பிரித் ஓதி சோறு விக்கும் நிலையில் முஸ்லீம்கள்- சிங்கள இளைஞர்…

கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் முஸ்லீம் சாப்பாட்டுக் கடைகளில் பிரித் ஓதி உணவை விற்க்க ஆரம்பித்துள்ளார்கள் முஸ்லீம்கள். பிலித் ஓதுவது சிங்களவர்களே. இதனூடாக முஸ்லீம்கள் தமது கடையை சிங்கள கடை போல காட்ட ஆரம்பித்துள்ளார்கள். ஆரம்பத்தில் இதனை அறியாத பல சிங்களவர்கள் அங்கே சென்று சாப்பிட்டு வந்துள்ள நிலையில். சில சிங்கள…

சுற்றுவளைத்த இலங்கை அமைச்சர்கள்; திணறும் ரிஷாட்!

இலங்கையில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட கொடூர தற்கொலை தாக்குதலையடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் சிலரின் மீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சந்தேகிக்கும் அமைச்சர்களின் அலுவலகங்கள் வீடுகள் என்பன முப்படையினரின் தீவிர தேடுதலுக்குட்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த வாரம் வர்த்தக அமைச்சர் றிஷாட்…

தென்னிலங்கையில் மோதல்; இளைஞர்கள் அட்டகாசம்: ஊரடங்கு உடன் அமுல்; இலங்கையில்…

சிலாபத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும் அறிவிக்கும் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை…

கொழும்பில் இரு இடங்களில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி,…

கொழும்பு – வத்தளை, ஹுணுப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நிறுத்தாமல் வேகமாகச் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். வேகமாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்துமாறு சிறிலங்கா கடற்படையினர் சைகை செய்தனர். எனினும், காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல சாரதி முற்பட்டார்.…

அமெரிக்காவில் உயர்மட்ட பேச்சுவார்த்தை

பயங்கரவாதத்தை முறியடிப்பது தொடர்பாக, எதிர்வரும் வியாழக்கிழமை (16), ஐக்கிய அமெரிக்காவில், பேச்சுவார்த்தையொன்று ந​டத்தப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் அமெரிக்க இராஜாங்க  செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும் இடையில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதோடு, இதில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் திலக்…

இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் ஹாசிமின் மரணத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவரின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனாவின் ரத்தத்தைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம்…

கழிவறைக்குள் ஒளிந்திருந்த குண்டுதாக்குதலின் பிரதான பயங்கரவாதி சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் மில்ஹான் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்பே குறித்த நபர் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். இலங்கை பொலிஸார் இவரை தேடி தீவிர சோதனையில் ஈடுபட்ட போது…

“வாருங்கள் நாட்டை மீட்டெடுப்போம்“

“பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாகும். இதனைச் செய்தவர்கள் முஸ்லிம்களாகக் கருதப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், “நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும்” எனக் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய அச்ச சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் போராட்டத்துக்கு, ஊடகங்கள்…

காத்தான்குடியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!

காத்தான்குடி கடற்கரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெருமளவு ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத சந்தாக நபர்கள் வழங்கிய தகவலின் பிரகாரமே இராணுவப் பிரசன்னத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்குச் சொந்தமான இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் கூறுகிறது. இவை அண்மையில் சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரிகள் புதைத்து வைத்த வெடிபொருட்களாக…

இலங்கை இஸ்லாமியர்கள்: அமைதியை நோக்கி செல்லும் புதிய பயணம்

(இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது…

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு; செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள செய்தியால் மேலும்…

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.…

’50 தற்கொலை குண்டுதாரிகள் தயார் நிலையில்’ – பொதுபலசேனா எச்சரிக்கை

தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50 பேர் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் எனவும் பொதுபல சேன சுட்டிக்காட்டியுள்ளது. ராஜகிரிய அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே…

பயங்கரவாதிகளுக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த கோடிஸ்வரர்களுக்கு ஆப்பு!

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு பில்லியன் கணக்கில் சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு இந்த கோடீஸ்வரர்கள் உதவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த…

மைத்திரி விடுத்துள்ள வேண்டுகோள்; செவி சாய்க்குமா உலகநாடுகள்!

வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து தூதுவர்களும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அந்நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட…

கொழும்பு, மாளிகாவத்தை 46 வாள்கள் மீட்ப்பு: முஸ்லீம் ஜிகாடிகள் யார்…

மாளிகாவத்தை – கெத்தாராமை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குளிருந்து 46 வாள்களும், கைத்துப்பாக்கியொன்றும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் மீட்க்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. மேற்படி ஆயுதங்கள் உறையொன்றினுள் இட்டு கிணறொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது. இங்கு மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில்…

இலங்கை தற்போது பாதுகாப்பாக உள்ளது – ராணுவம், போலீஸ் அறிவிப்பு!

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர். நாடு தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று இலங்கை ராணுவமும், போலீசும் அறிவித்துள்ளன. இலங்கையில் கடந்த மாதம் 21-ந்தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தற்போது இயல்பு…

முஸ்லீம் அரசியல் வாதிகளுக்கு வருகிறது ஆப்பு; விரைவில் கைது செய்யப்படலாம்?

புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளித்துவரும்…

இலங்கையில் தொடரும் பதற்றம்; நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புக்களும் கைதுகளும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறன. நேற்றைய தினமும் சட்ட விரோத ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் என்பனவற்றுடன் சிலர் கைது செய்யப்பட்டனர். பெலவத்தை பிரதேசத்தில் வைத்து 5 வோக்கிடோக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சிலர்…

ஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்த இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்?

தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது தொடர்பாக அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில்…

தேசிய தவ்ஹீத் அமைப்பின் மற்றுமோர் பயிற்சி முகாம் இதுதான்!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் கடந்த 21 ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் உட்பட 38 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் இன்றைய தினம் சுற்றி வளைத்துள்ளனர். அம்பாறை கல்முனை சாய்ந்தமருது பிரதேத்தில்…

ஒவ்வொரு நாளும் கந்தசாமி கரீம் பாய் ஆக மாறும் நிலை:…

கந்தசாமி அண்ணை பீட்டராக மாறுவதற்கு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதே கந்தசாமி அண்ணை “கரீம் பாய்” ஆக ஏன் மதம் மாறவேண்டும் ? ஆம் இது கதை அல்ல நிஜம். 21ம் திகதி நடந்த குண்டு தாக்குதலுக்கு பின்னர், தமிழர்கள் மத்தியில் திடீர் விழிப்புணர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.…

ரிஷாட் வெளிநாட்டில்; வீட்டை சுற்றிவளைத்த அதிரடிப்படை!

மன்னார் – தாராபுரம் துர்கி நகர் பகுதியிலுள்ள வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டை பாதுகாப்பு படையினர் இன்று பகல் சோதனை செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பை வைத்திருந்ததாக அமைச்சர் பதியூதீன் மீது…

ஆலயத்திற்குள் ஆயுதங்கள்! சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படை!

சம்மாந்துறையில் ஆலய வளாகத்தில் இருந்து ஆயுதத்தொகுதி ஒன்று மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாக வாழைத் தோட்டம் ஒன்றில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு ஒன்று, ரம்போ கோடாரி, மற்றும் வாள்…