அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
பெர்சே: அம்பிகாவை மிரட்டுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்
பெர்சே, தனது கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் "மிரட்டப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும்" முடிவுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தையும் தேசியப் போலீஸ் படைத் தலைவரையும் அது வலியுறுத்தியது. அவர்கள்…
மூசா ஹசான்: என்னையும் மாற்றரசுக்கட்சியினர் இழுக்கப் பார்த்தனர்
முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி) மூசா ஹசான், தாம் ஐஜிபியாக இருந்தபோதே மாற்றரசுக் கட்சியினர் தம்மை அவர்கள் பக்கம் இழுக்கப் பார்த்தார்கள் என்று கூறியுள்ளார். இதை உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்த மூசா, போலீஸ் படையினர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பதால் தாம் அந்த அழைப்பை ஏற்கவில்லை…
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக டிபிகேஎல்-க்கும் போலீசாருக்கும் அம்பிகா நன்றி கூறுகிறார்
பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், தமது வீட்டுக்கு வெளியில் கடைகளை அமைப்பதற்கு பெர்சே எதிர்ப்பாளர்கள் போட்ட குறியீடுகளை சாயம் பூசி அழித்த கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்) அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். அத்துடன் அந்த அதிகாரிகளும் போலீசாரும் தொடர்ந்து அங்கு இருந்து வருகின்றனர். "டிபிகேஎல் அதிகாரிகள்…
ஆக்கப்பணிகளைத் தடுக்காதீர்: தொழிற்சங்கங்களுக்கு ரபிடா அறிவுரை
முன்னாள் பன்னாட்டு வாணிக, தொழில் அமைச்சரான ரபிடா அசீஸ், மலேசிய தொழிற்சங்கங்களும் தொழிலா Read More
வியாபாரிகள், பேர்கர் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேயருக்கு வேண்டுகோள்
பேர்கர் கடைக்காரர்களுக்கும் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இரண்டு நாள் சந்தைக்கும் எதிராக நடவடிக்கை எடுக்காத கோலாலம்பூர் மேயர் அகமட் புவாட் இஸ்மாயிலை சிலாங்கூரைச் சேர்ந்த நகராட்சி மன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சாடியுள்ளது. அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 1974ம் ஆண்டுக்கான சாலை, வடிகால், கட்டிடச் சட்டத்தின்…
கைரி:தாஜுடின் விவகாரத்தில் தானாஹர்தாவுக்குப் பண இழப்பு இல்லை
ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடின், தாம் அறிந்தவரை முன்னாள் மலேசியா ஏர்லைன்ஸ் தலைவர் தாஜுடினின் ரிம598மில்லியன் கடன் விவகாரத்துக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வுகாணப்பட்டதில் தானாஹர்தா நேசனல் பெர்ஹாட்டுக்கு “இழப்பு எதுவும் ஏற்படவில்லை”என்கிறார். நீதிமன்றத்துக்கு வெளியில் காணப்பட்ட தீர்வு என்னவென்பது தெரிவிக்கப்படவில்லை.அதில் பட்ட கடனைவிட கூடுதலான தொகையை தாஜுடின் திருப்பிச்…


