பிரித்தானிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி பெறாதது ஏன்?

பிரித்தானிய பொதுத்தேர்தலில் 10 இந்தியர்கள், 09 பாகிஸ்தானியர்கள், 03 பங்களாதேஸியர்கள், 01 சிங்களவர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் சுமார் 03 லட்சத்துக்கும் 04 லட்சத்துக்கும் இடையிலான சனத்தொகையை கொண்ட இலங்கை தமிழர்கள் மத்தியில் இருந்து எவரும் தெரிவுசெய்யப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து இந்திய செய்திச்சேவை ஒன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய…

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – மாவை

புதிய அரசாங்கத்தின் கீழும் தமிழ் மக்களின் நிலைமையில் எந்த மாற்றங்களும் இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்று 100 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் விடுவிக்கப்பட்ட…

இலங்கையில் நாகர்களின் அடையாளங்கள் அதிகம் : பேராசிரியர் க.பத்மநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்களின் அடிப்படையில் இப்பகுதியில் எட்டுக்கும் குறையாத நாகர் அரசர்களின் ஆட்சிக்கூடங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் க.பத்மநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நகரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் தொடர்பில் ஆராயும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கையின் கிழக்கு கரையில் நாகர் கி.மு.2 நூற்றாண்டில் ஆட்சி…

நாளை தமிழகத்தில் இருந்து நாடு திரும்பும் 65 இலங்கைத் தமிழ்…

இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற 65 இலங்கைத் தமிழ் அகதிகள் நாளை மீண்டும் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் அகதி முகாம்களில் பல வருடங்களாக வாழ்ந்தவர்களே இவ்வாறு நாளை நாடு திரும்பவுள்ளனர் என மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத…

இலங்கை: இறந்தவரை நினைவுகூர உரிமை தேவை

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான ஆயுதமோதல் முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற சூழலில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை குறித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. தமிழ் சிவில் சமூகத்தினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இறுதி யுத்தத்தின்போது இறந்த தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் நினைவுகூர்ந்து…

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்பார்ப்பு

தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய சம அந்தஸ்துடனான நியாயமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…

போரில் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையை யாராலும் தடுக்க முடியாது!…

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையிலும் யுத்தத்தில் உயிரழந்த அனைத்து தரப்பினரையும் அச்சமின்றி நினைவுகூறும் உரிமை இல்லாத சூழல் நிலவுவதாக கவலை வௌியிடப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான ஆயுதமோதல் முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற சூழலில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை குறித்து…

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முடிவு வர வேண்டிய காலகட்டம் வந்து…

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முடிவு வர வேண்டிய காலகட்டம் வந்து விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் கிழக்கு மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கத்தினை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமையன்று மாலை அவ்வூர்ப் பொதுமக்களால்…

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நல்லாட்சிக்கு அவசியம்

நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் எந்தளவு தூரம் கொடூரங்களை அனுபவித்தார்கள் என்பது உலகமே அறிந்த விடயமாகும். இருந்த போதிலும் கடந்த அரசாங்கம் இதனை ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. மாறாக, தமிழ் மக்களை மலினப்படுத்தும் வகையிலேயே தனது நடவடிக்கைகளை தொடர்ந்து…

இலங்கையில் இந்தியாவின் கண்காணிப்பு ரேடர்கள்

இலங்கையில் இந்தியா கடலோரக் கண்காணிப்பு ரேடர்களையும், தன்னியக்க அடையாளப் பொறிமுறைகளையும் நிறுவியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார். சீனா தனது கடலடி ஆற்றலை திடீரெனக் கட்டியெழுப்பி வரும் நிலையில், இந்தியாவின் நீர்மூழ்கிப் படைப்பிரிவு வலுவாக இல்லை என்று இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு, நேற்று எழுத்து…

1933ம் ஆண்டே சமஸ்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டது: இரா. சம்பந்தன்

இந்த நாட்டில் சமஸ்டி ஆட்சி வேண்டுமென்றும் நாங்கள் கேட்கவில்லை மலைநாட்டு பகுதியைச்சேர்ந்த கண்டியன் லீகிரிய தலைவர்கள் டொனமூர் கமிசன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது 1933 இல் ஒரு சமஸ்டி ஆட்சி ஏற்படுத்தப்படவேண்டுமென கேட்டனர். என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  தெரிவித்தார் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள…

பிரான்பற்று வேள்வியில் அறுக்கப்பட்ட ஆட்டின் தலை புலம்புகின்றது கேட்பீராக….?

வேள்விகளும், பலியிடல்களும் மதத்தின் பெயரால் இன்று நிகழ்த்தப்படுகின்றது. இது காலாகாலமாக வெட்டிவீழ்த்தப்படும் உயிர்கள் தான். ஆனால் இவற்றை இன்று கைவிடுவதற்கு தமிழினம் தயாராக இல்லை என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. இன்றைய தினமும் நூற்றுக்கணக்கான கடா ஆடுகள் வெட்டி மண்ணில் சாய்க்கப்பட்டள்ளன. இந்நிலையில் ஒரே வெட்டில் இரண்டு துண்டாய்…

தமிழ்த்தேசியத்தை அடகுவைத்து அரசியல் செய்யும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை!!

ஒரு மாபெரும் இன அழிப்பு நடைபெற்ற காயங்கள் இன்னமும் ஆறவில்லை ஆனாலும் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன நேற்று நடந்ததைப்போல நெஞ்சத்தில் அந்த நினைவுகள் முட்களைப்போல நெருடிக்கொண்டிருக்கின்றன கண்ணைத்திறந்தாலும் மூடினாலும் அவலங்களின்  அந்த நாட்கள் கண்ணைவிட்டு அகலாது  கண்ணுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கின்றன . அபிவிருத்தி என்றும் நல்லாட்சி என்றும் கூறியபடி சிங்கள…

பொதுமக்கள் வாழும் பகுதியிலிருந்து படையினரை வெளியேற்ற முடியாது: ரஞ்சினி நடராஜபிள்ளை

மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கிவாழும் பகுதிகளில் இருந்து படையினரை வெளியேறுமாறு நாங்கள் கேட்க முடியாது. என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலின்போது, மீள்குடியேற்ற பகுதிகளில் படையினர் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு…

தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும்: பாரதீய ஜனதாக்கட்சி கோரிக்கை

இலங்கை அரசாங்கம் 13வது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக தமிழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அவர்களுக்கு சமவுரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக்கட்சி கோரியுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக பிரிவினர் இலங்கையில் விஜயத்தை மேற்கொண்ட பின்னர் நேற்று நாடு திரும்பியவுடன் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாரதீய ஜனதாக்கட்சியின்…

மைத்திரி அரசில் நல்ல எதிர்காலம் உருவாகும் சாத்தியம்! -சம்பந்தன் எம்.பி…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பின் தங்கிய கிராமமான நொச்சிக்குளம், சாந்திபுரம், அவ்வை நகர் போன்ற பகுதிகளுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினார். அக்கலந்துரையாடலின் போது பல வருடங்களாக மீள் குடியமர்த்தப்பட்டும் இருப்பதற்கு இருப்பிடம் கூட இன்னும்…

யாழில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களைத் தடுத்து…

யாழ்.மாவட்டத்தில் நாளுக்கு நாள் பல்வேறு கோணங்களில் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த இரகசிய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு வலியுறுத்திக் கூறினார் யாழ்.வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம். யாழ்.மாவட்டத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(05.5.2015) இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு…

இனப்படுகொலையா? இல்லையா ஆவணப்படம் வெளியீடு

உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது.ஆனால் " இது,திட்டமிட்ட இனப்படுகொலை !" என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனசாட்சியை உலுக்கும் விதமாக…

சர்வதேச விசாரணையே தேவை! மாற்றுக்கருத்தில்லை என்கிறார் கஜேந்திரகுமார்!!

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை தவிர்ந்த வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.பதிவு இணையத்திற்கு அவர் வழங்கிய செவ்வியினில் சர்வதேச விசாரணை வேண்டுமென்ற எமது கட்சியின் நிலைப்பாட்டினில் மாற்றமில்லை. https://youtu.be/T7LsvCjnNsQ ஆனால் சில தமிழ் தரப்புக்கள் சர்வதேச தரத்திலான உள்ளகவிசாரணையென்பதிற்கு…

ஜோன் கெரியின் விஜயம் யுத்தக்குற்ற விசாரணைகளை நீர்த்துப் போக செய்யுமா?…

ஜோன் கெரியின் சிறிலங்கா விஜயம், சர்வதேச யுத்துக்குற்ற விசாரணைகளை நீர்த்துப் போக செய்யும் அபாயம் இருப்பதாகஎச்சரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அவர் கடந்த வாரம் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த போது, சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைக்கு சிறிலங்காவை வலியுறுத்துவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் உள்நாட்டு விசாரணை…

இலங்கை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை, கனடியப் பராளுமன்றத்தில் பற்றிக் பிரவுண்

முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இன்று பற்றிக் பிரவுண். (Patrick Brown) கனடியப் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார். மே 2009ல் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான அவர்களின் உறவுகளுடன் கைகோர்த்து நின்றவன் என்ற வகையில் இதனைக்…

உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவு கூருவதற்கு ஒரு போதும் தயங்க…

மாவீரர் நாளுக்கு விளக்கேற்றியமை குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தன்னுடைய விளக்கத்தை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் அளித்து விட்டு வெளியே வந்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அங்கு காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவு கூருவது எங்கள் உரிமை. அது…

மலையக மாநகரங்களில் அழிக்கப்பட்டுவரும் தமிழ் மக்கள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை என்ற மூன்று பிரிவுகளில் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த சபைகள் வரும் 15.5.2015 கலைக்கப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றார்கள். இந்த நிலையில் மலையகப் பகுதிகளில் குறிப்பாக நூரளை, தலவாக்கலை, ஹற்றன் போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக…