ஹோ ஹப் அலுவலகத்தில் எம்ஏசிசி

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் அதிகாரிகள், சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் வீட்டில் புதுப்பிக்கும் வேலைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் ஹோ ஹப் கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சென்றிருக்கிறார்கள். நேற்று மாலை இச்செய்தியை வெளியிட்டிருந்த பிரபல அரசியல் வலைப்பதிவான மலேசியா டுடே, அதை ஒரு “அதிரடிச் சோதனை”என வருணித்திருந்தது. இதன்…

முன்னாள் வீரர்களின் மகஜரை பாஸ் ஏற்றுக் கொள்ள மறுத்தது

1950ம் ஆண்டு நிகழ்ந்த புக்கிட் கெப்போங் சம்பவம் மீது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு விடுத்த அறிக்கை மீது அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் இராணுவ வீரர்களின் ஆட்சேபக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள பாஸ் அதிகாரிகள் மறுத்து விட்டனர். அந்த மகஜரைக் கொடுப்பதற்காக மலேசிய முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கம், …

பிகேஆர், இன்னொரு பெரிய இராணுவச் செலவு குறித்து கேள்வி எழுப்புகிறது

அரசாங்கம் நேரடியாக பேச்சு நடத்தியுள்ள இன்னொரு இராணுவக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. அந்த ஒப்பந்தம் மில்லியன் கணக்கான ரிங்கிட் வரிப்பணத்தை விரயமாக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளதாக அது கூறியது. மலேசிய ஆயுதப் படைகளுக்கான என்சிஒ எனப்படும் " கட்டமைப்பு மைய நடவடிக்கைகள்" என்ற அந்தத் திட்டம் மீது…

பினாங்கு கொடி மலை குறித்த செய்திக்காக உத்துசான் மீது வழக்கு

பினாங்கு கொடி மலை அடிவாரத்தில் உள்ள "சட்ட விரோத" கார் நிறுத்துமிடக் கட்டிடத்திலிருந்து மாநில அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்துள்ளதாக கூறும் பொய்ச் செய்தியை வெளியிட்டதற்காக மாநில அரசாங்கம் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு மீது வழக்குத் தொடருகிறது. Read More

சின் சியு: அடுத்த தேர்தலில் அடையாள மைக்கு அமைச்சரவை ஒப்புதல்

அடுத்த பொதுத் தேர்தலில் அடையாள மையைப் பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சீனமொழி நாளேடு ஒன்று கூறியுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு காணப்பட்டதாக சின் சியு டெய்லி பல வட்டாரங்களை மேற்கோள்காட்டித் தெரிவித்திருந்தது. தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த கைரேகைப் பதிவுமுறையுடன் ஒப்பிடும்போது அடையாள மையே பொருத்தமானது என்று…

இராணுவத்தினரின் கணவர்/மனைவிமார் அஞ்சல் வாக்குகளை அகற்றுவீர்

வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்காளர்கள் தொடர்பில் பல தவறுகள் நிகழ்திருப்பது தெரிய வருவதால் இராணுவத்தினரின் கணவர்/மனைவிமார்களின் அஞ்சல் வாக்குகளை தேர்தல் ஆணையம்(இசி) ஒழித்துக்கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கணவர்/மனைவிமார்கள், வாக்களிப்பு நாளில் கடமையில் இருப்பர்கள் அல்லர். எனவே அவர்கள் அஞ்சல்வாக்காளர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று டிஏபி…

தேர்தல் சீர்திருத்தம்: மக்களை நிச்சயம் ஏமாற்ற முடியாது

"அமைச்சரவை உண்மையில் தேர்தல் சீர்திருத்தை நாடினால் அது எட்டக் கூடிய கனிகளைப் பறிக்க வேண்டும். சமுத்திரத்தையே கொதிக்க வைக்கப் போவதாக மார் தட்டக் கூடாது."         நாடாளுமன்றத் சிறப்புக் குழு பெர்சே எட்டு கோரிக்கைகளுக்கு அப்பாலும் செல்லும் பார்வையாளன்: திடீர் தேர்தல்கள் நடத்தப்பட்டால் நாடாளுமன்றத் தேர்வுக்…

மாட் சாபு: பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தால் துங்கு பிரதமராகி இருக்க…

மாட் இந்ரா பற்றி முன்னதாக கூறியுள்ள கருத்துகளால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைப் பொருட்படுத்தாமல், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மாட் சாபு இப்போது புதியதோர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தால் துங்கு அப்துல் ரஹ்மான நாட்டின் முதலாவது பிரதமராகி இருக்க முடியாது என்று அவர் கூறுகிறார். பிரிட்டீசாரால் தடைசெய்யப்பட்டு…

மாட் சாபு அறிக்கை மீதான புலனாய்வுப் பத்திரங்கள் தயார்

புக்கிட் செப்போங் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மாட் இந்ரா என அடையாளம் காணப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் பயங்கரவாதி தேசிய வீரராகக் கருதப்பட வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை மீதான புலனாய்வைப் போலீசார் முடித்து கொண்டுள்ளனர். அந்த புலனாய்வுப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்படுவதற்காக…

மாட் இந்ரா மலாயா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லர்

மாட் இந்ரா கம்யூனிஸ்டோ அல்லது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரோ அல்ல என்று பிரிட்டிஷ் அரசாங்கம் துரோகி என்று முத்திரை குத்திய அந்த சுதந்திரப் போராட்ட வீரருடைய சகோதரர் ஒருவர் கூறுகிறார். அவர் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக ஒரு போதும் இருந்தது இல்லை. அத்துடன் அவர் கம்யூனிஸ்ட்டும்…

நாடாளுமன்றத் சிறப்புக் குழு பெர்சேயின் எட்டு கோரிக்கைகளுக்கு அப்பாலும் செல்லும்

தேர்தல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழு பெர்சே 2.0 விடுத்த எட்டுக் கோரிக்கைகளுக்கு அப்பாலும் சென்று பல அம்சங்களைப் பரிசீலிக்கும். இவ்வாறு சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். தேர்தல் ஆணையத்தை "வலுப்படுத்துவதற்கான" எல்லா யோசனைகளையும் அந்தக் குழு ஆராயும்.…

மாட் சாபுவின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும்

கம்யூனிச பயங்கரவாதிகளை வீரர்களென்றும் நாட்டின் பாதுகாப்பு படையினரின் நற்பெயரை களங்கப்படுத்தியும் அறிவிக்கை விடுத்ததாக கூறப்படும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகம்மட் சாபுவின் குடியுரிமையைப் பறிக்குமாறு கெடா முன்னாள் போலீஸ்காரர்கள் மன்றம் அரசாங்கத்தை இன்று கேட்டுக்கொண்டது. மாட் சாபுவின் அறிக்கை பண்பற்றது மட்டுமல்ல. அது அம்மன்றத்தின் 5,000க்கு மேற்பட்ட…

சிலாங்கூர் மந்திரி புசாரை கவிழ்க்க சதி!

ஷா ஆலம் எம்பி காலிட் சமட், சில இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றுகூடி சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைக் கவிழ்க்க சதி செய்வதாகச்  சந்தேகிக்கிறார். ஆகஸ்ட் 3-ல், பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) மேற்கொண்ட சோதனை தொடர்பில் மந்திரி புசார்…

ராமசாமி கருத்தரங்கைப் புறக்கணித்தார்; நஜிப்புடன் வாதிட விரும்புகிறார்

இந்தியர் விவகாரங்கள் மீதான ஒரு கருத்தரங்கை நடத்தும் திட்டத்தை பினாங்கு துணை முதல்வர் II பி.ராமசாமி கண்டனம் செய்துள்ளார். அது, சமூகத் தலைவர்களைத் தங்களுக்குள் மோதவைத்து வேடிக்கை பார்க்கும் ஒரு முயற்சி என்றவர் வருணித்தார். மலேசிய இந்திய வணிகர் சங்கம்(மீபா) ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலமில் அக்கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.…

தலைமை நீதிபதி: பிரதமருடன் சந்திப்பு வழக்கமானதுதான்

இன்று நீதிபதிகள் மாநாட்டின்போது நீதிபதிகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பதை வைத்து நீதித்துறை அதன் சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பதாக  யாரும் பொருள் கொள்ளக்கூடாது என்று பணி ஓய்வுபெறும் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஸாக்கி,  அக்கூட்டத்தில் நீதித்துறையின் சேவையை மேம்படுத்த அரசாங்க நிதி எப்படிப்…

இத்தனைத் தவறுகளை எப்படி தற்செயல் என்பது?

“தவறு ஒன்று, இரண்டு என்றால் தற்செயலாக நிகழ்ந்தது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால்,புதிய வாக்காளர் பதிவில் ஒரே மாதிரியாக 19 தவறுகள் நிகழ்ந்திருப்பது-நிச்சயம் மோசடிதான்.”   இராணுவ அதிகாரிகளின் அடையாளக் கார்டைப் பயன்படுத்தி அஞ்சல் வாக்காளர்கள் பதிவு கிட் பி: அஞ்சல் வாக்குகளை இரட்டிப்பாக்கும் தந்திரம் இது.இராணுவத்தில் பணிபுரிந்த…

கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் ஊடகப் பேராளர்கள்: அது பிரச்சார தந்திரம்…

 "மெர்சி மலேசியா வழியாக அஜிஸ், உதவிப் பொருட்களை அனுப்பியிருக்கலாம். ஆனால் அது முடியாது. ஏனெனில் தொலைக்காட்சிகள் அதனை படம் பிடிக்க மாட்டா."         சோமாலியாவுக்கு "எதிர்ப்பாளர்களை" இலவசமாக அழைத்துச் செல்ல அஜிஸ் முன் வருகிறார் சக மலேசியன்: புத்ரா ஒரே மலேசியா மன்றத் தலைவர்…

SOMALIA-UNREST-REBELS

RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/ AU-UN IST/ STUART PRICE" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS - A picture released by the African Union-United Nations…

SOMALIA-UNREST-REBELS

RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/ AU-UN IST/ STUART PRICE" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS - A picture released by the African Union-United Nations…

புறக்கணிப்பின் பலனை அனுபவிப்பீர்:என்யுபிஇ எச்சரிக்கை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலாயன் பேங்கிங் பெர்ஹாட்(மே பேங்க்)டின் சுரண்டல் மற்றும் தொழிற்சங்கத்தை எதிர்க்கும் மனப்போக்கைக் கண்டும் காணாததுபோல் இருந்து வந்தால் ஏற்கனவே சரிவுகண்டுள்ள பிஎன் அரசுக்கான ஆதரவு மேலும் மோசமடையலாம் என்று தேசிய வங்கி ஊழியர் சங்கம்(என்யுபிஇ) எச்சரித்துள்ளது. உறுப்பினர்களின் மனக்குறைகளைப் பலவழிகளில் வெளிப்படுத்திப் பார்த்தும்…

“மாட் இந்ரா, முஹைடின் தந்தையின் மாணவர்”

புக்கிட் கெப்போங்கை தாக்கிய கம்யூனிஸ்ட் தலைவர் என கூறப்பட்டுள்ள ஒருவருக்கும் அந்த விவகாரம் மீது  கடுமையாக விமர்சனம் செய்துள்ள மூத்த அம்னோ அரசியல்வாதிக்கும் இடையிலான வினோதமான தொடர்பு பற்றிய வரலாறு வெளியாகியுள்ளது. 1950ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் போது புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தைத் தாக்கி போலீஸ் அதிகாரிகளுக்கும்…

முன்னாள் சிஐடி தலைவர்: வேண்டும் நயம்,வேண்டாம் முரட்டுத்தனம்

குற்றச் செயல்களை எதிர்ப்பதில் போலீசாரிடம் அடிப்படை மாற்றம் தேவை என்பதை வலியுறுத்திய குற்றப் புலன்விசாரணைத்துறை முன்னாள் இயக்குனர் முகம்மட் ஸாமான் கான், அவர்கள் நயமாக நடந்துகொள்ள வேண்டுமே தவிர முரட்டுத்தனத்தைக் கடைப்பிடிக்கக்கூடாது என்றார். “சந்தேகப் பேர்வழிகளை நோக்கி சத்தம்போடுவது கூச்சலிடுவது எல்லாம் இப்போது எடுபடாது. அந்த வழியில் உங்களுக்குத்…

பாஸ்:”சுதந்திரப் போராளிகள்” வரலாற்றை மறுஆய்வு செய்க

பாஸ், பலமுனை தாக்குதலை எதிர்நோக்கியுள்ள தன் துணைத் தலைவர் முகம்மட் சாபுவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நாட்டின் விடுதலைப் போராட்டத்தை மறுஆய்வு செய்யவேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மறுஆய்வு செய்வது, சுதந்திரப் போராளிகளின் போராட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்க அரசு உண்மையில் அக்கறை கொண்டுள்ளதைக் காண்பிக்கும்…