இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுரங்க பாதை – இந்தியா

பயணப்பாதை ஊடாக இந்தியாவும் சிறிலங்காவையும் இணைக்கும் திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆய்வு செய்கிறது. இந்திய போக்குவரத்து அமைச்சர் நிட்டின் கட்காரி இதனைத் தெரிவித்துள்ளார். தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் ஊடாக இந்த பாதையை அமைக்க திட்டமிடப்படுகிறது. பாலங்கள் மற்றும் நீருக்கு கீழான சுரங்க பாதை என்பவற்றை உள்ளடக்கியதாக…

சிறிலங்காவின் இந்துக்களின் சனத்தொகை 3 சதவீதத்தால் வீழ்ச்சி – மறவன்புலவு…

சிறிலங்காவில் இந்துக்களின் சனத்தொகை கடந்த இரண்டு தசாப்தங்களில் 3 சதவீதத்தால் குறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்து எழுத்தாளரும், ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் முன்னாள் பணியாளருமான மறவன்புலவு கணபதிபிள்ளை க. சச்சிதானந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் - கோவா – போண்டா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இதனைக்…

தமிழர்களை வன்முறையாளர்களாக்க சிறீலங்கா நகர்த்தும் காய்கள்!

ஈழத் தமிழர்களை எப்படி அடக்கியாள முடியுமோ அப்படியயல்லாம் அடக்கியாள்வதற்கு சிங்கள தேசம் காலத்திற்கு காலம் புதிய வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றது. இதற்கு சில தமிழ்த் துரோகிகளும் விலைபோகின்றனர். இந்தத் துரோகிகளை அடிவருடிகளாகக் கொண்டு சிங்கள தேசம் தமிழர் தாயகத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. தமிழ் மக்களின் பலமான…

கண்ணை மூடிக்கொண்டு அரசை ஆதரிக்க முடியாது- விக்கினேஸ்வரன் கொடுக்கும் சவுக்கடி…

மத்திய அரசை கண்ணை மூடிக்கொண்டு தான்தோன்றித்தனமாக ஆதரிப்பது தவறு என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் மாகாண மக்களின் அபிலாசைகளையும் தேவைகைகளையும் கருத்தில் கொண்ட அரசின் கொள்கைகளையே ஏற்க வேண்டும் என்றார். ஒன்பது மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மாகாண அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும்…

புலிகளா ? அது யார் ? நாங்க அவங்களுக்கு உதவியது…

இங்கே உள்ள படத்தை ஒரு செக்கன் பாருங்கள்... இவர்கள் கண்களை பாருங்கள். எந்த செக்கனில் எவர் உயிர் போகும் என்று தெரியாமல் இவர்கள் எப்படி எல்லாம் மே 18 துடித்திருப்பார்கள். மானமுள்ள எந்த தமிழனாவது , இதனை மறப்பானா ? இல்லை மன்னிப்பானா ? இப்புகைப்படத்தில் இருக்கும் எவரும்…

நினைவில் நீங்காத துரோகம்! – கலாநிதி சேரமான்

இறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதது. தமிழீழ தாயகத்தின் பெரும்பாலான நிலப்பகுதிகளை விழுங்கி, முள்ளிவாய்க்கால் கடலோரத்தை எல்லையாகக் கொண்ட வன்னி கிழக்கின் சிறியதொரு நிலத்துண்டுக்குள் நான்கரை இலட்சம் தமிழர்களை நெருக்கித்…

யுத்தம் முடிவடைந்த பின் ’சாராய ராஜாக்களின்’ சொர்க்க லோகமாகத் திகழ்கின்றது…

யாழ்ப்பாணத்தில் மதுபானத்தின் பாவனை 2009 இன் பின்னர் பல மடங்குகள் அதிகரித்துள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.மது வாரிய திணைக்களத்தின் ஆதாரங்களின்படி 2009 இல் யாழ்ப்பாணத்தில் 7 இலட்சத்து 62 ஆயிரத்து 610 லீற்றர் பியர் நுகரப்பட்டது. அதுவே 2013 இல் ஐந்து மடங்கால் அதிகரித்து 40 இலட்சத்து 56…

மே-18 இல் புலிகளின் தலைவரைக் கேட்டேன்..? தூரத்தில் என்றார் நடேசன்..!…

எனக்கு விடுதலைப் புலிகளின் தலைவருடன் கதைக்க நீண்ட நாள் ஆசை, சண்டை உக்கிரமடைந்தது. இறுக்கமான நேரங்களில் அரசியல் துறைப் பெறுப்பாளரிடம் புலிகளின் தலைவரை கேட்டேன். அவரின் பதில் என்ன..? தயங்குகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன். சரணடைதலில் நான் நேரடியாக பங்கு வகித்தேன். அப்படியாயின் எங்கு தவறு…

பொய்யுரைப்பது அனந்தியா? கனிமொழியா?

இலங்கை இராணுவத்திடம் சரணடையுமாறு, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதற்கிணங்கவே தனது கணவர் எழிலன் சரணடைந்ததாக அவரது மனைவியும், வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி கடந்த வாரம் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அனந்தியின் இந்த அறிக்கை முதலில் இணையங்களில் வெளியாகி பின்னர் அவை…

புலிச் சட்டையுடன் திரிந்த காலம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்! முன்னாள்…

பச்சைச் சட்டையுடன் திரிந்த காலம் எங்களுக்குள் ஒரு மாற்றம். பச்சை வரி வரி உடுப்புக்கு என்ன மதிப்பு இருந்தது. வன்னியில் பச்சைக் காட்டில் பச்சைச் சட்டையுடன் திரிந்தோம். எம்மைப் பாதுகாத்தது பச்சை மரங்கள். பெண்கள் வெளிப்பட்ட அந்த நாள்கள் பொன்னானது. பெண் விடுதலை பெற்றுவிட்டதான ஓர் உணர்வு என்னில்…

போர்க்குற்ற விசாரணை எப்போது? கண்ணீருடன் காத்திருக்கும் தமிழர்கள்!

இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும் என இலங்கை தேர்தலின் போது  மைத்திரிபால சிறிசேன  அறிவித்த போதிலும் அவர் ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகியும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே போரின் போது காணாமல் போன மற்றும் இறந்துபோன தங்கள் சொந்தங்கள் இழந்த மக்கள் நீதி விசாரணைக்காக…

எங்களை அழித்துவிட்டு மௌனம் காக்கும் இந்தியா – யுத்தம் தொடர்பில்…

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்தவை குறித்து இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று   நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் பங்களிப்பு பாரியளவில் இருந்தமை வெளிப்படையான உண்மை.…

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமனம் தொடர்பில் அமெரிக்கா…

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் போன்ற ஒருவரை இராணுவ பணியாளர்களின் தலைமை அதிகாரியாக நியமித்தன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் கௌரவத்தை குறைத்து கொண்டுள்ளதாக அமெரிக்க செனட் உறுப்பினர் பெட்ரிக் லீஹி தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் சபையின் நீதி ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் இலங்கை சம்பந்தமாக…

சனல்4 காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானம்!

சனல்4  ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் போர் தொடர்பில் இந்த காணொளியில் விபரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச படையினருக்கு எதிராக பிரிட்டன் சனல்4  ஊடகத்தினால் தயாரிக்கப்பட்ட காணொளி சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக…

காயமடைந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடும்…

காயமடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். யுத்தத்தில் காயமடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நட்ட ஈடு வழங்குவது குறித்த அமைச்சரவை…

வடக்கில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை! – படை வாபஸ் குறித்து…

தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ளனர். வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேற்றுவது குறித்து அரசே தீர்மானிக்கவேண்டும் எனத் தெரிவித்த இராணுவம், வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கையை வெளியிடமுடியாது என்றும் உறுதிபடத் தெரிவித்தது. யாழில் 2009 ஆம் ஆண்டில் இருந்த…

ஈழப் போரில் சதி: கருணாநிதியை உலுக்கும் இலங்கைப் பெண்!

ஈழத்தில் பெண்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட இன அழிப்பின் கடைசிநேர நாடகங்கள் அம்பலமாக தொடங்கியிருக்கின்றன. இறுதிக்கட்டத்தில் புலிகளை சரணடைய வைத்ததில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பங்கு என்ன? இன்னும் யார் யார் இதன் பின்னணியில் இருந்தார்கள்? என புலித்தலைவர் ஒருவரின் மனைவியே கேள்விக் கணைகளை வீசியிருக்கிறார். அந்தப் பெண்மணியின் பெயர்…

இந்தோனேசிய தீவிலுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சீமான கோரிக்கை

இலங்கையில் இருந்து புறப்பட்ட 54 தமிழர்கள் இந்தோனேசியாவுக்கு வந்திருக்கிறார்கள், அங்கேயும் வாழப் பிடிமானம் இல்லாமல் போனதால் அங்கிருந்து நியூசிலாந்துக்குக் கடல் மார்க்கமாக புறப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் நிறுவுனர் சீமான் இன்று இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இருக்கிறார்களே என்று கூட எண்ணாமல், அவர்களின் பயணத்தைத்…

தமிழர் தாயகத்தில் கொலைகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், போதைப்பொருள் வியாபாரங்கள் அதிகரித்துள்ளன

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, இது தொடர்பில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் நேற்று திங்கட்கிழமை…

ரணில் தனது நரி வேலையை த.தே.கூட்டமைப்பு ஊடாக ஆரம்பித்துள்ளார்: விக்கினேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் பேசி , அது பலிக்காமல் போகவே. ரணில் தற்போது தானே களத்தில் இறங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. விக்கினேஸ்வரன் தனது கட்டுப்பாட்டிற்குள் வரமாட்டார் என்று தெரிந்ததும். கூட்டமைப்பில் உள்ள சில MP க்களை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் ஊடாக வடக்கில் பல வேலைத் திட்டங்களை…

ஐ.நாவின் இலங்கை விசாரணை அறிக்கை தடம் புரளும் அபாயம்: பேராசிரியர்…

எதிர்வரும் செம்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை தடம் புரளுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த காலங்களில் போலியான உள்ளக விசாரணைகளும், அனைத்துலகமும் சம்பந்தபட்ட நாடும் இணைந்ததான அரசியல் சாயம் பூசப்பட்ட கலப்பு விசாரணைகளும்…

20 வருடங்களுக்கு முன் கொலைச்சம்பவத்துடன் மகிந்தவுக்கு தொடர்பு: அம்பலப்படுத்திய மைத்திரி…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக அம்பாந்தோட்டையில் கொலைச் சம்பவமொன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியிருப்பதாக சமூக சேவைகள்,நலன்புரி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச கொலைச் சம்பவமொன்றில் சந்தேகநபராக இருந்ததாக ஜனாதிபதி சிறிசேன தன்னிடம்…

வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்து

புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் காவற்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பவத்தை போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து காவற்துறையினர் கைது…