின்றது என்பதும் மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டு வரும் ஓர் செய்தி. காரணம்…
இராணுவத்தை பிரித்து 9 மாகாணங்களிலும் சமமாக நிறுத்துங்கள்! ஜனாதிபதியிடம் வடக்கு…
வடக்கிலுள்ள இராணுவத்தை எங்கே கொண்டு செல்வது என்பது தான் பிரச்சினையென்றால்முழு இராணுவத்தையும் ஒன்பதாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஒவ்வொருமாகாணத்திலும் நிறுத்துங்கள். எல்லா மாகாணத்திலும் சரிசமமாக இராணுவத்தைநிறுத்துவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்,வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன், வடமாகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த…
ROHYPNOL என்ற மாத்திரை மூலமாக தமிழ் சமூகத்தை அழிக்க புதிய…
வடக்கு கிழக்கின் தமிழ் பகுதிகளில் புதிதாக Rohypnol என்ற மாத்திரை அதிகமாக புழக்கத்தில் உள்ளதாம். இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. தென்பகுதியில் இருந்து பெருமளவு வடக்கு நோக்கி பெரும்பான்மை முகவர்கள் ஊடாக குறித்த மாத்திரை கொண்டு…


