உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமையுண்டு!

உயிரிழந்த சொந்தகளுக்காக அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத், செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமையுண்டு இதனை இனவாதப் பிரச்சாரம் செய்ய பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. சிலர் இதனை…

அடித்து நொருக்கப்பட்ட யாழ்.நீதிமன்றம்!

வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைதானவர்களை இன்று 12 மணிக்கு மக்கள் முன் கொண்டுவராமையால் யாழ் நீதிமன்றத்தை அடித்து நொருக்கியுள்ளனர் மக்கள். https://youtu.be/D_WDoM_yYrI இன்று நண்பகல் 12 மணிக்கு சந்தேக நபரையும் சட்டத்தரணியையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தபோதிலும், 12 மணி கடந்தும் அவர்கள் கொண்டு வரப்படாததையடுத்து, மக்கள்…

இலங்கையின் பெருந்தோட்டத்துறைக்குள் மலேசியா

இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு மலேசிய அரசாங்கம் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. கோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின்போது இந்த ஆர்வத்தை மலேசியாவின் பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சர் டட்டுக் அமர் டக்ளஸ் இலங்கையின் அமைச்சர் லச்மன் கிரியெல்லவிடம் வெளிப்படுத்தினார். இதன்படி எதிர்காலத்தில் மலேசியா இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது. ஏற்கனவே…

மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள்:…

மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள். நீங்கள் அடையாளம் காணப்பட்டால் மிகவும் பாரதூரமான விளைவுகளை நீங்கள் எதிர்நோக்க நேரிடும் என வட மாகாண முதலமைச்சிர் சி.வி.விக்னேஸ்வரன். வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையின்…

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரி யாழில் பாடசாலை…

மாணவர்கள் மீதான வன்முறைகளை முற்றாக ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரி மாணவ சமூகத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (19.5.2015) கல்லூரி முன்பாக அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…

விடுதலைப் புலிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவில்லை – அரசாங்கம்

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூறும் வகையிலான நினைவஞ்சலி நிகழ்வுகள் எவையும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைக் கூறியுள்ளார். தெற்கில் யுத்த வெற்றி கொண்டாடப்படும் போது, வடக்கில் விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூறும் நிகழ்வுகள் இடம்பெறுவதாக மகிந்தவின்…

யுத்தத்தின் போது பாலசந்திரன் கொல்லப்பட்டார் ! இதற்கு இராணுவத்தினரை பொறுப்பாளியாக்க…

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டார் என  சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். அண்மையில் தேசிய தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இது தொடர்பிலான தகவல்களை தெரிவித்துள்ளார். பாலசந்திரன் யுத்தத்தின் போது கொல்லப்பட்டாலும் அவரின் கொலைக்கு இராணுவத்தினரை பொறுப்பாளியாக்க…

போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியம் என்றுமே மாறாது!- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில்…

மே-18 தமிழர்களின் வரலாற்றில் இலட்சக்கணக்கானவர்கள் உயிர்நீத்த நாளாகும். எந்த இலட்சியத்தை எமது இனம் அடைய வேண்டும் என்பதற்காக எம் உறவுகள் உயிர்நீத்தார்களோ அதனைப் பெறுவதற்காக எமது ஒன்றுபட்ட பயணம் தொரும் என முள்ளிவாய்க்கால் மண்ணில் உறுதிபூண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு நேற்றை தினம் முள்ளிவாய்க்கால்…

நீதிமன்றின் உத்தரவுகளை மீறி வடக்கின் பல இடங்களில் வெற்றிகரமாக புலி…

நீதிமன்றின் உத்தரவுகளை மீறி வடக்கின் பல இடங்களில் வெற்றிகரமாக தமிழீழ விடுதலைப் புலி நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவினை மீறி வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள்…

வடமாகாண சபை தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள்: கண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால்

வடக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இறுதிப்போர் இடம்பெற்ற பிரதேசமான முள்ளிவாய்க்காலில் தமிழ் சிவில் சமுகம், மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. .நினைவேந்தல் முற்பகல் 10.30 மணிக்கு சுடரை முதலமைச்சர் கவி விக்கினேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதைத் தொடந்து வடமாகாண சபை உறுப்பினர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து தமது உறவுகளை…

முள்ளிவாய்க்கால்: போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும் ஆறா வடுக்கள்! தீரா…

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம், இப்போதும், பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருவதாக அங்கு மீள்குடியேறியுள்ளவர்கள் கூறுகின்றார்கள். வீடமைப்புத் திட்டங்கள், வாழ்வாதாரத் திட்டங்கள் என்பன அங்கு செயற்படுத்தப்பட்டிருக்கின்றன. பாடசாலைகள் இயங்குகின்றன. பிரதான வீதி சீரமைக்கப்பட்டிருக்கின்றது. எனினும் புது…

உயிரிழந்தவர்களை நினைவு கூருவது ஜனநாயக உரிமை என்கிறது அமெரிக்கா!

உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இடமளிக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி, இறுதிக்கட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் பொதுமக்கள் தடையின்றி ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். போரில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூரும் நிழக்வுகளுக்கு பொலிஸாரும் படையினரும் தடைவிதிப்பதாக பொதுமக்கள் சிலர் முறையிட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களை…

‘மைத்திரிபால அரசின் நல்லெண்ணத்தை மதிக்க வேண்டும்’: இமானுவேல் அடிகளார்

இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி…

செப்டெம்பரில் வெளியாகவுள்ள அறிக்கை கடுமையானது: சொல்ஹெய்ம்

போரின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம், தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். போரின் இறுதி தருணங்கள்…

இராணுவ அணிவகுப்பை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு! சம்பந்தன், சுமந்திரன் சார்பிலோ நான்…

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நாளில் இருந்து ஒவ்வொரு…

கூட்டமைப்பிற்கும் தடை! இரவிரவாக தடைவழங்கும் காவல்துறை!!

முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர். உயிரிழந்த மக்களை நினைவு கூர தடையில்லையெனவும் எனினும் தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை நினைவு கூர அனுமதியில்லையெனவும் வடபிராந்திய…

வரலாற்றுப் பெருங்கடமையை ஆற்ற மே18இல் முள்ளிவாய்க்கால் நோக்கி அணி திரள்வீர்-…

வரலாற்றுப் பெருங்கடமையை ஆற்றுவதற்காக மே 18 இல் தமிழ் மக்களை முள்ளி வாய்க்கால் நோக்கி அணிதிரளுமாறு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். இன அழிப்புப் போரில் உயிர்நீத்த எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து, எங்களின் நியாயமான உணர்வுகளை அமைதியான முறையில்  வெளிப்படுத்தி எம் மரபை மீள…

இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம்!- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் இல்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமைக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதிலளித்துள்ளது. நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னர் புலம்பெயர்வாளர்கள் ஐக்கிய…

மே 18ல் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வு வடக்கு மாகாண சபையினரால்…

இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். மாகாண சபையினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு…

குமுதினிப் படகு படுகொலை! 30 ஆவது ஆண்டு நினைவு நாள்…

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில்…

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதியிலும் இறந்த உறவுகளை நினைவுகூர…

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும், தமிழர்கள் போரில் இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அது அவர்களின் உரிமை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர்  ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது…

நினைவேந்தலை அரசியல் ஆக்காதீர்கள்!

மே-18 முள்ளிவாய்க்காலில் முடிவுற்றுப் போன யுத்தத்தில் பறி கொடுத்த எங்கள் உறவுகளை நினைவு கூருகின்ற நாள். இந்த நாள் இனவிடுதலைப் போரில் ஆகுதியாகிப் போன அத்தனை உறவுகளையும் நினைவு கூருகின்ற நாளாகக் கொள்ளக் கூடியது. நினைவு கூருவதற்கும் நாள் உண்டா? என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதில் நூறுவீத…

போராளிகளின் குடும்பங்களுக்கு 43 மில். ரூபாவில் புதிய செயற்திட்டம் -அமைச்சர்…

வடமாகாண சபையினால் மாவீரர் குடும்பங்கள், புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள்,மற்றும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவியளிக்கும் செயற்றிட்டம் 43மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஷ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…