இன்று காலை ஜலான் கென்யாலங்கில் (Jalan Kenyalang) உள்ள இரண்டு அடுக்கு அரை-தனித்த வீட்டில் (two-storey semi-detached house) தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தகவல் கிடைத்த 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர், அங்கு மேல் தளத்தின் முன் வராந்தாவில் மயங்கிய நிலையில் இருந்த ஒருவரை…
50-50 அல்ல, இடங்களை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பு இன்னும் பிஎன்…
எதிர்க்கட்சிகள் வசம் இப்போது இருக்கும் மாநிலங்களை பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் கைப்பற்றுவதற்கு 50க்கு 50 வாய்ப்புக்களே உள்ளன என்று கூறப்படுவதை அம்னோ உதவித் தலைவர் அகமட் ஸாஹிடி நிராகரித்துள்ளார். குத்து மதிப்பாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் ஆய்வின் விளைவே அத்தகைய எண்ணம் என அவர் சொன்னார். "பிஎன்-னாக…
நிக் அஜிஸ் எம்ஏசிசி-யிடம் சொத்துக்களை அறிவிக்கத் தயார்
கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், கேட்டுக் கொள்ளப்பட்டால் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சொத்துக்களை அறிவிக்கத் தயாராக இருக்கிறார். அரசியல்வாதிகளும் அரசாங்க ஊழியர்களும் சொத்துக்களை அறிவிப்பது என்பது பழைய விஷயம் என பாஸ் ஆன்மீகத் தலைவருமான நிக் அஜிஸ் சொன்னார்.…
RM 600,000 தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதை எதிர்க்குமாறு NFC-க்கு பெர்க்காசா…
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை நடத்துகின்றவர்கள், 600,000 ரிங்கிட் நிறுவன நிதிகளை தவறாகப் பயன்படுத்தும் பொருட்டு கிரடிட் கார்டுகளை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்து போலீஸில் புகார் செய்யுமாறு மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசா இன்று என்எப்சி-க்கு சவால் விடுத்தது. மறுப்பறிக்கைகளை வெளியிட்டு வரும் என்எப்சி…
நஜிப்: தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து சிறப்பு மாநாடு நடத்தப்படவேண்டும்
இந்த நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும் நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும் சிறப்பு மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்த மாநாட்டில் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் சம்பந்தப்பட வேண்டும்.…
டெங்கி நோயாளிகள் பற்றி அறிவிக்காமல் இருப்பது குற்றமாகும்
மருத்துவர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் சிகிச்சை பெற்ற டெங்கி நோயாளிகள் பற்றி அறிவிக்கத் தவறுவது தொற்று நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். அந்தச் சட்டத்தின் கீழ் 24 மணி நேரத்துக்குள் மருத்துவர்கள் டெங்கி நோயாளிகள் பற்றித் தகவல் கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் லியாவ்…
அம்னோ-எதிர்ப்புக் கூட்டம் தடைப்பட்டது;ஒருவருக்குக் காயம்
Anything But Umno(அபு) என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘செராமா’ ஒன்று “போக்கிரி” கூட்டமொன்றின் அடாவடித்தனத்தால் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. பிஎன், அம்னோ அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட டி-சட்டை அணிந்து இளைஞர்கள் கலாட்டா செய்ததால் ‘செராமா’ தடைப்பட்டது என சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) நிர்வாக இயக்குனர்…
பிகேஆர்: முறையீட்டின் நோக்கமே அன்வாரை சிறைக்குள் தள்ளுவதுதான்
அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு பதிவு செய்யப்பட்டிருப்பது, அரசின் அதிகாரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். “முறையீட்டின் நோக்கமே அன்வாரைச் சிறையிடுவதும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற்றுவதைத்…
“ஆக, அரசியல்வாதிகள் வரலாற்றைக் கடத்தி விட்டனர்”
"ஆகவே, இறுதியில் எல்லாமே சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதுதான். கல்வி அல்ல. முழுமையான சதித் திட்டத்தில் நீங்கள் பகடைக் காய்களே." மலாய் இடச்சாரிகள் உண்மையில் சுதந்தரப் போராளிகள் அல்ல அடையாளம் இல்லாதவன்_3hdchd: வரலாறு என்பது தத்துவத்தைப் போல நிர்ணயிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டது அல்ல. மாறாக அது ஒர் ஒட்டமாகும். அது பல…
குதப்புணர்ச்சி முறையீட்டுக்கு யார் பணம் கொடுக்கப் போகிறார்கள்: சைபுலா அல்லது…
"குற்றச்சாட்டு, இணக்கமான செக்ஸ், ஆகவே சைபுல் விருப்பமுள்ள கூட்டாளி. இந்த முறையீடு அவருடைய கௌரவத்தையும் நேர்மையையும் எப்படிக் காப்பாற்றப் போகிறது?" குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக ஏஜி முறையீட்டை சமர்பித்தார் மூன் டைம்: இது போதும், போதும் என்ற அளவுக்கு நீண்டு விட்டது. வெட்கத்தைக் கொண்டு வந்ததற்காகவும் ஏமற்றியதற்காகவும் நீதிமன்றங்களின்…
லிம் குவான் எங்: ஊழல்கள் பிஎன் கலாச்சாரம்
40 மில்லியன் ரிங்கிட் நில ஊழலில் முந்திய மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புக் கேட்குமாறு விடுக்கப்பட்டுள்ள அறைகூவலை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் நிராகரித்துள்ளார். "ஊழல்கள் பிஎன் கலாச்சாரம்" என வருணித்த அவர் அந்தக் குறிப்பிட்ட நில மோசடி 2002ம் ஆண்டு நிகழ்ந்தது என்றார்.…
“மலாய் இடச்சாரிகள் உண்மையான சுதந்தரப் போராளிகள் அல்ல”
வரலாற்றில் துல்லிதம் இல்லாத பல விஷயங்கள் அடங்கியிருப்பதாக வரலாற்றுப் பேராசியரான கூ கே கிம் கூறுகிறார். அவற்றில் ஒன்று மலாய் இடச்சாரி அமைப்புக்களில் உண்மையில் சுதந்திரப் போராளிகள் இருந்தனரா என்ற கேள்வியாகும். அது குறித்து கூ சந்தேகம் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பாக பிகேஎம்எம் என்ற Parti Kebangsaan Melayu…
டிஏபி-யிடம் “வெறும் பேச்சுத்தான்” என்று ஜாடைபேசும் மசீச வீடியோ
சீனப்புத்தாண்டு அருகிலும் பொதுத் தேர்தல் நெருங்கியும் வந்து கொண்டிருக்கும் வேளையில், மசீச ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் நோக்கில் யு-டியுப்பில் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளது.அக்காணொளி புத்தாண்டு வாழ்த்தும் சொல்கிறது, மசீசவின் பரம-வைரியான டிஏபியை ஜாடையாக தூற்றவும் செய்கிறது. மூன்று நாள்களுக்குமுன் மசீச தலைமையகத்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட…
பாஸ் இளைஞர்கள்: மாணவர் விசயத்தில் “சும்மா” இருக்கவில்லை
பாஸ் இளைஞர் பகுதி, பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை (யுயுசிஏ)த் தான் எப்போதும் எதிர்த்து வந்திருப்பதை வலியுறுத்தியதுடன் கோலெஜ் யுனிவர்சிடி இன்சானியா(கேயுஐஎன்) மாணவர் தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணுமாறு கெடா மந்திரி புசாரைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. “எங்கள் நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை. அது தெளிவாக…
“ஹாங் துவா-வை வரலாற்றுப் பாடத் திட்டத்தில் வைத்திருப்பதில் எந்தப் பிரச்னையும்…
ஹாங் துவா என்னும் புகழ் பெற்ற மலாய் வீரர் இருந்ததற்கு ஆதரவான ஆவணங்கள் இருப்பதால் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை திருத்தி எழுத வேண்டிய அவசியமில்லை என வரலாற்று ஆசிரியரான ரஞ்சித் சிங் மால்ஹி கூறுகிறார். ஒ டபிள்யூ வோல்ட்டர்ஸ், சி மேரி டேர்ன்புல் ஆகிய பிரபலமான வரலாற்று ஆசிரியர்கள்…
முறையீடு செய்து கொள்ளப்பட்டது குறித்து சைபுல் மிக்க நன்றி தெரிவிக்கிறார்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை உயர் நீதிமன்றம் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்ததை எதிர்த்து முறையீடு செய்து கொள்ள சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவு செய்ததை முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் வரவேற்றுள்ளார். "முறையீட்டுக்கான நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதின் மூலம் 2008ம் ஆண்டு என்னுடைய போலீஸ் புகாரில்…
கர்பால் கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்து கொள்வது பற்றிப் பரிசீலிக்கிறார்
மூத்த வழக்குரைஞரான கர்பால் சிங், தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டில் எதிர்வாதம் செய்யுமாறு முறையீட்டு நீதிமன்றம் தமக்கு ஆணையிட்டதைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்வது பற்றி பரிசீலித்து வருகிறார். "இன்றைய முறையீட்டில் அரசு தரப்பு தோல்வி கண்டிருந்தால் அது கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்யும்…
ஏஜி அலுவலகம் குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீட்டை சமர்பித்துள்ளது (விரிவாக)
எதிர்த்தர்ப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது முன்னாள் உதவியாளரை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொண்டுள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் கிரிமினல் பதிவகத்தில் முறையீட்டுக்கான நோட்டீஸ் இன்று மாலை மணி 4.30க்குத்…
ஏஜி அலுவலகம் குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீட்டை சமர்பித்துள்ளது
தமது முன்னாள் உதவியாளரை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து எதிர்த்தர்ப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொண்டுள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் கிரிமினல் பதிவகத்தில் முறையீட்டுக்கான நோட்டீஸ் இன்று மாலை மணி 4.30க்குத்…
தேசநிந்தனை குற்றச்சாட்டு: கர்பால் தற்காப்பு வாதம் செய்யுமாறு உத்தரவு
பேராக் மாநிலத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த அரசமைப்பு குழப்படியில் மூத்த வழக்குரைஞரும் டிஎபி தேசியத் தலைவருமான கர்பால் சிங் கூறிய கருத்திற்காக அவர் மீது தேசநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டில் தற்காப்பு வாதம் புரியுமாறு புத்ரா ஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. மூத்த வழக்குரைஞர் கர்பால்…
உத்துசானிடம் ரிம150மில்லியன் கேட்டு அன்வார் வழக்கு
அன்வார் இப்ராகிம், தாம் ஓரினப்புணர்ச்சியைச் சட்டப்பூர்வமாக்க விரும்புவதாக அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா “பொய்க்கதைகள் கட்டிவருவதாக”க் கூறி, அச்செய்தித்தாளுக்கு எதிராக ரிம150மில்லியன் அவதூறு வழக்கைப் பதிவு செய்துள்ளார். இன்று வழக்கைப் பதிவுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வாரின் வழக்குரைஞரும் பிகேஆர் உதவித் தலைவருமான என்.சுரேந்திரன்,“இந்தக் குற்றச்சாட்டு உலக அளவில்…
ஹிம்புனின் “ஒரு மில்லியன் மக்கள்” பேரணி பினாங்கிலும் நடத்தப்படும்
இஸ்லாத்தை வலுப்படுத்தவும் கூட்டரசு அரசியலமைப்பைத் தற்காக்கவும் முஸ்லிகளை கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றும் முயற்சிகளை முறியடிக்கவும் ஹிம்புன் (Himpun)என்ற முஸ்லிம் அரசு சாரா அமைப்பு பினாங்கு தலைத்தில் உள்ள கெப்பாளா பத்தாஸில் விளக்கக் கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. ஹிம்புன் அமைப்பின் ஊடக தகவல் பிரிவுத் தலைவர் மான்சோ இப்ராஹிம்…
என் கௌரவத்தைக் காப்பாற்றுங்கள் என சைபுல் ஏஜி-யிடம் மீண்டும் மன்றாடுகிறார்
அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் முறையீடு செய்து கொள்வாரா Read More
நாங்கள் உங்களை நிராகரிப்போம் என மாணவர்கள் கெடா மந்திரி புசாரை…
ஐந்து மாணவர்களை இடை நீக்கம் செய்துள்ள விவகாரத்தில் கெடா மந்திரி புசார் 1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தைப் பின்பற்றித் தொடர்ந்து கடுமையான போக்கை கடைப்பிடித்தால் அவரை நிராகரிக்கப் போவதாக செல்வாக்கு மிக்க மாணவர் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். KUIN எனப்படும் Kolej Universiti Insaniah மாணவர்களுக்கு…


