1969-ஆம் ஆண்டு தொடக்கம், முதல் முறையாக ‘ராக்கெட்’ தீபகற்பத்தில் இல்லை

மலேசியாவில் மிகவும் பிரபலமான அரசியல் கட்சி சின்னங்களில் ‘ராக்கெட்’ ஒன்றாகும், மேலும் 1969-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் இச்சின்னம் தோற்றமளிக்கிறது. இருப்பினும், எதிர்வரும் பொதுத் தேர்தலில், அக்கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்த போவதில்லை என்பதை ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உறுதிப்படுத்தினார். இன்று, நாடாளுமன்றத்தில் நடந்த…

பெர்சத்து தற்காலிகமாகக் கலைக்கப்படுகிறது

பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சி, சங்கங்கள் சட்டம் 14 (5) கீழ் தற்காலிகமாக கலைக்கப்படுவதாக, சங்கங்கள் பதிவு இலாகா (ஆர்.ஓ.எஸ்.) அறிவித்துள்ளது. அந்த அறிவுறுத்தல் இன்று முதல் அமலுக்கு வருகிறது. ரோஸ்-இன் தலைமை இயக்குநர் சூரயாத்தி இப்ராஹிம், இன்று புத்ராஜெயாவில் உள்ள ரோஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த ஒரு…

மகாதிர் சுவரொட்டிக்குத் தடை: தேர்தல் நெருங்கிவர பிஎன்னுக்குப் பயம் வந்து…

சுவரொட்டிகளில்  மகாதிர்  படத்துக்கு  இசி   தடை  போடுகிறதாம்,  ஹரப்பான்  கூறுகிறது குவெக்:  எதிர்க்கட்சிகள்  அடங்கிய   பக்கத்தான்  ஹரப்பான்   கிட்டத்தட்ட  மூன்றாண்டுகளாக  இருந்து   வருகிறது.  இப்போது   அது   அனைவரும்   அறிந்த  பெயராகி   விட்டது.  வரும்  ஜிஇ 14-இல்   அரசாங்கத்தைக்  கைப்பற்றவும்   தயாராகி  வருகிறது. அதிகாரத்தில்   உள்ளவர்கள் - அதைப்  பதிவு …

நாடாளுமன்றத்துக்கு வெளியில் வீடு கேட்டு ஆர்ப்பாட்டம்: ஒருவர் கைது

இன்று   நாடாளுமன்றத்துக்கு   வெளியில்   ஆர்ப்பாட்டம்  ஒன்று  நடந்தது. பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   தங்களுக்கு   வாக்குறுதி   அளித்தபடி     வீடுகளைக்  கட்டித்தர    வேண்டும்    என்ற  கோரிக்கையை  முன்வைத்து   ஜிஞ்சாங்  உத்தாரா     ஏ, பி, சி, டி  பகுதிகளில்   உள்ள  நீண்ட   வீடுகளின்   குடியிருப்பாளர்கள் அந்த   ஆர்ப்பாட்டத்தை    நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களில்  ஒருவர் …

மலேசியா பத்திரிகைச் சுதந்திரம் மீதான ஐநா கருத்தைப் புறக்கணிக்கிறது :ஆர்எஸ்எப்

உலக   அளவில்    ஊடகச்  சுதந்திரத்தைக்    கண்காணித்து  வரும்  எல்லைகளற்ற    செய்தியாளர்கள்   அமைப்பு       ஐநா  மனித   உரிமை  மன்ற(யுஎன்எச்ஆர்சி)த்தில்  தாக்கல்   செய்த   அதன்    அறிக்கையில்   சர்ச்சைக்குரிய   2018  பொய்ச்  செய்தித்  தடுப்புச்  சட்டத்தையும்  சேர்த்துக்  கொண்டிருக்கிறது. பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,  யுஎன்எச்ஆர்சி-இன்  கடந்த  காலப்   பரிந்துரைகளைப்  புறக்கணித்து  விட்டதாக …

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள்…

  பக்காத்தான் ஹராப்பான் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்கள் நலன் குறித்த சிறப்பு திட்டங்களை அதிகாரப்பூர்வமாக  வெளியிடும்  நிகழ்ச்சி வியாழக்கிழமை, ஏப்ரல் 5 ஆம் தேதி, மாலை  5.00 மணிக்குப்  பெட்டாலிங் ஜெயா சிவிக் மையத்தில்  நடைபெறுவதால் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளும்படி பக்காத்தான் ஹராப்பானை…

டாக்டர் எம் இசா சட்டத்தைப் புதுப்பிப்பார், நல்லக்கருப்பன் நம்பிக்கை

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் உட்பட, அனைவரையும் ஒடுக்க டாக்டர் மகாதிர் முகமட் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தை (இசா) மீண்டும் கொண்டுவருவார் என செனட்டர் எஸ்.நல்லக்கருப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தங்கள் சொந்தத் தலைவராலேயே ஏமாற்றப்படலாம் என, அந்த முன்னாள் இசா தடுப்புக்காவல் கைதி ஹராப்பான் தலைவர்களை எச்சரித்தார். “மகாதீரின் நடவடிக்கைகளை…

ஜிஇ14: சுனாமியை ஏற்படுத்த, மலாய்க்காரர்கள் போதிய கோபத்துடன் இருக்கிறார்களா?

பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கும் மலாய் சுனாமி சாத்தியமானதுதான், ஆனால் 14-வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க, மலாய்க்காரர்கள் வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என ‘இல்ஹாம்’ நிர்வாக இயக்குநர் ஹிசோமுடின் பாக்கார் கூறியுள்ளார். டாக்டர் மகாதீர் ‘உணர்வலை’ குறித்து கருத்துரைத்த அவர், வாக்களிக்க வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத்…

ஹரப்பான் பொது அடையாளச் சின்னம் : அடுத்த வாரம் முடிவு

பக்கத்தான்  ஹரப்பான்  அதன்  பொது  அடையாளச்  சின்னம்  குறித்து   அடுத்த   வாரம்  முடிவு  செய்யும்   என  பினாங்கு   முதலமைச்சர்   லிம்  குவான்  எங்   கூறினார். தலைமைத்துவ  மன்றம்   செவ்வாய்க்கிழமைகளில்   கூடுவது  வழக்கம்   அதில்தான்  இதுபோன்ற  விவகாரம்  விவாதிக்கப்படும்   என்று  டிஏபி  தலைமைச்   செயலாளரான   லிம்   கூறினார். “இப்போதைக்கு   அடுத்த …

அம்னோ தொகுதித் தலைவர்: நான் போதைப் பித்தனல்ல. அது ஒரு…

பண்டார்    துன்  ரசாக்     அம்னோ   தொகுதித்    தலைவர்   ரிசல்மான்    மொக்தார்   திங்கள்கிழமை    காலை  ஒரு   கேளிக்கை  மையத்தில்  போலீசார் தன்னைக்  கைது   செய்தது   உண்மைதான்   என்பதை  ஒப்புக்கொண்டார்.  ஆனால்,  போதைப்  பொருள்  உட்கொண்டிருந்ததாகக்  கூறப்படுவதை   அவர்  மறுத்தார். அச்சம்பவம் முழுவதுமே  தன்னைச்  சிக்கவைப்பதற்காக   நடத்தப்பட்ட   சதி  என்று  கூறிய  …

சிங்கையில் அரசியல் பரப்புரை செய்யாதீர்: மலேசியர்களுக்கு அறிவுறுத்து

சிங்கப்பூரில்   வாழும்   வெளிநாட்டவர்,   அரசியல்  பரப்புரை  செய்வதற்கு   அனுமதி  இல்லை  என   சிங்கை  போலீசார்  கூறியுள்ளனர். “ மலேசியப்   பொதுத்   தேர்தலில்   குளோபல்   பெர்சே   உள்பட   பலரும்  வெளிநாடுவாழ்  மலேசியர்களின்  ஆதரவுக்குக்  கோரிக்கைகள்  விடுப்பதை  சிங்கை  போலீசார்  அறிவர். “சிங்கப்பூரில்   வேலை   செய்யும்  அல்லது   வசிக்கும்   அல்லது  சிங்கப்பூருக்கு …

மாட் சாபு சரவாக் நுழையத் தடை

அமனா  தலைவர்  முகம்மட்  சாபு   சரவாக்குக்குள்   நுழைவதினின்றும்  தடுத்து  நிறுத்தப்பட்டார்.   அவர்  இப்படித்   தடுக்கப்பட்டது  இது   முதல்முறை   அல்ல. “அங்கு  கட்சிக்  கூட்டத்தில்   கலந்துகொள்வதற்காக   காலை  மணி  9.30க்கு   கூச்சிங்  விமான  நிலையம்  வந்தடைந்த   அவரைக்  குடிநுழைவு   அதிகாரிகள்   தடுத்து   நிறுத்தினர்”,  என  முகம்மட்  சாபுவின்   அரசியல்   செயலாளர்  …

பூகிஸ் மாவீரர் எங்கே தம்முடன் விவாதத்திற்கு வந்துவிடுவாரோ என்ற வியப்பில்…

  பிரதமர் நஜிப்பைக் கண்டு தாம் அஞ்சுவதாக ஹரப்பான் தலைவர் மகாதிர் ஏளனமாகக் கூறினார். ஆனால் அந்த "பூகிஸ் மாவீரர்" தம்முடன் விவாதம் நடத்துவதற்கான துணிச்சல் உடையவரா என்று அவர் வியந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, பூகிஸ் மாவீரருக்கு எதிராகச் சவால் விட வேண்டாம் என்று அவரது எதிர்ப்பாளர்களுக்கு நஜிப்…

தேர்தல் எல்லை மறுசீரமைப்பு: பி.எஸ்.எம். சிலாங்கூரில் தனது தொகுதிகளை மாற்றியமைக்க…

அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் எல்லை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூரில் போட்டியிடும் தனது முடிவை பி.எஸ்.எம் மறுபரிசீலனை செய்யவுள்ளது. “உலு லங்காட் நாடாளுமன்ற நாற்காலி குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்யவுள்ளோம், அங்கு போட்டியிடலாமா இல்லை காஜாங் சட்டமன்றத்திற்கு மாறலாமா என்பதை இன்றிரவு முடிவு செய்வோம்,”…

நஜிப்புக்கு இப்போது அவரது சொந்த இராணுவம் இருக்கிறது, மகாதிர் சாடினார்

  பிரதமருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று இராணுவப் படைகளின் தளபதி ராஜா முகமட் அபாண்டி ராஜா முகமட் நோர் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து நஜிப்புக்கு இப்போது அவருக்குச் சொந்தமான இராணுவம் இருக்கிறது என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் சாடினார். இது ஒரு ஏமாற்றமளிக்கும் வளர்ச்சி, ஏனெனில்…

தேர்தல் போஸ்டர்களில் மகாதிரின் படம் இருக்கக்கூடாது, தேர்தல் ஆணையம் தடை…

  பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் போஸ்டர்களில் மகாதிரின் படங்கள் அக்கூட்டணியின் தலைவர் என்றோ அக்கூட்டணி தேர்வு செய்துள்ள பிரதமர் வேட்பாளர் என்றோ போடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தம்மிடம் இதைத் தெரிவித்ததாக டிஎபி அமைப்புக்குழு தலைவர் அந்தோனி லோக் கூறினார். ஒரு குறிப்பிட்ட…

பக்கத்தான் ஆட்சிக்கு வந்ததும் பொய்ச் செய்தி சட்டம் அகற்றப்படும், மகாதிர்…

  பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததும் பொய்ச் செய்தி சட்டத்தை அகற்றும். அத்துடன், வாக்குறுதியளித்துள்ளபடி இதர கொடூரச் சட்டங்களும் நீக்கப்படும். நாடாளுமன்ற மேளவையில் இன்னும் நிலுவையிலிருக்கும் பொய்ச் செய்தி தடை மசோதா 2018 மற்றும் கடந்த வாரம் அரசாங்க கெஜெட்டில் பதிவு செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் தேர்தல்…

உங்கள் கருத்து: இரும்புப் பெண்மணியைக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர் நஸ்ரியும்…

நஸ்ரி,  அனுவாருக்கு  ரபிடா  கண்டனம் , பிரச்னைகளில்  கவனம்  செலுத்த  அறிவுறுத்து ஆர்ஆர்:  கண்ணாடி  வீட்டில்  இருப்போர்  கல்லெறியக்  கூடாது.  சுற்றுலா, பண்பாட்டு   அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசிசும்  அம்னோ    தகவல்   தலைவர்  அனுவார்   மூசாவும்   முன்னாள்  அனைத்துலக  வாணிக,  தொழில்     அமைச்சர்  ரபிடா   அசிசைக்  குறைத்து   மதிப்பிட்டு  …

மலாய் டிஏபி தலைவர் ஜோகூர் மந்திரி புசார் வேட்பாளர்?

ஜோகூர்  மந்திரி  புசார்  பதவிக்கான  வேட்பாளர்  என்று  கூறப்படுவதை   ஜோகூர்  டிஏபி    உதவி  விளம்பரச்  செயலாளர்  ஷேக்   ஒமார்  அலி  மறுதலித்தார். “ஜோகூரில்  பக்கத்தான்  ஹரப்பான்  வெற்றி  பெற்றால்  (மந்திரி  புசார்  பதவிக்கு)  என்னிலும்   தகுதிவாய்ந்த,  முத்த   தலைவர்கள்  உள்ளனர்”,  என  ஷேக்  ஒமார்  ஓர்    அறிக்கையில்  கூறினார்.…

பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டத்தை ஆதரிப்பதா? பாஸ் கட்சிமீது அமனா…

பாஸ்   கட்சி   நேற்று   நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட     பொய்ச்  செய்தித்   தடுப்புச்  சட்டவரைவுக்கு   ஆதரவு  கொடுத்ததன்வழி  அம்னோவுடன்  ஒத்துழைப்பது   தெளிவாகத்   தெரிகிறது. அப்படிச் செய்ததன்வழி   அந்த  இஸ்லாமிய  கட்சி    அம்னோ   தலைவர்களின்  தவறான    செயல்களைத்   “தற்காக்க”   உதவுவதோடு   மட்டுமின்றி   பாஸ்   தலைமையில்   செயல்படும்   அரசு  மற்றும்  அதன்   தலைவர்களின்  குறைபாடுகளை …

பொய்ச் செய்தி தடை மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது, 11 பாஸ் எம்பிகள்…

  நாடாளுமன்றம் இன்று பொய்ச் செய்தி தடை மசோதா 2018 ஐ ஏற்றுக்கொண்டது. அதற்கு ஆதரவாக 123 வாக்களும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எதிர்க்கட்சி தரப்பிலும் அதற்கு ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்றத்திலிருந்த 11 பாஸ் உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி…

செரண்டா தமிழ்ப்பள்ளியை அரசாங்கமே கட்டித்தர வேண்டும்

  செரண்டாவில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழ்ப்பள்ளியை அரசாங்கமே கட்டித்தர வேண்டுமென இவ்வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செரண்டா தமிழ்ப்பள்ளியைக் காப்பாற்றுவோம் என்ற குழுவின் தலைவர் தலைவர் ஜீவா இக்கோரிக்கையை விடுத்தார். கடந்த 2012 இல் முதலாவது அடிக்கல்…

மகாதிர்: ஹரப்பான் வெற்றிபெற 85 விழுக்காட்டினர் வாக்களிக்க வர வேண்டும்

வாக்காளர்கள்   பெரும்   எண்ணிக்கையில்   வாக்களிக்க    வந்தால்  மட்டுமே   எதிர்வரும்   பொதுத்    தேர்தலில்   பக்கத்தான்   ஹரப்பானால்   வெற்றிபெற  முடியும்  என்கிறார்  பக்கத்தான்  ஹரப்பான்   தலைவர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட். “85 விழுக்காட்டுக்குக்  குறையாமல்  வாக்களிக்க   வ்ர  வேண்டும்”,  என  முன்னாள்   பிரதமர்  இன்று   பிற்பகல்    அவரது  வலைப்பதிவில்    பதிவிட்டிருந்தார். அது …