இலங்கைக்கு கால அவகாசம் விதித்துள்ள பங்களாதேஷ்

இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பங்களாதேஷ் அரசிடமிருந்து இலங்கை கடந்த மே மாதம் 2021 இல்  200 மில்லியன் டொலரை கடனாக பெற்றது. ஏற்கனவே கால நீடிப்பு அந்நியச் செலாவணி…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் ஒட்டுமொத்த பொறுப்பினையும் மைத்திரி ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்திற்கு…

உரம் வித்து அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அரசாங்கம்

யூரியா உரத்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் கடந்த டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று (10) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் உரங்களை விற்பனை செய்ததன் மூலம்…

தேர்தலில் தனித்து போட்டியிட கூட்டமைப்பின் உறுப்பு கட்சிகள் தீர்மானம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்புக் கட்சிகள் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளன. இந்தத் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டத்தில். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக்…

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்காவின் பாதுகாப்பு உயர் அதிகாரி

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். ஜனாதிபதியின் நடவடிக்கைகளை பாராட்டிய அமெரிக்க அதிகாரி நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

இலங்கைக்கு உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை போதுமான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.…

செலவினத்தை குறைத்துக் கொள்ளுங்கள்: இலங்கை மந்திரிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவு

இலங்கையில் கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடி இன்னும் நீடித்து வருகிறது. இந்தநிலையில், மந்திரிசபை செய்தித்தொடர்பாளரும், போக்குவரத்து மந்திரியுமான பந்துல குணவர்த்தனே, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இலங்கை கருவூலம் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத…

தமிழர் தாயக பகுதியில் தேசிய தைப்பொங்கல் விழா – தலைமை…

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சிவன் கோயிலில் இடம்பெறவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது. எனவே குறித்த ஆண்டு கொண்டாடப்பட்ட தேசிய தைப்பொங்கல் விழாவில்…

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு சந்திரிக்கா பொறுப்பேற்க வேண்டும்

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு தற்போதைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டினால், அதே போன்று விடுதலைப் புலிகள் நடத்திய பல தாக்குதல்களுக்கும் சந்திரிக்கா…

யாழில் விடுதலை புலிகளின் தங்கத்தை தீவிரமாக தேடும் காவல்துறையினர்

யாழ்.கொக்குவில் - பொற்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகததில் இன்று காலை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் யாழ்.நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் காவல்துறை  நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர,…

இலங்கையில் தேர்தல் நடத்தினால் அது ஓர் உலக சாதனை

தேர்தல் நடத்தினால் அது ஓர் உலக சாதனையேயாகும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உலகில் மிகப் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் அரசாங்கம் பணம் அச்சிட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தியது என்ற உலக சாதனையை தேர்தலை நடாத்த நேரிடும் என அவர்…

கோட்டாபய வீட்டில் துப்பாக்கி சூடு நடத்த முயற்சி

மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்த்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குற்றச்சாட்டின் பேரில் உத்தியோகஸ்த்தருடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரியகாவல்துறை…

இலங்கை நிதித்துறையை டிஜிட்டல் மயமாக்க திட்டம்

இலங்கையின் நிதித்துறையினை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் வெற்றிகரமான சிறிந்த புதிய பாதையினை அமைக்க முடியுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் நிலையான வளர்ச்சிக்கான தெற்காசிய பாதை தொடர்பிலான கலந்துரையாடல் இந்தியாவில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்…

இனப்பிரச்சினை பேச்சுக்களின் பின்னணியில் இந்திய நகர்வு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இனப் பிரச்சினை தீர்வு குறித்து தமிழக் கட்சிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் மாதம் சுதந்திர தினத்திற்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில், அவரது பயணம்…

இலங்கையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம்

இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பணிப்பாளர்களுடன் கொழும்பிலுள்ள…

இந்தியாவில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இலங்கையர்கள்!

கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கையர் 38 பேர் இன்று முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2021 - 06 - 10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களுரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த…

இலங்கையில் நீதிமன்றை அவமதித்த அரசியல்வாதி சிறையில் அடைப்பு

அரசியல்வாதி ஒருவர் நீதிமன்ற நடவடிக்கையின் போது அவமரியாதையான முறையில் கால்களை மடக்கி உட்கார்ந்து இருந்த குற்றச்சாட்டில் சில மணித்தியாலங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் நிமல் அதிகாரி,என்பவரையே பொலனறுவை நீதவான் நிமால், நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறைக்குள் வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத மின்சாரம் - பிரதேச…

இலங்கையில் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு போராட்டம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், தொழில் வல்லுநர்கள், தொழிற்சங்கப்…

இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்ற இலங்கை அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்றைய தினம் (05-01-2023) புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில்…

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசியாக சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானம்

இலங்கையில் கோவிட் பூஸ்டர் தடுப்பூசியாக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக காணப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த ஆண்டில் கோவிட் தொற்று தலைதூக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்று அதிகரிப்பு 1.8…

அமெரிக்காவில் அனுமதி கிடைக்காமல் டுபாய் வீதிகளில் அலைந்து திரியும் கோட்டாபய

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமை பெறும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாய் சென்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் டுபாயிலுள்ள மிராக்கிள் கார்டனுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இருந்த போதும் அவருக்கு அமெரிக்க…

நாட்டின் பாதுகாப்பிற்காக அனைத்து படையினருக்கும் அழைப்பு – அதிபர் ரணில்…

நாடு பூராகவும் உள்ள அனைத்து படையினரையும் அழைக்குமாறு இலங்கை அதிபர் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் குறித்த விடயத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் ஏற்பாடுகள் காரணமாக நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவிற்கு அமைய…

இலங்கையின் புதிய சிக்கன நடவடிக்கை – இனி அரச வேலைகள்…

இலங்கை ஒரு புதிய சிக்கன நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது, இதன்படி, இனிமேல் அரசாங்க ஆட்சேர்ப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை புதிய வரிகள் மற்றும் மின் கட்டண அதிகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அதிகாரிகள் சர்வதேச நாயண நிதியத்திடமத் இருந்து பிணை எடுப்பைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று AFP…