டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் டெங்கியால் ஏற்பட்ட இறப்புகள் கடந்த ஆண்டு பதிவான 111 உடன் ஒப்பிடும்போது 61.3 சதவீதம் குறைந்து 43 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 118,291 உடன்…
பெர்சே 3.0 குந்தியிருப்பு மறியலுக்கு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை திரட்டும்
மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி ஏற்பாடு செய்யப்படும் பெர்சே 3.0 குந்தியிருப்பு மறியலில் கலந்து கொள்வதற்கு ஆயிரக்கணக்கான பேரை திரட்டுமாறு பாஸ் கட்சி இன்று தனது உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளது. கட்டுப்படுத்தப்படா விட்டால் நாட்டின் இறையாண்மை, பொருளாதாரம், உறவுகள் ஆகியவற்றைக் கால ஒட்டத்தில் நாசப்படுத்தக் கூடிய வாக்காளர்…
சபாக் பெர்ணாம் எம்பி-யை கைது செய்வதற்கான ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது
நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளத் தவறியதற்காக சபாக் பெர்ணாம் எம்பி அப்துல் ரஹ்மான் பாக்ரி-க்கு எதிராக கைது ஆணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. United Trade Arena (M) Sdn Bhdக்கு எதிராக Benzteel Sdn Bhd கொண்டு வந்த வழக்கில் 2.3 மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்துமாறு…
பாஹ்ரோல்ராஸி, இஸ்மாயில் ஆகியோர் கெடா ஆட்சி மன்ற உறுப்பினர்களாக பதவி…
கெடா மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களாக பாஹ்ரோல்ராஸி ஸாவாவியும் டாக்டர் இஸ்மாயில் சாலே-யும் இன்று கெடா அரசப் பேராளர் மன்றத் தலைவர் துங்கு அனுவார் சுல்தான் பாட்லிஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். அந்தச் சடங்கு அலோர் ஸ்டாரில் உள்ள இஸ்தானா அனாக் புக்கிட்-டில் இன்று…
எம்ஏசிசி மூவர் தவறு செய்யவில்லை என ஏஜி அலுவலகம் முடிவு
தியோ பெங் ஹாக் மரணம் மீதான அரச விசாரணை ஆணையம் குற்றம் சாட்டிய எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தவறு செய்யவில்லை என ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்…
மெர்தேக்கா சதுக்கம் அனைவருக்கும் சொந்தமானது, பிஎன் -னுக்கு மட்டுமல்ல
"மெர்தேக்கா சதுக்கம் அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது. ஒழுங்காகவும் முறையாகவும் பெர்சே 3.0 நிகழ்வுகள் நடைபெறும் வரையில் அதனை ஏற்றுக் கொள்ளலாம்." நஸ்ரி: மெர்தேக்கா சதுக்கம் ஒன்று கூடுவதற்கான இடமாக அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லை ஜெரார்ட் லூர்துசாமி: மெர்தேக்கா சதுக்கம் ஒன்று கூடுவதற்கான இடமாக அரசாங்கத் தகவல் ஏட்டில்…
அந்நியர்களை வாக்காளர்களாக மாற்றும் ‘பணிக்குழுவை’ பாஸ் கண்டு பிடித்துள்ளது
அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கி அவர்களை அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் செய்யும் 'பணிக் குழு' ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதைக் காட்டும் ஆதாரம் தம்மிடம் உள்ளதாக பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் இன்று கூறிக் கொண்டுள்ளார். பாஸ் கட்சியின் ஏடான ஹராக்கா டெய்லி ஏட்டில் வெளியான செய்தியில் அவர்…


