அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
அம்பிகா வீட்டுக்கு வெளியில் கடைகளை அமைப்பதை போட்டி வணிகர்கள் எதிர்க்கின்றனர்
கோலாலம்பூர் மய்யத்தில் உள்ள லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கடைகளை வைத்துள்ள வியாபாரிகள் குழு ஒன்று பெர்சே இணைத் தலைவர் அம்பிகா வீட்டுக்கு முன்னாள் கடைகளை அமைக்கும் கோலாலம்பூர் சிறு வணிகர் நடவடிக்கை மன்றத்தின் திட்டத்தை நிராகரித்துள்ளது. "அது பாதகமான விளைவுகளைக் கொண்டு வரும். அது எங்களுக்குக் கெட்ட…
அம்பிகாவுக்கு எதிரான கிரிமினல் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை போலீஸ் உடனடியாகத் தடுக்க…
பெர்சே இயக்கத்தின் இணைத் தலைவர் அம்பிகாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கிரிமினல் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாமல் இருந்துவரும் போலீசாரின் போக்கை கண்டித்த வர்ஹாஅமான் என்ற இந்திய அரசு சாரா அமைப்பு அம்பிகாவுக்கு தொல்லைகள் கொடுத்து அவரை அச்சுறுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
உங்கள் கருத்து: ‘ஹங் சம்சிங்’ மகாதீர் காலத்திலேயே தொடங்கி விட்டது
"இது போன்ற "சம்சிங்" பாணியிலான பண்பாடு ஒரே நாளில் உருவாகவில்லை. அது மலாய்க்காரர்களிடம் மட்டும் இல்லை என தேசிய இலக்கியவாதி ஏ சமாட் சைட் சொல்கிறார்." "அப்போது ஹங் துவா, இப்போது ஹங் சம்சிங்'" Anonyxyz: 'இது போன்ற "சம்சிங்" பாணியிலான பண்பாடு ஒரே நாளில் உருவாகவில்லை. அது…
அம்பிகாவின் வீட்டின்முன் ஆர்ப்பாட்டம்: நஜிப்பின் நற்பணியை கீழறுக்கும் வேலையாம்!
பெர்சே 3.0 இன் தலைவர் எஸ்.அம்பிகாவின் வீட்டின்முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பிரதமர் நஜிப்பையும் பாரிசான் நேசனலையும் நாசப்படுத்தும் முயற்சியாகத் தெரிகிறது. புக்கிட் டாமன்சாராவிலுள்ள அவரது வீட்டின்முன் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடைகளைத் திறக்கும் திட்டம் குறித்து கருத்துரைத்த ஒரு மஇகா தலைவர் அதன் ஏற்பாட்டாளர்கள் வெறுக்கத்தக்க நிலைக்கு இறங்கியுள்ளதைக்…
பெர்சே 3.0 சேதம்: அரசாங்கம் அம்பிகா மீது வழக்கு தொடர்ந்துள்ளது
ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியால் விளைந்ததாக கூறப்படும் சேதத்திற்காக பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகா மற்றும் ஒன்பது பேருக்கு எதிராக அரசாங்கம் சிவில் வழக்கை தொடர்ந்துள்ளது. மே 15 இல் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 பேரில்…
வரலாற்றில் மிகவும் தகுதிகுறைந்த துணைப் பிரதமர் முகைதின்தான்
நாட்டின் வரலாற்றில் மிகவும் தகுதிகுறைந்த துணைப் பிரதமர் என்றால் அது முகைதின் யாசின்தான் என்று டிஏபி கூறியுள்ளது.அவரால் குவாந்தானில் சீன உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்று கட்ட அனுமதி அளிக்கக்கூட முடியவில்லை. நஜிப் அப்துல் ரசாக் கல்வி அமைச்சராக இருந்தபோது 1999-இல் ஜோகூர் ஃபூன் இயு உயர்நிலைப் பள்ளி, கூலாயில்…
‘அப்போது ஹங் துவா, இப்போது ஹங் சம்சிங்’
மலாக்காவில் சுல்தான்கள் ஆட்சி செய்த பொற்காலத்தில் வீரரான ஹங் துவா தமது நான்கு 'ஹங்' சகாக்களுக்கு தலைமை தாங்கி மலாய் மன்னராட்சியின் பெருமைக்குரிய சின்னமாகத் திகழ்ந்தார். ஆனால் இன்றைய நவீன மலாக்காவில் புதிய 'ஹங் சம்சிங்' உருவாகியுள்ளார் என பெர்சே கூட்டுத் தலைவரான ஏ சமாட் சைட் மன…


