கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது குறித்து போக்குவரத்து அமைச்சகம் ஒரு கொள்கை அறிக்கையை வரைந்து வருவதாக அதன் அமைச்சர் லோக் சியூ பூக் இன்று தெரிவித்தார். நகரின் சராசரி போக்குவரத்து நெரிசல் அளவு கடந்த ஆண்டு 43.4% ஆக இருந்ததைக் கண்டறிந்த பின்னர், இது 2019 ஆம் ஆண்டில்…
உத்துசான்: 4 பக்காத்தான் தலைவர்கள் பற்றிய “சூடான” வீடியோக்கள் விரைவில்…
நான்கு பக்காத்தான் தலைவர்களை சம்பந்தப்படுத்துவதாக கூறப்படும் "சூடான Read More
சுஹாக்காம்: பெர்சே 2.0ன் போது போலீசார் மனித உரிமைகளை மீறினர்
கடந்த ஆண்டு ஜுலை மாதம் பெர்சே 2.0 பேரணி நிகழ்ந்த போது பொதுப் பயனீட்டு வசதிகள் நிறைந்த இடத்திற்கு அருகில் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்ததின் மூலம் போலீசார் மனித உரிமைகளை மீறியுள்ளதாக சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது. "போலீசார் சில சமயங்களில் குறிப்பாக…
மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியதை மறைக்கவே பெர்சே வன்முறைக்குத் திட்டமிடப்பட்டது
கடந்த சனிக்கிழமையன்று பெர்சே 3.0 பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டது மீது கவனம் செலுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு அந்தப் பேரணியின் முடிவில் வன்முறைகள் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்டதா ? இன்று அந்தக் கேள்வியை ஷா அலாம் எம்பி காலித் சாமாட் எழுப்பினார். மக்கள் பெரும் எண்ணிக்கையில்…
உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனர்
உள்ளூர் பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர் கழகம் ஒன்றை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அது மலேசிய இதழியல் துறைக்கு புதிய கால கட்டத்தை தோற்றுவித்துள்ளது என்றால் மிகை இல்லை. பல மூத்த பத்திரிக்கையாளர்களும் செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுமான 80 பேர் நேற்றிரவு தேசிய பத்திரிக்கையாளர் மன்றத்தில் கூடி அந்த புனிதமான தொழிலுக்கு…
ஆயுதம் இல்லாத ஆர்ப்பாட்டக்காரர்களிடம் துப்பாக்கியைக் காட்டுவது- இன்னொரு வழக்கமான நடைமுறையா…
உங்கள் கருத்து: "பொது மக்கள் பங்கு கொள்ளும் பேரணியில் போலீசார் தங்கள் ஆயுதங்களை உருவுவதே கிரிமினல் அச்சுறுத்தலாகும். ஹிண்ட்ராப் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டை ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் சுமத்தியது என் நினைவுக்கு வருகிறது." "போலீஸ் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரரை துப்பாக்கியை குறி வைத்ததை நான்…
சுஹாகாம்: பெர்சே பேரணியில் போலீஸ் நடத்தை “ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல”
பெர்சே 3.0 பேரணியில் பங்கேற்றவர்களை கலைப்பதற்கு போலீசார் எடுத்துக்கொண்ட "முரட்டுத் Read More
ஆஸ்திரேலிய செனட்டர் ஸென்னபென்னிடம் NST மன்னிப்பு கோரியது
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 2009 ஆம் ஆண்டில் இஸ்லாத்திற்கு எதிராகப் பேசினார் என்று ஆஸ்திரேலிய செனட்டர் ஸென்னபென் பற்றி வெளியிட்ட செய்திக்காக நியு ஸ்டிரெட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) மன்னிப்பு கோரியுள்ளது. அதன் வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள அறிக்கைகளில் "பெரும் தவறு" இழைக்கப்பட்டுள்ளது என்று என்எஸ்டி…
தாக்கப்பட்ட சன் நிருபருக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது
சன் நிருபர் ராட்ஸி ரசாக்கிற்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவ மனையில் மருத்துவ சோதனை நடத்தப்பட்ட போது அவருக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு பின்னர் அவரது தாடை எலும்பில் கம்பி போட்டுக் கட்டப்பட்டுள்ளது. "கோலாலம்பூர் மருத்துவமனை என்னுடைய முகத்தை சோதிக்கவில்லை. என்னுடைய…
ம.இ.கா இளைஞர் தரப்பினர் வன்செயலில் இறங்கியது கண்டித்தக்கது!
இந்திய சமூகத்தின் வருத்தங்களையும், பாதிப்புகளையும் நம்நாட்டின் பிரதமரிடம் எடுத்துக் கூறுவதற்கும் மனு வழங்குவதற்கும் சென்ற பி.கே.ஆர் எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் அடங்கிய குழுமீது, ம.இ.கா இளைஞர் பிரிவின் பெயரில் வன்செயல் நிகழ்ந்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் ஜி. குமார் அம்மான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
பெர்சே 3.0 தொடர்பில் 49 பேர் தேடப்படுகின்றனர்
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் பங்கேற்றது தொடர்பில் தேடப்ப்படும் 49 பேருடைய படங்களை போலீஸ் இன்று வெளியிட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் கீழ் பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்கான விசாரணைகளில் உதவுவதற்காக அவர்களுடைய வாக்குமூலங்கள் தேவைப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே இன்று நிருபர்களிடம் கூறினார்.…
அஸ்மின் உத்துசானிடமிருந்து 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோருகிறார்
'கழிப்பறை ஏற்பாடு' ஒன்றில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக நேற்று முதல் பக்கச் செய்தியாக வெளியிட்ட உத்துசான் மலேசியாவிடமிருந்து இழப்பீடாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி 100 மில்லியன் ரிங்கிட் கோரியுள்ளார். அந்தத் தகவலை அஸ்மினுக்கு வழக்குரைஞராக செயல்படும் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் இன்று வெளியிட்ட ஒர்…
ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளை மலேசியாகினி ஆட்சேபிக்கிறது
மலேசியாகினி உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை ஒட்டி, பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு இன்று 30 நிமிடங்களுக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. கோலாலம்பூரில் பங்சார் உத்தாமாவில் அமைந்துள்ள அந்த செய்தி இணையத் தளத்தின் அலுவலகத்துக்கு வெளியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் மலேசியாகினியின் 50 ஊழியர்களுடன் மற்ற…
பாரிஸ் நீதிமன்றம், அழைப்பாணை (சபீனா) நிராகரிக்கப்பட்டால் கைது ஆணையைப் பிறப்பிக்கலாம்
ஒரு சாட்சி, சபீனா வெளியிடப்பட்ட பின்னர் விசாரணைக்கு உதவ மறுத்தால் பிரஞ்சு நீதிபதி ஒருவர் அனைத்துலகக் கைது ஆணையை பிறப்பிக்க முடியும். இவ்வாறு பிரஞ்சு வழக்குரைஞரான ஜோசல் பிரெஹாம் கூறியிருக்கிறார். அவர், ஆயுத விற்பனையில் பல மில்லியன் ரிங்கிட் கையூட்டாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது சிவில் வழக்குத் தொடுத்துள்ள…
பிரஞ்சு வழக்குரைஞர்கள்: ” நஜிப் பெரிமெக்காருக்கு 1 பில்லியன் அமெரிக்க…
பிரான்ஸ்- மலேசிய ஆயுதப் பேரங்களை விசாரிக்கும் பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர்கள், அப்போதைய தற்காப்பு அமைச்சரான நஜிப் அப்துல் ரசாக், ஒர் உள்ளூர் நிறுவனமான பெரிமெக்காருக்காக பிரஞ்சு தற்காப்புத் தளவாட தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்-னின் துணை நிறுவனமான டிசிஎன்ஐ-டமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலரை ( 3 பில்லியன் மலேசிய…
“குறைந்த அளவே பாதிப்பைக் கொண்டதா? அப்படி என்றால் உங்களை வைத்துச்…
"நீங்கள் மட்டும் அன்றைய தினம் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களில் ஒருவராக இருந்தால் உங்கள் ஆத்திரம் வானை முட்டியிருக்கும் என நான் பந்தயம் கட்ட முடியும்." "கூட்டத்தைக் கலைப்பதற்கு நீரைப் பாய்ச்சுவதே குறைந்த அளவுக்குப் பாதிப்பைக் கொண்ட வழியாகும்" அடையாளம் இல்லாதவன்#07443216: ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர்…
காணாமல்போன பள்ளி மாணவன் நாயத்தி கண்டுபிடிக்கப்பட்டார்!
பள்ளிக்குச் செல்லும் வழியில் கடந்த 27ஆம் தேதி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பள்ளி மாணவன் நயாத்தி ஷாமெலின் முதலியார் (வயது 12) இன்று காலை ரவாங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மாண்ட் கியாரா பன்னாட்டுப் பள்ளிக்கு சென்ற வேளையில் கடத்தப்பட்ட பெலாண்டா நாட்டு பிரஜையான நயாத்தி பாதுகாப்புடன் கண்டுபிடிக்கப்பட்டுதாகவும், நாயத்தியை…
ஆஸ்ட்ரோ தணிக்கை மீது அல் ஜாஸிரா விளக்கம் கோருகிறது
கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த பெர்சே பேரணி 3.0 மீதான தனது செய்திகளும் படச்சுருளும் தணிக்கை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி அனைத்துலக செய்தி கட்டமைப்பான அல் ஜாஸிரா மலேசிய துணைக் கோள ஒளிபரப்பு நிறுவனமான ஆஸ்ட்ரோவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. கத்தார், டோஹாவில் உள்ள அல் ஜாஸிரா ஆங்கிலப் பிரிவின் தலைமையகத்திலிருந்து…
சிலாங்கூர் அரசாங்கம், தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது
சிலாங்கூர் மாநில அரசாங்கத் தலைமைத்துவம் இன்று கைகளில் மஞ்சள் நிறத் துண்டுகளை அணிந்து கொண்டு பெர்சே 3.0 பேரணியின் போது பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் காட்டிய முரட்டுத்தனத்தைக் கண்டிக்கும் பல பத்திரிக்கை அமைப்புக்களுடன் சேர்ந்து கொண்டது. மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த நிருபர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மந்திரி…


