தொழில்நுட்பக் குறைகளைச் சரிசெய்க, பெர்சே

தேர்தல் சீரமைப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி), சீரமைப்புகளை ஆராய்வதுடன் தேர்தல் ஆணைய(இசி)த்திலும் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி)யிலும் ஏற்படும் தொழில்நுட்பக் குறைகளுக்குத் தீர்வு காணவும் முயல வேண்டும். இவை கவலை தருவதாக  பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் ஏ.சுப்ரமணியம் பிள்ளை இன்று கூறினார். மாற்றரசுக் கட்சியும்…

சாமிவேலுவுக்கு எதிரான வழக்கைப் பேசித் தீர்க்க முடிவு

மாஜு கல்வி மேம்பாட்டுக் கழக(எம்ஐஇடி) முன்னாள் தலைமை செயல் அதிகாரி பி.சித்ரகலா மஇகா முன்னாள் தலைவருக்கும் மேலும் இருவருக்கும் எதிரான அவதூறு வழக்குகளைப் பேசித் தீர்த்துக்கொள்வது பற்றி ஆலோசித்து வருகிறார். தம் கட்சிக்காரர் நீதிமன்றத்துக்கு வெளியில் விவகாரத்துக்குத் தீர்வுகாண விரும்புவதாக அவரின் வழக்குரைஞர் பிரகாஷ் லட்சுமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.…

‘Undilah’ வீடியோ மீட்டுக் கொள்ளப் பட்டதை எம்சிஎம்சி விளக்க வேண்டும்

வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு ஊக்கமூட்டும், கட்சிச் சார்பற்ற வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என உள்ளூர் ஒளிபரப்பு நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்க வேண்டும் என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார். ""பொதுச் சேவை அறிவிப்பான வாக்களியுங்கள் (…

நகல் வாக்காளர் பட்டியலிலிருந்து 200 அந்நியர்கள் நீக்கப்படுவர்

சிலாங்கூர் பாயா ஜாராஸ் சட்டமன்றத் தொகுதிக்கான 2011ம் ஆண்டு இரண்டாவது கால் பகுதிக்கான நகல் துணை வாக்காளர் பட்டியலிலிருந்து குடிமக்கள் அல்லாத 220 பேரை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் உள்ளூர் பாஸ் தொகுதி ஆட்சேபம் தெரிவித்த 222 பெயர்கள் மீது…

பினாங்கு முதலமைச்சர் பதவி மீது ஆரூடங்கள் வேண்டாம் என்கிறார் கோ

பொதுத் தேர்தலுக்கான தேதியைப் பிரதமர் அறிவிக்கும் வரையில் பினாங்கு முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் குறித்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் எல்லாத் தரப்புக்களையும் வேண்டிக் கொண்டுள்ளார். வளர்ச்சித் திட்டங்கள் மீதும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால்  பொருத்தமான வேட்பாளர்களுடைய…

நஜிப் கழுத்தைச் சுற்றியுள்ள கழுகுகள்

இந்த விவகாரம் நஜிப்பின் நம்பகத்தன்மை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சியும் பெரிய முட்டுக் கட்டை ஆகும். அந்த ஜமீன்தார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையில் ஊறிப்போய் பயனடைந்தவர்கள். அவர்களுக்கு எப்படி விரைவாக பணக்காரராவது மட்டுமே தெரியும். நஜிப் உண்மை நிலைக்கும் கானல் நீருக்கும் இடையில் அல்லாடுகிறார்…

பொருளாதார மந்த நிலை குறித்த அச்சத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது

உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படக் கூடும் என்னும் அச்சத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "வால் ஸ்டீரிட் என்ற நியூயார்க் பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது உங்களுக்குத் தெரியும். ஆகவே நாம் சூழ்நிலையை மிகவும் அணுக்கமாக கவனிக்க வேண்டியுள்ளது," என அவர்…

சடலம் குறித்த தகராற்றில் புதிய திருப்பம்

இஸ்லாத்துக்கு மதம் மாறியவர் எனக் கூறப்படும் லாரன்ஸ் செல்வநாதனுடைய சடலத்தை அவரது நண்பர்கள் சுயமாக செயல்பட்டு உடலைத் தகனம் செய்து விட்டதால் லாரன்ஸின் குடும்பத்துக்கு புதிய பிரச்னைகள் தோன்றியுள்ளன. இறுதிச் சடங்களுக்காக லாரன்ஸின் சடலத்தை சிரம்பானில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குக் கொண்டு சென்ற அவரது நண்பர்கள் அந்த சடலத்தித்…

கோ: பினாங்கு முதலமைச்சர் குறித்து ஊகங்கள் வேண்டாம்

பினாங்கு முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் குறித்து ஊகிப்பதில் அளவுமீறி பரபரப்பு காண்பிக்க வேண்டாம் என்று பிரதமர்துறை அமைச்சர் கோ சூ கூன் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்கள், பிரதமர்  பொதுத்தேர்தல் தேதியை அறிவிக்கும்வரை காத்திருக்க வேண்டும். கெராக்கான் தலைவருமான கோ, கட்சிக்கென தனி வியூகம் இருப்பதாகவும் அது திட்டங்களிலும்…

ஹூடூட் சட்டம் கொண்டுவந்தால் மசீச அம்னோவைவிட்டு விலகிச்செல்லும்

மசீச, தன் ஹூடுட்-எதிர்ப்பு நிலைப்பாட்டை  மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அம்னோ, இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்தால் நீண்டகாலத் தோழமைக் கட்சியான அதைவிட்டுப் பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அது தெரிவித்தது. “அம்னோ ஹூடுட் சட்டத்தைக் கொண்டுவர முனைந்தால் மசீச அதற்கு உடந்தையாக இராது”, என்று கட்சித் தலைவர் டாக்டர் சுவா…

பிகேஆரும் தேர்தல் வேட்பாளர்களும்

பிகேஆர் ஒரு புதிய கட்சி என்பதால் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில்-2004 இலும் 2008 இலும்-வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பது அதற்குப் பெரும்பாடாக இருந்தது. அது, அப்போது. இப்போது அப்படி இல்லை என்கிறார் பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒஸ்மான். தகுதியான வேட்பாளர்கள் குவிந்து கிடக்கிறார்கள். யாரைத் தேர்வு…

இறந்தவர் முஸ்லிமா?

[2-ம் இணைப்பு] இன்று பிற்பகல் மணி 3.00 க்கு மரணமுற்ற லாரன்ஸ் செல்வநாதன், 33, என்பவரின் உடல் சிறம்பானிலுள்ள தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சடங்குகள் முடிவுற்ற பின்னர் அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், போலீசாரும் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகார இலாகா அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரை அவ்வாறு…

உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம், மகாதீர்

ஆளும் கூட்டணி ஊழல் நிறைந்தது என்னும் எண்ணத்தை மாற்றுவதற்கு உங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வளப்பத்தை செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்காதீர்கள் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பிஎன் தலைவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் உட்பட கோலா சிலாங்கூரில் கூடியுள்ள 400 பிஎன்…

கிளந்தானில் ஹூடுட் சட்டத்துக்கு அன்வார் ஆதரவு

கிளந்தானில் ஹூடுட் சட்டம் செயல்படுத்துவதைத் தனிப்பட்ட முறையில் தாம் ஆதரிப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். அது முஸ்லிம்-அல்லாதாரின் உரிமைகளை மீறாது என்றும் அதில் நீதி நிர்வாகத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். “கொள்கை அளவில் அதை அங்கு செயல்படுத்தலாம் என்றே நம்புகிறேன்.நீதி நிர்வாகம்…

சட்டவிரோத பேரணி வழக்கைக் கைவிடுக என்ற கோரிக்கை நியாயமானதே

சட்டவிரோத பேரணிகள் தொடர்பான வழக்குகளைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் கைவிட வேண்டும் என்பது “நியாயமான வேண்டுகோள்” என்கிறார் நடப்பில் சட்ட அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் மலேசிய தினச் செய்தியில் அறிவித்த பல சீரமைப்புகளில் பொது இடப் பேரணி தொடர்பான…

முஹைடின்: நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு ஆறு மாத காலக்கெடு வழங்கப்படும்

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்கப்படும். அந்தத் தகவலை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று வெளியிட்டார். நாடாளுமன்றம் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி மீண்டும் கூடும் போது அந்தக் குழுவை அமைப்பதற்கான மசோதா சமர்பிக்கப்படும். அந்தக்…

பினாங்கில் பிரதமருடைய அற நிதி நன்கொடை நிகழ்வு ‘கடத்தல்’ எனக்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அற நிதி நன்கொடை நிகழ்வு ஒன்றுக்காக வரும் ஞாயிற்றுக் கிழமை பினாங்கிற்கு செல்கிறார். அந்த நிகழ்வு முதலில் மாநில அரசாங்கம் மற்றும் உள்ளூர் சீன மொழி நாளேடு ஒன்றின் ஆதரவுடன் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததால் பிரதமர் அந்த நிகழ்வை 'கடத்தி விட்டார்' என அங்கு…

மாட் சாபுவுக்கு பன்னாட்டு ஆதரவு

அமைதிக்காகவும் பேச்சுரிமைக்காகவும் போராடும் பன்னாட்டு அரசுசார்பற்ற அமைப்பு (என்ஜிஓ) ஒன்று, போலீசை சிறுமைப்படுத்தினார் என்று அண்மையில் கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்ட பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவின் வாயைக் கட்டிப்போட சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறியுள்ளது.  வரலாற்று நிகழ்வுகள், பொதுவிவாதத்துக்கும் சர்ச்சைக்கும் இடமளிப்பவை. அதனால் இக்குற்றச்சாட்டு,…

நஜிப், ரோஸ்மா விண்ணப்பம் அடுத்த வியாழக்கிழமை விசாரிக்கப்படும்

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் தாங்கள் சாட்சிகளாக ஆஜராவதைக் கட்டாயப்படுத்தும் சப்பீனாவைத் தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் சமர்பித்துள்ள விண்ணப்பத்தை அடுத்த வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் செவி மடுக்கும். நீதிபதி அறையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் சந்தித்த பின்னர்…

மெக்டொனால்ட்: அன்வார் வழக்கைப் போன்று உலகில் வேறு எதுவும் இல்லை

56  மணி நேரம் கழித்து குதத்திலிருந்து எடுக்கப்பட்டு  48 மணி நேரம் திறந்த சூழலில் வைக்கப்பட்ட பின்னர் மரபணுவை இரசாயன நிபுணர் மீட்க முடிந்திருப்பது, அந்த முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உலகில் நீண்ட காலத்தைக் கொண்ட கண்டு பிடிப்பாக அது இருக்கும். குதத்திலிருந்து எடுக்கப்பட்ட 113 மணி நேரத்துக்குப்…

மலாய்க்காரர்கள் பினாங்கில் தங்கள் குரல் ஓங்கி ஒலிக்க பிகேஆருக்கு வாக்களிக்க…

பினாங்கு சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள பாரிசான் நேசனிலின் ஒரே பங்காளிக்கட்சியான அம்னோ, ‘டிஏபி தலைமையிலான’ மாநில அரசில் மலாய்க்காரர் பிரதிநிதித்துவம் குறைவு என்று அடிக்கடி குறைகூறுவதுண்டு. ஆட்சிக்குழுவில் இரண்டு மலாய்க்கார்கள் மட்டுமே உள்ளனர்-இருவரும் பிகேஆர் உறுப்பினர்கள். அந்த வகையில் பினாங்கில் இருப்பது  டிஏபி அரசுதானே தவிர பக்காத்தான் ரக்யாட் அரசல்ல…

ஜோகூர் மந்திரி புசாராக அப்துல் கனி-க்குப் பதில் காலித் நோர்டின்!

வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடப்பு ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மானுக்குப் பதில் புதியவர் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுவடைந்து வருகின்றன. அதனால் அந்த மாநில பிஎன் இன்னொரு சுற்று உட்பூசலில் மூழ்கும் வாய்ப்புக்கள் கூடியுள்ளன. 1995ம் ஆண்டு முதல் மந்திரி புசாராக இருந்து வருகின்ற…