இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
எனக்கு சசிதரன் (எழிலன்) யார் என்றே தெரியாது! : கனிமொழி…
விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடயத்தில் தங்களுக்குள்ள தொடர்பு குறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், அவரது மகள் கனிமொழியும் உலகிற்கு உண்மையை தெரியப்படுத்தவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்து நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர்…
கருணாநிதியும், கனிமொழியும் மௌனம் கலைய வேண்டும்: அனந்தி சசிதரன் வேண்டுகோள்
தமது கணவரை சரணடைய உத்தரவாதம் வழங்கியமை தொடர்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ராஜ்யசபை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தமது மௌனத்தை கலைத்து பதில் கூறவேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரியுள்ளார். 2009 மே 16ஆம் திகதியன்று இரவு 8 மணியளவில் தமது கணவர்,…
60 வருட காலப்போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்! – லோ.விஜயநாதன்
தமிழின அழிப்பு நடந்து 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படுவதாகத் தெரியவில்லை. உறவுகளைத் தொலைத்தவர்களினதும், அவயவங்களை இழந்து அங்கவீனமானவர்களினதும், வதை முகாம்களில் காலங்களைத் தொலைக்கின்றவர்களினதும் துன்பங்களோ விடிவில்லாத் தொடர்கதையாகவே உள்ளன. மாற்றத்திற்காக வாக்களித்து விட்டு எந்த வித மாற்றமும்…
மட்டக்களப்பில் வெளிமாவட்ட சிங்கள வாக்காளர்கள் பதியப்படுவதாக புகார்
வாக்காளராக பதிவு செய்யக்கோரி கெவிலியாமடு சிங்களவர்கள் ஆர்பாட்டம் (ஆவணப்படம்) இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் தென்மேற்கு எல்லையிலுள்ள அரசகாணிகளில் அத்துமீறி குடியேறியுள்ளதாகக் கூறப்படும் வெளிமாவட்ட சிங்களவர்களை வாக்காளர்களாக பதிவு முயற்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையான கெவிலியாமடுவில்…
சவால்கள், தடைகள் எமக்கு ஒன்றும் புதிதல்ல! மக்களை மீள்குடியேற்றியே தீருவோம்!-…
சம்பூர் மீள்குடியேற்றத்துக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும் தடைகள் நேர்ந்தாலும் அந்த மக்களை அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றியே தீருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அது நடந்தே தீரும். எக்காரணம் கொண்டும் எமது முயற்சி தோல்வியுற நாம் விடப்போவதுமில்லை. விடவும் மாட்டோம். சவால்கள்,…
வரலாற்றுப் பதிவுகள் உண்மையை உரைப்பவையாக இருக்க வேண்டும்!
வரலாற்றைத் திரிபுபடுத்தல் என்பது இந்த உலகத்தில் காலத்துக்குக் காலம் நடக்கும் அநியாயச் செயல். அதிலும் இலங்கைக்குள் நடந்த வரலாற்றுப் புனைவுகள் மனதைச் சிதைக்கக் கூடியவை. வலியார் எளியாரை வதைப்பது என்ற விடயத்திற்குள் வரலாற்றை மாற்றியமைத்தலும் முக்கிய விடயம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் இந்த நாட்டின் ஆதிக்குடிகள் என்ற…
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு தமிழகத்தில் கோவில்!
நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு தி.மு.க. நிர்வாகி ஒருவர் கோயில் கட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்ற திமுக நிர்வாகி தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அந்த கோயிலில்…
நியாயம் கிடைக்காவிடின் ஜெனீவா சென்று தீ வைத்துக் கொள்வேன்!- அனந்தி…
தற்போதைய அரசாங்கம் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உரிய நியாயம் பெற்றுக் கொடுக்காவிடின் தான் ஜெனீவா சென்று உடலுக்கு நெருப்பு வைத்துக் கொள்ளப் போவதாக அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது கணவர் எழிலன், அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி தொலைபேசியில் அழைத்து கூறிய பின்னரே இராணுவத்திடம்…
சமாதான கட்டியெழுப்பலுக்கு ஐக்கிய நாடுகள் நிதி
சிறிலங்காவில் சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிதி வழங்கவுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறிலங்காவுக்கான வதிவிட இணைப்பாளர் சுபை நண்டி இதனைத் தெரிவித்துள்ளார். 3 மில்லியன் டொலர்கள் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறும் செயற்பாடுகளின் ஊடாகவே சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும். இதற்கு ஐக்கிய நாடுகள்…
கனிமொழியிடம் தொலைபேசியில் பேசிய பின்னரே என் கணவர் சரணடைந்தார்!- அனந்தி…
விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடையும் நிகழ்வானது சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது என்றும், குறிப்பாக இந்தியாவும் இதில் பங்கெடுத்திருந்தது என்றும் அனந்தி சசிதரன் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம்…
தமிழ் இளைஞர்கள் மீண்டும் எழுச்சியடைவதை தடுப்பதற்கே போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன…
ஆயுதம் ஏந்தி அரசாங்கத்தை ஆட்டிப்படைத்த எமது தமிழ் இளைஞர்களை உலக நாடுகளின் உதவியுடன் மகிந்த அரசாங்கம் அழித்தது. இவ்வாறான இளைஞர் படை மீண்டும் எழக்கூடாது என்பதற்காகவே எமது இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதன் பின்னணியில் பெரும் அரசியல் சதி…
மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி!
இலங்கை அரசியல் பரப்பில் இன்று உதயமாகும் தமிழ் முற்போக்கு கூட்டணி, காலத்தின் பணிப்பை பூர்த்தி செய்து நம்நாட்டு அரசியல் பரப்பில் புதிய வரலாறு படைக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன் என மனோ கணேசன் தெரிவித்தார். இன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…
கருணா குழுவினரால் கிழக்கு சமுக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல்
கருணா குழுவினரால் கிழக்கு மாகாணத்தில் சமுக சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சமுக சேவையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அண்மையில் மண்டூரில் வைத்து சமுக செயற்பாட்டாளர் மதிசயன் சச்சிதாநந்தம் சுட்டுக் கொல்லப்பட்டார்.பதிவு இணைய செய்தி அவரின் கொலைக்கு பின்புலத்திலும், கருணாவின் குழுவினரே செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதிவு இணைய செய்தி…
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அழைப்பு!
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும், அதிபர் ஆணைக்குழு, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கற்கைநெறி ஒன்றை மேற்கொண்டு வருகிறார். அவரை மக்ஸ்வெல்…
வடக்கில் போதைவஸ்து திட்டமிட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
வடக்கில் போதைவஸ்து பாவனை திட்டமிட்டு அறிமுகப்படுத்தப்படுவதாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே இதற்கு எதிராக இளைஞர்கள் எழுச்சிப் பெறவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர், தமிழ் இளைஞர்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சில அமைச்சர்கள்…
‘இருப்பவர்கள்’ இருந்தால் இப்படி நடக்குமா? – புகழேந்தி தங்கராஜ்
புங்குடுதீவில் வித்யா என்கிற அப்பாவி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்குப் பின் கொலையும் செய்யப்பட்ட கொடுமையான செய்தியைப் படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது முதலில்! அடுத்த நொடியே அச்சம் எழுந்தது. ஒரு திட்டமிட்ட நாடகத்தின் முதல் காட்சியோ – என்கிற அச்சம். அது, நமது எதிரிகள் வஞ்சகர்கள் மட்டுமல்ல… நயவஞ்சகர்கள்…
தொழிலுக்காக மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று திரும்பும் முன்னாள் போராளிகள்…
தொழிலுக்காக மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று இலங்கை திரும்பும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுகின்ற செயற்பாடு மக்கள் மத்தயில் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது. இரு தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றவர். மீண்டும் மூன்றாவது…
மனோகணேசன் தலைமையில் புதிய கூட்டணி
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தலைமையிலான புதிய தமிழர் கூட்டணி ஒன்று நாளைய தினம் முதல் இயங்கவுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் உள்ள அனைத்து மாவட்ட தமிழர்களையும் இணைக்கும் வகையில் இந்த கூட்டணி செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களான திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரின்…
மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகளா? டக்ளஸ் தேவானந்தா அதிர்ச்சி
மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தலைதூக்குகின்றனரா? கடந்த காலங்களில் இனந்தெரியாத நபர்களின் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளினால் எமது சமூகம் பட்டிருந்த வேதனைகள் ஏராளம். அந்த நிலை தற்போது மாறியுள்ள சூழலில் மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தலைதூக்கியுள்ளமை எமது சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் செயலாகவே உள்ளது என ஈழ…
மீனவர் விவகாரத்தில் சிறிலங்கா தரப்பு கருத்துக்களால் இந்தியா கடும் சீற்றமடைந்துள்ளது!
மீனவர் விவகாரத்தில் சிறிலங்கா தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட கருத்துக்களால், இந்தியா கடும் சீற்றமடைந்துள்ளதுடன், இதுகுறித்து சிறிலங்காவுக்கு இராஜதந்திர முறைப்படி கவலையைத் தெரிவிக்கவுள்ளது. புதுடெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மீனவர் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா தரப்பில் இருந்து…
யாழ்.நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 34 ஆண்டுகள் நிறைவு
யாழ்ப்பாண நகருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகட்டும், அழகாய் கூறும் விடயமாகட்டும் எது என்றாலும் எமது பொது நூலகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. யாழ்பாணம் கல்வி கலாச்சாரத்துக்கு முக்கியமான ஒரு நிலையம் என்றால் அது மிகையாகாது. அதைவிட கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு…
தமிழ் மக்களுக்கு உதவும் எண்ணம் சிறிலங்காவிடம் இல்லை – சீ.வி.விக்னேஸ்வரன்
வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவது தீவிரமான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குடிப்பரம்பலை பெரிதும் பாதிக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் போருக்குப் பிந்திய மனித உரிமைகள் நிலை…
வடக்கில் தாய்மார் வடிக்கும் இரத்தக் கண்ணீர் ராஜபக்ச குடும்பத்தை சாபமாக…
வடக்கில் ஒவ்வொரு தாயும் தமது பிள்ளைகளின் சீரழிவுகளைப் பார்த்து சிந்தும் இரத்தக் கண்ணீர் ராஜபக்சவின் குடும்பத்தை சும்மாவிடாது. ஒவ்வொரு தாயும் வடிக்கும் இரத்தக் கண்ணீர் இவர்களுக்கு சாபமாக அமைவது நிச்சயமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார். வடக்கில் சமூகச்…