இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள்! !2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி…
இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. இந்த நிலையில், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்ற கேள்வியை சிறிசேன அரசுக்கு எதிராக உரக்க எழுப்ப ஆரம்பித்துள்ளனர்…
போர்க்குற்ற விசாரணை! சரத் பொன்சேகாவுக்கு உருத்திரகுமாரன் சவால்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத்தின் குற்றமிழைக்காத செயற்பாட்டை நிரூபிக்க வேண்டுமானால், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உடன்பட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் சவால் விடுத்துள்ளார் தெ காடியன் செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும்…
வித்தியாவின் படுகொலையின் பின் எற்பட்ட அதிர்வலைகள்! அடக்குமுறைக்குள் வாழ்ந்த எமக்கு…
புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் சம்பவம் நடந்த பகுதியில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலும் இன மொழி பேதமின்றி நடந்துள்ளது. இப்படியொரு போராட்டத்தை மூன்று சகாப்தங்களாக பலர் பார்த்திருக்கமாட்டார்கள் ஜனநாயகப்…
சமூக குற்றங்களை களையும் நடவடிக்கை ஆரம்பம்!
பரந்தனில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சமூக குற்றங்களை களையும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. கூட்டமைப்பு பா.உ. சி.சிறிதரன் தலைமையில் மாகாண கல்வி அமைச்சர், கி,ளிநொச்சி பிரதேச பொலிஸ் அதிகாரி, கரைச்சி பிரதேசசபை உபதலைவர், கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி, பிரசைகள் குழு உறுப்பினர், மனிதஉரிமைகள்…
இலங்கையில் இன்னமும் மௌன யுத்தம் தொடர்கிறது
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு…
ஜனாதிபதியின் யாழ்.விஜயம் மகிந்தவுக்கு வீழ்ந்த உச்சி அடி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மைத்திரியின் யாழ்ப்பாண விஜயம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தில் இரகசியம் பேணப்பட்டதற்கான காரணம் என்ன? என்பதற்கு அப்பால், தனது ஆட்சிக்குட்பட்ட ஓரிடத்திற்கு விஜயம் செய்வதாயின் அதற்குப் பெரும் எடுப்புத் தேவையில்லை. சர்வ…
யார் என்ன சொன்னாலும் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது!– ராஜித
யார் என்ன சொன்னாலும் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர் இந்த நாட்டின் ஓர் அங்கமாகும். வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் படையினர் கடமையாற்றி வருகின்றனர்.…
திட்டமிட்ட போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை! தனிப்பட்ட சம்பவங்களை ஏற்றுக்கொள்கிறேன்: சரத் பொன்சேகா
தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க போர் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வரவேற்பதாகவும் போர் நடைபெற்ற நேரத்தில் இராணுவ தளபதியாக பணியாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தள்ளார். த காடியன் செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 26 வருட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தின் தளபதியாக…
தீபனுக்கு விருது கிடைத்தமை வரவேற்கத்தக்கது: இலங்கை அரசாங்கம்
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட 2015 விழாவில் தீபன் என்ற ஈழக்கதையை மையப்படுத்திய திரைப்படத்திற்கு விருது கிடைத்தமை வரவேற்கப்பட வேண்டியது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் முனைப்புக்களை சர்வதேச சமூகத்திற்கு…
வித்தியா படுகொலை வழக்கு! நாம் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்!-…
யாழ்.புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தை விசேட வழக்காக எடுத்துக் கொண்டு, சிறப்பு நீதிபதிகள் குழு முன்பாக குறித்த வழக்கை விசாரித்து விரைவில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுங்கள் என நாம் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி ஒத்துக்கொண்டாரென வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு சென்றவுடன் இந்த விடயம் தொடர்பாக…
வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.…
வித்தியா கொலை விசாரணைக்கு விசேடநீதிமன்றம்! மைத்திரி அறிவிப்பு!!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பினில் விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து, அதனூடாகவே கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுமெனவும் அத்துடன் மிக விரைவில் அத்தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, வேம்படி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற…
இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை பிரதிபலிக்கும் திரைப்படம்: உயரிய விருதை வென்று…
இலங்கை தேசத்திலிருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரான்ஸ் மொழி திரைப்படும் அந்நாட்டின் உயரிய விருதை வென்று சாதனை படைத்துள்ளது. ‘தீபன்’(Dheepan) என பெயரிடப்பட்ட அந்த படத்தை பிரான்ஸ் நாட்டின் பிரபல இயக்குனரான Jacques Audiard என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக இலங்கை தமிழரான…
போர்க்களத்தில் ஒரு பூ! இசைப்பிரியா தொடர்பான திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை
இலங்கையின் இறுதிப்போரில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு இந்திய திரைப்பட மத்தியக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது. அண்டை நாடுகளுடன் நட்புரிமை உறவு என்ற அடிப்படையிலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்னும்…
தமிழ் மன்னன் இராவணனை பற்றி ஆராயும் அரசு
இலங்கையை தமிழ் அரசன் இராவணன் ஆண்டதற்கான ஆதாரபூர்வமான பல தடயங்கள் இலங்கையில் இருப்பதற்கான பல சான்றுகள் உள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இந்த மன்னனின் ஆட்சி காலத்தில் அமைத்த ஆலயங்கள், இராமனின் மனைவி சீதா தேவியை கடத்தியதன் பல புராதன சான்றுகளும் இலங்கையில் காணப்படுகின்றன. இது தொடர்பாக…
வித்தியாவிற்கு நடந்த துயரம் பிரபாகரன் ஆட்சியில் வந்திருக்குமா…? மனம் உருகும்…
இலங்கையின் வட-கிழக்கு பகுதியில் ஒழுக்கமற்ற நிலையை உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முனைகின்றன. அவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என ஆதாரங்களுடன் விளக்குகிறார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன். புலிகள் இருந்த காலம் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல, அயலில் உள்ள சிங்கள பெண்களுக்கும் பாதுகாப்பான காலம். என் தலைவன் பிரபாகரன் இருந்திருந்தால் வித்தியாவிற்கு…
‘சிங்கள மக்களின் மனசு நோகாமல்’ வேலை பார்க்கும் சம்பந்தன்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுப்போராட்டமும் அதனைத் தாங்கிசென்ற விடுதலைப்புலிகளும், லட்சத்துக்குமேலான மக்களும் கொன்றொழிக்கப்பட்ட தினமான மே18 ஆனாது ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து தமிழர் மட்டுமன்றி மனிதத்தினை மதிக்கும் அனைத்துலக மக்களாலும் மறக்கமுடியாமல் போன ஒரு துன்பியல் நாள். இந்நாளில் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதி கிடைத்தால் கூட அந்நாள் அனைத்து மக்களின்…
இனப்படுகொலை – உலகம் ஏற்க தயங்குவதேன்?- பூங்குழலி
சென்னையில்நேற்று அறிவாயுதம் - தமிழ் தேசிய ஆய்விதழ் நடத்திய "தொடரும்...இனப்படுகொலை!" ஈழத்தமிழருக்கான நிரந்திர அரசியல் தீர்வை நோக்கிய கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது. இவ் கருத்தரங்கில் நெடுமாறன் பூங்குழலி அவர்கள் இனப்படுகொலை – உலகம் ஏற்க தயங்குவதேன்? என் தலைப்பில் உரையாற்றினர். அதன் எழுத்து வடிவம் :- போர்க் குற்றங்கள்,…
தமிழ் மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும்…
தமிழ் மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். யேர்மனியின் டோட்முண்ட் நகரில் மே22ம் நாள் முதல் மூன்று நாள் அமர்வாக தொடங்கியுள்ளது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து ஆற்றிய உரையில், நாடுகடந்த…
எங்களைப் பாதுகாக்க இராணுவம் தேவையில்லை: முதலமைச்சர்
எங்களைப் பாதுகாக்க இராணுவத்தினர் தேவையில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இணுவில் இந்துக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் ஆற்றிய உரையும் முழுமையாக, எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது…
தலைமை நீதியரசர் ஸ்ரீபவன் யாழ்.சென்று நிலைமைகளை பார்வையிட்டார்
புதன்கிழமை போராட்டங்களின் போது நீதிமன்றத்தின்மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன இலங்கையில் வடக்கே, யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கோரமாகக் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, நாட்டின் தலைமை நீதியரசர் கே. ஸ்ரீபவன் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். தலைமை…
யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை! பொலிஸ் குவிப்பு –…
யாழ்ப்பாண நகரில ஆர்ப்பாட்டங்களை நடத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவித்துள்ளது. காவற்துறையினரின் விண்ணப்பத்துக்கு இணங்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை தலைமையகம் தெரிவத்துள்ளது. இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி இயக்கம் - மானிப்பாய் மற்றும் ராஜினி தலைமையிலான பெண்கள் இயக்கம்…
சமூக கலாசார முறையின் வீழ்ச்சியே யாழ்ப்பாண நிலைமைக்கு காரணம்: பேராசிரியர்…
பாரம்பரிய சமூக மற்றும் நிர்வாக முறையின் வீழ்ச்சியே யாழ்ப்பாணத்தில் 18 வயது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம் இதனை தெரிவித்துள்ளார். கொலையாளிகளை தண்டிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள்…


