ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது, கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்பட்ட விநியோகத் தடைகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பு முறை ஆகியவற்றுடன் ஒப்பீடுகளை ஈர்த்துள்ளது. மின்னணு சாதனங்கள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்வதற்கு சீனாவிடம் உலகம் கொண்டுள்ள அதீத…
ஹாடி: வாக்களிப்பு நாளை முடிவு செய்வது இசி-இன் உரிமை
வாக்களிப்பு நாள் புதன்கிழமையா அல்லது வேறொரு நாளா என்பதை முடிவு செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். மக்கள் வாக்காளர்கள் என்ற முறையில் தங்கள் பொறுப்பை உணர்ந்திருப்பதும் அவர்கள் வாக்களிப்புப் பகுதிக்கு அப்பால் இருந்தால்கூட அவர்களை வாக்களிக்கும் பகுதிக்குத் திரும்பிச் …
பாஸ் உதவித் தலைவர் பிரிம் தொகையை ரிம2,500 ஆக உயர்த்துவாராம்
ஒவ்வொரு கட்சியும் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பாஸ் சும்மா இருந்து விடுமா? அதுவும் அதன் தேர்தல் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில் பிரிம் தொகை உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. பராமரிப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 14வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி …
சிங்கப்பூர் முதலாளி தனது மலேசிய ஊழியர் வாக்களிக்கச் செல்ல விடுமுறை…
மலேசியாவில் உள்ள முதலாளிகள் தங்கள் ஊழியர்கள் வாக்களிக்கச் செல்ல நேரம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஆனால் இந்தச் சட்டம் அதிகமான மலேசியத் தொழிலாளர்களைக் கொண்டுள்ள சிங்கப்பூர் முதலாளிகளுக்கு இல்லை. இருப்பினும், சிங்கப்பூரின் நகை வியாபாரி, ஙோ ஹியா ஓங், தனது மலேசிய ஊழியர்கள் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்ற,…
நஜிப் : வாக்களிக்கச் செல்ல, நேரத்தைத் திட்டமிடுங்கள்
எதிர்வரும் மே 9-ம் திகதி, 14-ம் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக, தங்கள் நேரத்தைத் திட்டமிடுமாறு அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் நஜிப் ரசாக் அழைப்பு விடுத்துள்ளார். பொதுத் தேர்தலில் வாக்களிப்பது, ஒவ்வொரு மலேசியரின் உரிமை மற்றும் பொறுப்பு என்றும் தேசிய முன்னணியின் (பிஎன்) தலைவருமான நஜிப் தெரிவித்தார். "சகோதர,…
பி.எஸ்.எம். : வேலை நாளில் வாக்களிப்பா? தேர்தல் ஆணையத்தின் முடிவு கண்டணத்துக்குரியது
நாட்டின் 14-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் நாளினைப் பெரும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருந்த வாக்காளர்களுக்கு, தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் பெரும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் துணைத் தலைவர் சரஸ்வதி முத்து கூறினார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த மே 9-ம் தேதி, வேலை நாள்,…
2018 இல் வாக்காளர்களாகப் பதிந்து கொண்டவர்கள் 14 ஆது பொதுத்…
மே 9 இல் நடைபெறவிருக்கும் 14 ஆவது பொதுத் தேர்தலில் 2018 ஆண்டில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல் 2017 ஆண்டின் நான்காம் பகுதி வரையிலானது (04 2017). அந்தத் தேர்தல் வாக்களார் பட்டியலில்…
புதன்கிழமை தேர்தலுக்குக் கடும் கண்டனம்
தேர்தல் ஆணையம்(இசி) மே 9 வாக்களிப்பு நாள் என்று அறிவித்திருப்பது பரவலான கண்டனத்துக்கு இலக்கானது. எதிரணியினரும் சமூக ஆரவலர்களும் வலைமக்களும் புதன்கிழமையிலா தேர்தலை வைப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். வேலைநாளில் தேர்தலை வைப்பது என்ன நியாயம் என்று பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா வினவினார். “பராமரிப்புப் பிரதமரே, …
வாக்களிப்பு நாளில் பள்ளிகளுக்குச் சிறப்பு விடுமுறை
மே 9-இல் 14வது பொதுத் தேர்தலுக்காக பள்ளிகள் மூடப்படும். சிறப்புக் காரணத்துக்காக அச்சிறப்பு விடுமுறை என்று பராமரிப்பு கல்வி அமைச்சர் மஹாட்சிர் காலிட் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். வாக்களிப்பு நாளன்று பள்ளிகள் வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. வார நாளில் தேர்தல் நடத்தப்படுவது 1999க்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். அதேபோல்…
மகாதிர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மலேசிய இந்து சங்கம் கோரிக்கை
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் ‘கிளிங்’ ‘போடா’ என்னும் சொற்களைப் பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷண். அச்சொற்கள் இந்திய சமூகத்தை இழிவுபடுத்தும் சொற்களாகக் கருதப்படுகின்றன என்றவர் சொன்னதாக மக்களோசை நாளிதழ் கூறியது. “மகாதிர் …
‘கெலிங்’ என்ற சொல்லுக்கு மகாதிர் மன்னிப்பு கோரினார்
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதிர் முகமட், இந்தியர்களைக் குறிப்பிடும் 'கெலிங்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். "நான் யாரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை, நான் ஒரு குழந்தையாக இருந்தபோது, அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன், ஆனால் இப்போது அது அவமானமாகக் கருதப்படுகிறது. "இது ஏதேனும் பிரச்சினைகளை உருவாக்கும்…
மே 9, புதன்கிழமை ஜிஇ14, தேர்தல் ஆணையம் அறிவிப்பு
14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 28-ம் தேதி, சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. அதனை அடுத்து, வாக்களிக்கும் நாள் புதன்கிழமை, மே 9 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புத்ராஜெயாவில், தேர்தல் ஆணையத் தலைமையகத்தில், அதன் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா இந்தத் தகவலை வெளியிட்டார். எனவே, ஜிஇ14-இன் பிரச்சாரக்…
மகாதிர் நன்றாகவே செயல்பட்டு வருகிறார், ஆனால் ‘கிளிங்’ என்று சொல்வதை…
கிளிங் என்ற சொல்லை ஓர் இழிவுச் சொல்லாக இந்தியர்களும் மற்றவர்களும் கருதுவதால் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் அச்சொல்லைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது என பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி கூறினார். மகாதிருக்கு இந்தியர்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லாதிருக்கலாம் ஆனால் அவர் அச்சொல்லைப் பயன்படுத்துவது சில …
பாஸ்: பாயா ஜராஸ் பிரதிநிதி கட்சி தாவியதில் பிரச்னை ஹரப்பானுக்குத்தான்…
பாயா ஜராஸ் சட்டமன்ற உறுப்பினர் கைருடின் ஒத்மான் பிகேஆருக்குத் தாவியிருப்பதை பாஸ் பெரிதாகக் கருதவில்லை. அது சிலாங்கூரில் உள்ள பாஸின் மற்ற தொகுதிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்கிறார் பாஸ் உதவித் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட். பாஸ் கட்சியின் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கைருடினைப் பின்பற்றுவார்கள் என்று …
ஜிஇ14 : மகாதிர் லங்காவியில் களமிறங்குகிறார்
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் லங்காவியில் போட்டியிடப் போவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த முன்னாள் பிரதமருடன் 22 ஆண்டுகள் நெருங்கியத் தொடர்புடைய ஒருவர், சற்று முன்னர் இதனை மலேசியாகினியிடம் உறுதிபடுத்தினார். “இதற்கு முன்னர், குபாங் பாசு மற்றும் புத்ரா ஜெயா நாற்காலிகளுக்குக்…
பொதுத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையம்…
14 ஆவது பொதுத் தேர்தலுக்கான தேதிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஒரு முக்கியமான கூட்டத்தை நாளை நடத்துகிறது. தேர்தல் நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கும் தேதி, வேட்பாளர் நியமனத்திற்கான தேதி, முன்னதாக வாக்களிப்பதற்கான தேதி மற்றும் வாக்களிப்புக்கான தேதி ஆகியவை குறித்து கூட்டம் விவாதிக்கும் என்று தேர்தல் ஆணையத்தின்…
உங்கள் கருத்து: ஆர்ஓஸ்ஸுக்கும் இசிக்கும் நன்றி, ஹரப்பான் இப்போது ஒன்றுபட்டுள்ளது,
மகாதிர் அன்வார் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார் பெயரிலி568201438363345: ஒரு புதிய காலக்கட்டத்தின் விடியல். முதல்முறையாக எதிரணிகள் கட்சி நோக்கங்களையும் சொந்த நோக்கங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டு நலனுக்கு முன்னுரிமை கொடுத்து ஒன்றுபடக் காண்கிறோம். இதற்கு வழிகோலிய பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குத் தலைதாழ்த்தி மரியாதை தெரிவிக்கிறேன். இனி,…
பங்களா-கேட் வழக்கு தள்ளிவைப்பு
பினாங்கு உயர் நீதிமன்றம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீதான வழக்கை மே 21க்கு ஒத்திவைத்தது. விசாரணையை ஒத்திவைத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹதாரியா சைட் இஸ்மாயில், 14வது பொதுத் தேர்தல் தொடர்பான வேலைகள் காரணமாக லிம் இன்று நீதிமன்றம் வரவில்லை என்பதால் இந்த ஒத்திவைப்பு அவசியமாகிறது …
அஸ்மின் : மீண்டும் எம்பி ஆகவில்லை என்றால், பிரச்சனை இல்லை
சிலாங்கூர் அரசாங்கத்தின் மீது, சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் ஜமால் யூனுஸ் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பல, அம்மாநிலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பக்காத்தான் ஹராப்பான் ‘செராமா’க்களில் பேசு பொருளாகி வருகிறது. நேற்றிரவு, பாயா ஜாராஸில் நடந்த ஒரு செராமாவில், பிகேஆரின் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் அஃபிஃப்…
ஜிஇ14 : பினாங்கு மாநிலச் சட்டமன்றம் இன்று பிற்பகல் கலைக்கப்படலாம்
பினாங்கு மாநிலச் சட்டமன்றம், 14-வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் இன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் 1.45 மணியளவில் அதனை அறிவிப்பதற்கு முன்னதாக, பினாங்கு யாங் டி-பெர்த்துவ நெகிரி, துன் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் அவர்களை, மாநில முதல்வர் லிம் குவான் எங் சந்திக்க…
ஜிஇ14 : பஹாங் டிஏபி வேட்பாளர்களை லிம் அறிவித்தார்
சற்றுமுன், ஜனநாயக செயற்கட்சி (டிஏபி), 14-வது பொதுத் தேர்தலில் பஹாங்கில் போட்டியிடவிருக்கும் தனது 3 மலாய் வேட்பாளர்களை அறிவித்தது. பஹாங் மாநிலச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரும் மெந்தகாப் சட்டமன்ற உறுப்பினருமான தெங்கு சுல்பூரி ஷா பின் ராஜா பூஜி, ரவூப் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். [caption id="attachment_160921" align="alignright"…
ஜிஇ14 : ஜொகூர் பாரிசான் தேர்தல் அறிக்கையில் மகளிர் மீதும்…
இம்மாத பிற்பகுதியில் வெளியிட அட்டவணை இடப்பட்டுள்ள ஜொகூர் பாரிசான் நேஷனல் தேர்தல் அறிக்கையின் பிரதான மையமாக பெண்களுக்கும் இருக்கின்றனர். மகளிரோடு, ஃபெல்டா குடியேற்றவாசிகள், சிறப்பு ………… மற்றும் இளைஞர்களுக்கும் இம்முறை அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக, ஜொகூர் மாநில பிஎன் தலைவர் முகமட் காலிட் நோர்டின் தெரிவித்தார். "ஜொகூர் பெண்கள்…
பிஎன்னின் சிற்றேடாக மாற, செய்தித்தாள்கள் ‘முடக்கப்பட்டுள்ளன’?
உத்துசான் மலேசியாவின், முன்னாள் எழுத்தாளரான கு செம்மான் கு ஹுசைன் நாட்டின் பிரதான செய்தித்தாள்கள், வெகுஜன ஊடக இயல்பிலிருந்து மாறிவிட்டதாக கூறியுள்ளார். இன்று தொடக்கம் பொதுத் தேர்தல் வரை, செய்தித்தாள்கள் தங்கள் இயல்பு பணியிலிருந்து விலகி, பி.என்.-இன் 'துண்டுப்பிரசுரம்' ஆக செயல்படும் என்று கு செம்மான் தெரிவித்தார். அந்தத்…
சேவியர்: கெஅடிலானின் “கண்” சின்னம் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் சின்னம்,…
ஹராப்பானின் பொதுச் சின்னமாகக் கெஅடிலானின் கண் சின்னத்தை ஹராப்பான் கூட்டணி தேர்ந்தெடுத்துள்ளதை வரவேற்கிறோம். நஜிப்பின் பாரிசான் அரசாங்கம் நீதிக்குப் புறம்பாக ஜனநாயகத்துக்கு எதிரான ரீதியில் கட்சிகளின் பதிவை நீக்கி, அவைகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் செயல் பட்டது. பக்காத்தான் ஆனால் பிரதமர் நஜிப் சற்றும் எதிர்பாராதது இன்று நடந்துள்ளது.…
























