இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர்…
தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 ஆயிரம் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர்…
பேரினவாதத்தின் குறுக்கு வழி
முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்றற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படு- த்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகி இருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன. குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட, கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டு இருக்கிறார்கள். காடையர்கள், ஒரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துகளை அடித்து நொறுக்கியமைக்கு…
புலிகளின் சீருடையுடன் எலும்பு கூடு – கொன்று புதைத்தார்களா ?
கடந்த சில தினங்களுக்கு முன்னர், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசலகூடம் அமைப்பதற்காக தோன்டிய போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்ற அனுமதியுடன் தோன்டும் நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றது என அதிர்வு…
முஸ்லீம் தீவிரவாத தலைவர்களான ரிஷாட், ஹிஸ்புல்லாஹவுக்கெதிராக சிங்கள அமைப்புக்கள் எடுத்த…
அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியகட்சருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.…
நேற்றிரவு இலங்கையில் நடந்த பாரிய சுற்றிவளைப்பு; சிக்கியது யார்?
அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினரும் , காவல்துறை யினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு…
இலங்கையிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் தப்பியோட்டம்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் படகு ஒன்றில் இலட்சதீவு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக, கிடைத்த புலனாய்வு அறிக்கைகளை அடுத்து, இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதற்கமைய கேரள மாநில கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநில கரையோர…
வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற…
இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அவருக்கு,…
ஞானசாரவை விடுதலை செய்த ஜனாதிபதிக்கு, சிறையிலுள்ள தமிழ் இளைஞர்கள் கண்ணுக்கு…
“நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, பல வருடங்கள் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை கண்ணுக்கு தெரியவில்லையா?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…
8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்…! – ‘திவயின’…
சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி, தான் 8000 பேருக்கு மகப்பேற்று சத்திர சிகிச்சை புரிந்தமையை ஒப்புக்கொண்டார் என ‘திவயின’ பத்திரிகை இன்று (25) செய்தி வெளியிட்டுள்ளது. அவர் கருத்தடை சத்திர சிகிச்சையை சட்டவிரோதமாக…
நரேந்திர மோதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும் இலங்கை தமிழ்த் தலைவர்…
இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோதிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன். மோதிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: "நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக…
விடுதலைப்புலிகளை புகழ்ந்து தள்ளிய முஸ்லிம் அரசியல்வாதி; இப்பத்தான் இதெல்லாம் தெரியுதோ!
விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள்,…
சர்ச்சைக்குரிய பௌத்த துறவி விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக…
இடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் போராட்டம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள்…
4000 சிங்களத் தாய்மார்களை மலடாக்கிய சஹ்ரான் குழுவின் மருத்துவர்: இலங்கையில்…
உயிர்த்த ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷீம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சுமார் 4000 சிங்களத் தாய்மார்களை மலட்டுத்தன்மைக்கு உட்படுத்தியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள நாளிதழ்களில் இன்றைய தினம் வெளியான செய்தி தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தலைநகர்…
முஸ்லீம் மக்கள் மீது சிங்கள மக்களுக்குள்ள சந்தேகம் இதுதான்!
முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைளை முன்னெடுக்க, பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், முஸ்லிகள் வாழும்…
அவசர காலச் சட்டம் நீடிப்பு!
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டில் அவசர…
பாக்கிஸ்தான் அகதிகளுக்கு வன்னியில் தங்க அனுமதி- குடியமர்த்தப்பட்டார்கள்
பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடியமர்த்தியுள்ளாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளை வன்னி மாவட்டத்தில் குடியேற்றுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த அகதிகளைப்…
குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு – இலங்கை அரசு உறுதி…
இலங்கை குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பை ஐ.எஸ்.…
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரவாதி வெளிநாட்டில் சிக்கினார்!
உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான பயங்கரவாதி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் குழுவினருக்கு ஆயுத பயிற்சி வழங்கிய மொஹமட் மில்ஹான் என்பவர் சவுதியில் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். குறித்த பயங்கரவாதியை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை சவுதி அரேபிய…
இலங்கையை சேர்ந்த குழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ்…
குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐஸ்.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்திருக்கவில்லை. மாறாக, இலங்கையைச் சேர்ந்த குழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்தது எனத் தோன்றுவதாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனுக்காகப் பணியாற்றும் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ஜோனா பிளான்க் தெரிவித்துள்ளார்.…
இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் பலியானது…
கொழும்பு - ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு…
விரைவில் விடுதலையாகவுள்ளாரா ஞானசார தேரர்? கதிகலங்கும் முஸ்லிம்கள்!
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கல் திட்டத்தின் கீழ் 762 சிறைக்கைதிகள் கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். அதன் போது சிறைச்சாலையில் ஞானசார தேரரையும் சந்தித்திருந்தார்.…
விடுதலைப்புலிகளை தோற்கடித்ததை போல் தோற்கடிப்போம்; மைத்திரியின் சூளுரையை பாருங்கள்!
இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இருப்பதாக, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவுகூரும்…






















