இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
”மூன்று போகம் விளையும் பூமியில் விமான நிலையம் வேண்டாம்”
காமலாபுரம் , அழகிய பசுமையான கிராமம். சேலம் மாவட்டத்தின் விமானநிலையம் அமைந்துள்ள இப்பகுதி வருடம் முழுவதும் பசுமைக்கு குறைவில்லாமல், கண்ணிற்கு பசுமை விருந்தளிக்கும் கிராமம். காமலாபுரம் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களான தும்பிபாடி,சட்டுர்,கொண்டையநூர் , குப்பூர் ,கல்றையனுர் போன்ற சுற்றியிருக்கும் பல கிராமங்களின் மக்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பதாக…
பழனி முருகன் உற்சவர் சிலைகளும் ஆய்வு! ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் அதிரடி!
பழனி முருகன் திருக் கோயிலுக்கு ஐம்பொன் தங்கத்தால் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி நடந்து இருப்பது தெரிந்ததின் பேரில் ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கைது செய்தனர். தற்பொழுது நிபந்தனை ஜாமீனிலும் வந்துள்ளனர்.…
காவிரி விவகாரத்தில் காலம் தாழ்த்தினால் போராட்டம் தொடரும்: வேல்முருகன் எச்சரிக்கை
ஈரோடு: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக போராட்டம் நடத்தினால் அதற்கு அனைத்து கட்சிகளும் துணை நிற்போம் என்றும் ஆனால் காலம் தாழ்த்தினால் தமிழகத்தில் போராட்டம் தொடரும் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேல்முருகன்…
பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த கொத்தடிமைகள் 17…
கடலூர்: பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த கொத்தடிமைகள் 17 பேர் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா திருவதிகை அருகில் உள்ள ராசாப்பாளையத்தில் சீனிவாச ரெட்டியார் என்பவருடைய கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 17 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக பண்ருட்டி தாசில்தார்…
தமிழுக்காக 72 வயது முதியவரின் ‘திருக்குறள் நெசவு’ முயற்சி
கரூரில் உள்ள கைத்தறி நெசவாளர் சின்னசாமி திருக்குறளில் உள் 1330 குறள்களையும் கைத்தறி துணியில் செய்யும் முயற்சியில்ஈடுபட்டுள்ளார்.கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கைத்தறி நெசவாளர் சின்னசாமி. 72 வயதாகும் சின்னசாமி கைத்தறி கொழிலில் சுமார் 58 வயது அனுபவமுடையர். தற்போது புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு்ள்ளார். திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் கைத்தறியில் வடிவமைக்கும் முயற்சியில்…
காவிரி மேலாண்மை வாரியம்: தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிட்ட…
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. இதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. காவிரி நதி…
பிறப்பும் இறப்பும் வெட்ட வெளியில் நாடோடி மக்களின் வாழ்க்கை நிலையின்…
தாசரிகள், மணியாட்டிகாரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பாம்பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள், பகல் வேஷக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குரவர்கள் என பலவிதமான பெயர்களில் அழைக்கப்படும் நாடோடிகளின் வாழ்க்கை நாதியற்று வீதிகளில் தொடர்கிறது. ஆம் இந்திய மக்கள் தொகையின் 7.5 சதவீதம் பேர் நாடோடிகள். தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர்.…
தேர்தல்களில் வெற்றிப்பெற பாரதீய ஜனதா வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது…
மும்பை, தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இந்தியரங்களில் மோசடி செய்யப்படுகிறது, ஹேக்கிங் செய்யப்படுகிறது என அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது தொடர்கதையாகி வருகிறது. தேர்தல் நடைபெறுகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் வாக்குப்பதிவானதை தெரிவிக்கும் விதமாக பா.ஜனதா சின்னத்தில் விளக்கு எரிகிறது என்ற குற்றச்சாட்டும் தேர்தல் நேரங்களில்…
கல்வீச்சு: விரக்தியால் மனிதாபிமானத்தை இழக்கிறார்களா காஷ்மீர் இளைஞர்கள்?
காஷ்மீரின் புட்காம் பகுதியில் கடந்த மே ஏழு அன்று கடுமையான கல் வீச்சு தாக்குதல் சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி படுகாயமடைந்து இறந்தார். மேலும் ஒரு உள்ளூர் சிறுமியும் காயமடைந்துள்ளார். இந்நிகழ்வு அதிர்ச்சியளித்துள்ளது. காஷ்மீரின் விருந்தோம்பலுக்கு இது எதிரானது என ஒருமித்த கருத்துடன் அனைவரும் இந்நிகழ்வை…
‘கர்நாடக அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு பூஜ்யம்’: காரணம் என்ன?
கர்நாடக மாநிலத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும், அரசியல் செல்வாக்கைப் பொறுத்தவரை பூஜ்யமாகவே இருக்கிறது. காரணம் என்ன? கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு வந்திறங்கும் ஒரு தமிழர், தான் வேறு மொழியைப் பேசும் மாநிலத்தில் இருப்பதான உணர்வையே பெறமாட்டார். சுமார் 21 சதவீதம் பேர்…
போராட்டத்திற்கு வெற்றி.. நெடுவாசலை விட்டு ஓடுகிறது கர்நாடகத்தின் ஜெம் நிறுவனம்!
டெல்லி: நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின், நெடுவாசலில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை ஜெம் லெபாலட்டரிஸ் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசால் மாற்றப்பட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம், இந்த ஒப்பந்தம் முடிவானது. இதையடுத்து ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன்…
நாளை எல்லை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்போம்: ஈரோடு விவசாய சங்கம்…
ஈரோடு: நாளை நடைபெறும் எல்லை முற்றுகை போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சுஜூவாடியில் நாளை எல்லை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்…
ஏன் தமிழனை தமிழன் ஆழவேண்டும் ? நாலு வார்த்தை சொன்னாலும்…
ஏன் தமிழனை தமிழன் ஆழவேண்டும் ? சில வார்த்தைகள் சொன்னாலும் நறுக்கென்று சொல்கிறார். காணொளியைப் பாருங்கள் புரியும். -athirvu.com
மைசூர்: குடிசைகள் வாசிகளின் கனவுகளை காட்சிப்படுத்திய ஓவிய முயற்சி
பெரிய அரண்மனைகள், அழகிய கட்டடங்கள் மற்றும் பசுமை நிறைந்த தோட்டங்களுக்காக அறியப்பட்டது மைசூர். ஆனால் கோபுரங்கள் இல்லாத பெரிய கட்டடங்களும், பசும்பொழில்சூழ் மரம் செடிகள் இல்லாத இடமும் இதே நகரத்தில்தான் இருக்கிறது. இது வேல்மா குடிசைப்பகுதி. மண் சுவர்கள், தார்பாய் வேயப்பட்ட கூரைகளை கொண்ட வீடுகளே இங்கு காணப்படுகின்றன.…
கிருஷ்ணசாமி மரணம் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த…
சென்னை: கேரளா சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மரணம் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த பச்சைப்படுகொலை என சீமான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்காக கேரளா சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் கேரளாவில் நேற்று உயிரிழந்தார். நீட் தேர்வு மையங்களை…
வட இந்தியா: பெரும் பாதிப்பை ஏற்படுத்திய புழுதிப்புயலுக்கான காரணம் என்ன?
கடந்த வாரம் வட இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயலில் சிக்கி குறைந்தது 125 பேர் உயிரிழந்தனர். வட இந்தியாவை பொறுத்தவரை புழுதிப்புயல்கள் என்பது இயல்பானதுதான் என்றாலும், இதுபோன்ற மோசமான பாதிப்புகள் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை. எனவே, இந்த சமீபத்திய புழுதிப்புயலுக்கான காரணத்தை பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் செய்தியாளர்…
நோயாளிகளுக்கான ‘கழிப்பறை கட்டில்’… நாகர்கோவில் சரவணமுத்து சூப்பர் கண்டுபிடிப்பு!
நாகர்கோவில்: முதியவர்கள், உடல்நலமில்லாதவர்கள் தாங்களே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கழிப்பறையுடன் கூடிய கட்டிலை கண்டுபிடித்துள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த சரவணமுத்து. முதியவர்கள், உடல்நலமில்லாதவர்கள் போன்றோரின் முக்கிய பிரச்சினையே இயற்கை உபாதைகளைக் கழிப்பது தான். ஒவ்வொரு முறையும் மற்றவர்களின் உதவியை எதிர்நோக்கி காத்திருப்பது நோயை விட மிகுந்த வலியை தரும். ஆனால்,…
டீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் ‘பதக்க மங்கை’
தடகளத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து தொடர்ந்து சாதித்து வரும் கோவையைச் சேர்ந்த கலைமணி, குடும்ப சூழ்நிலை காரணமாக டீக்கடை நடத்தி வருகிறார். மூத்தோர் தடகளத்தில் அரசின் கவனம் போதுமானதாக இல்லை என்பதால் திறமை இருந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போவதாக இவர் கூறுகிறார். இளமையிலேயே…
கரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு குழுவினருடன் வேனில் காட்டு பகுதி வழியாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு கரடியை அந்த குழுவினர் பார்த்துள்ளனர். அந்த கரடி…
உலகில் மாசுபட்ட முதல் 14 நகரங்களும் இந்தியாவில்
உலகில் மிகவும் மோசமாக மாசுபட்ட முதல் 14 நகரங்கள், இந்தியாவிலேயே உள்ளன என, உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிட்டுள்ளது. வளி மாசுபடுத்தல் தொடர்பான இவ்வறிக்கை, நேற்று (02) வெளியிடப்பட்ட நிலையில், உலகின் மோசமான 14 நகரங்களும் இந்தியாவில் காணப்படுகின்றமை, இந்திய மட்டத்தில் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.…
இந்திய ஒன்றியம் என்பது தேசிய இனங்களின் ஒன்றியம்: கோர்கோ சாட்டர்ஜி
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோர்கோ சாட்டர்ஜி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி உரிமை குறித்தும் கூட்டாட்சி குறித்தும் தேசியம் குறித்தும் எழுதிவருபவர். நரம்பியல் மருத்துவரான கோர்கோ, தமிழகத்தில் தற்போது தமிழ் தேசியம் குறித்த விவாதம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் பிபிசியிடம் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து: கே. தமிழ்நாடு ஏதாவது முக்கியப் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது…
போதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை – கைவிரித்த…
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால் கர்நாடக தேர்தல் முடியும் வரை இந்த பிரச்சனையை இழுத்தடிக்க மத்திய அரசு…
வட இந்தியாவில் 100 உயிர்களை பலிகொண்ட புழுதிப்புயல்
வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக குறைந்தது 100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். புதன்கிழமையன்று அடித்த பலமான புழுதிப்புயலால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மரங்கள் சாய்ந்தன. மேலும், பல வீடுகள்…
























