இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமிருப்பதாக கூறி அந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் இறப்பு பற்றி சமூகவலைதளங்களில் பல்வேறு விதமாக பேசப்பட்டு வருகிற நிலையில்,…
சசிகலாவுக்கு 49 அதிமுக எம்பிக்கள் ஆதரவு- அதிமுக தலைமையை ஏற்க…
சென்னை: சசிகலாவுக்கு 49 அதிமுக எம்பி.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 49 எம்பிக்களும் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுக தலைமையை ஏற்க வலியுறுத்தினர். அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வலியுறுத்தி நாள்தோறும் போயஸ்கார்டனுக்கு அதிமுக நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர். இருந்தபோதும் அக்கட்சி தொண்டர்களால் இதை ஏற்க முடியாமல் உள்ளனர்.…
வெள்ளம் தேங்கியது.. சென்னை ஏர்போர்ட் ஓடுதளம் மூடப்பட்டது.. விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னையில் விமானங்களால் தரையிறங்க முடியவில்லை. எனவே 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன. 9 விமானங்கள் தாமதமாகிவருகிறது. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இது காலை 11 மணி(INDIA) நிலவரம். எனவே சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை இழுத்து மூடப்பட்டு வருகிறது. தண்ணீர்…
ஜெயலலிதாவின் இறப்பை ஒக்டோபரே அறிந்த முக்கிய புள்ளி!! போயஸ் கார்டன்…
இந்தியாவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நீடிப்பதாக விமர்சிக்கப்படுகின்ற நிலையில், உண்மையில் அவரது மரணம் எப்படியான சூழ்நிலையில் இடம்பெற்றது? இயற்கையான மரணமா அல்லது அதற்கும் அப்பாற்பட்டதா? போன்ற பல வினாக்கள் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவை மீறி யாருமே முதலமைச்சரை பார்க்கவில்லை,…
ஜெயாவின் மரணத்தில் மர்மம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை…
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என பெங்களூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக நரசிம்ம மூர்த்தி 'தி இந்து' விடம் கருத்து வெளியிடுகையில், கடந்த செப்டம்பர் மாதம்…
தமிழச்சியின் அதிரடி பதிவு… மருத்துவமனையின் ரகசியம் இவருக்கு எப்படி தெரிந்தது?…
22-செப்டம்பர் 2016 இல், இரவு 9.30க்கு வேதா நிலையத்தில் இருந்து ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போலோவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்த நேரம் இரவு 10.15. வேதா நிலையத்தில் இருந்து சென்னை க்ரிம்ஸ் லைனில் உள்ள அப்போலோவிற்குள் நுழைய ஆம்புலன்ஸ் எடுத்துக் கொண்ட நேரம் 45 நிமிடங்கள்.…
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்? சீமான் கருத்து
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றதும் தெரியவில்லை, அவர் வெளியே வந்ததும் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் ஏன் என நடிகை கௌதமிக்கு எழுந்துள்ள சந்தேகம், லட்சக்கணக்கான மக்களின் மனதில் எழுந்துள்ளது. ஏன் எனக்கும் கூட அந்த சந்தேகம் எழுந்துள்ளது.…
மன்னார் குடியின் மகுடிக்கு கட்டுப்பட்ட அ.தி.மு.காவை மீட்க முனையும் மோடி!…
இருதய இயக்க நிறுத்தம் என்பதும் மாரடைப்பு என்பதும் வேறுவகையான நோய்கள், ஜெயலலிதாவிற்கு இருதய இயக்க நிறுத்தம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மூளைச்சாவு ஏற்பட்டிருக்கும். எனவே அவரின் இதயமாகவும், நுரையீரலாகவும் செயற்பட்ட வெளியிணைப்பு சுத்திகரிப்பு இயந்திரம் நிறுத்தப்பட்டவுடன் அவரது மூச்சு நிற்கும் என்பது இறப்பதற்கு மூன்று நாட்களிற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டு…
அதிமுகவை வசப்படுத்த பாஜக முயற்சியா? பரபரப்பு தகவலை வெளியிட்ட மத்திய…
அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போதே கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே தமிழக அரசு நிர்வாகத்தை மத்திய அரசு தனது கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வந்தது. கடந்த 4-ம்…
தமிழகத்தை அடுத்து ஆளப்போவது யார்? ஸ்டாலின் முன்னிலை- சீமான் இரண்டாம்…
தமிழகத்தின் பொருத்தமான அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து நமது தளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில், எதிர்கட்சி தலைவராக இருக்கும் திமுக பொருளாளர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் முன்னிறுத்தப்பட்டனர். இதில் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்,…
ஜெயலலிதா இறந்த பின் எழுந்துள்ள சர்ச்சை – எரிப்பதா, புதைப்பதா..?
எரியூட்டுவதா, புதைப்பதா ? இறந்தவர்களின் உடலை அகற்ற இரு வழிகளுமே மனித நாகரீகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிகள் தான் என்றாலும், டிசம்பர் 5ம் தேதி காலமான, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல், அடக்கம் செய்யப்பட்டது இந்திய ஊடகங்ளில் ஒரு பேசு பொருளாகிவிட்டது. பிராமண குலத்தில் பிறந்தவரான ஜெயலலிதாவை அவரது…
மீண்டும் தமிழச்சியின் அதிரடி பதிவு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக அவ்வப்போது தமிழச்சி அதிரடி பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் நேற்று அவர் எழுதிய பதிவு இதோ, ராம்குமார் இறந்தது செப்டம்பர் 19 / 2016. ராம்குமார் இறந்த இரண்டு நாட்களில், 'ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை' என்று அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் செப்டம்பர்…
1980களில் ஒரு வீடியோ கடையை நடத்தி வந்த சசிகலா நடராஜன்…
இந்தியாவின் மிக துணிச்சலான மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகலா நடராஜன். அவருக்கு வயது 60. ஜெ, மறைவுக்கு பிறகு அடுத்தது என்ன என்பது குறித்து, ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால்…
ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!
ஜெயலலிதா எனும் தமிழருக்கான ஓர் உயிர் மரணித்துப்போனது. ஆனாலும் இவரை முன்னரே காப்பாற்றியிருக்கலாம். திட்டமிட்டே ஜெயலலிதா கொல்லப்பட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெறுகின்றது. இருந்த போதும் ஜெயலலிதாவை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என்பது தற்போது நிரூபனமாகிவிட்டதாக புதிய வகை விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா…
திட்டமிட்டு அடக்கப்பட்டதா ஜெயலலிதாவின் குரல்? தலையெடுக்க முடியாத நிலையில் கருணாநிதி!-…
தமிழக அரசியலில் இப்பொழுது தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டிருப்பதனை உணரமுடிகின்றது. கடந்த 5ஆம் திகதி இரவு 11.30 இற்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் உயிரிழந்தார். 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சரின் நிலை என்னவென்று நாட்டு மக்களுக்குத் தெரியாமலேயே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினரும்…
ஜெயலலிதாவிற்கு நேர்ந்த கதி! மரணத்தின் பின்னர் அவரின் கனவு தகர்ந்து…
தமிழகத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத் தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார் என அப்பல்லோ மருத்துவமனை உத்தியோகப்பூர்வமாக செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்தி வெளியான நிமிடத்தில் இருந்து தமிழகம் சோகத்தில் மூழ்கியது.…
ஜெயலலிதாவின் இறப்பை முன்னமே உறுதி செய்த இந்திய பிரதமர்! ஆதாரம்…
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் அவரது மரணம் தொடர்பில் பல்வேறு வகையான மர்மங்கள் தொடர்ந்துக் கொண்டே உள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டார், இறக்க வில்லை என்ற முன்னுக்கு பின் முரண்பட்ட செய்திகள் வெளி வந்ததுடன் அவர் மரணமடைந்த தினத்தன்று மாலை…
ஜெயலலிதாவின் மரணத்தின் போது தமிழ் நாட்டில் நிகழ்ந்த அதிசயம்! ஜெயா…
தலைவர்களின் இறப்பு, கைது என்றால் தமிழகத்தில் கலவரங்களும், பேருந்துகளும், வாகனங்களும் எரிக்கப்படுவதும், கடைகள் உடைக்கப்படுவதும், வன்முறைகள் வெடிப்பதும் தான் தமிழகம் என்று ஒரு காலம் இருந்தது. திரைப்படங்களும் இதனை வெளிப்படுத்தியிருந்தன. ஆனால், நேற்றைய தினம் அதனை மாற்றியிருக்கிறார்கள் தமிழக மக்களும் இளைஞர்களும். நேற்று முந்தினம் இரவு 11.58 இற்கு…
ஜெயலலிதா மறைவு… அதிர்ச்சியில் 19 பேர் பலி
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் மரணமடைந்த அதிர்ச்சி தாங்காமல் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து தமிழகம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். செய்யூர் அருகே கடலூர் காலனியை சேர்ந்தவர் பாவாடைராயன். அவரது மகன் ஜெயராமன். (வயது…
வட்டிக்கு கொடுத்து, டீக்கடையிலிருந்து முதல்வர் நாற்காலிக்கு.. பன்னீர்செல்வத்தின் அபார அரசியல்…
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்க்கை வரலாறு மிகுந்த ஏற்றங்கள் கொண்ட ஒரு பயணம்தான் என்பதை அதை படிப்போர் அறிந்து கொள்ளலாம். ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது அப்பா ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.…
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்..! – உண்மையில் அவர் எப்போது மரணமடைந்தார்?…
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணமடைந்த விடயம் தமிழ்நாட்டை மட்டும் அல்ல அனைத்து தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. என்றாலும் அவரது மரணம் தொடர்பில் பல்வேறு வகையான மர்மங்கள் மறைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அண்மைக்காலம் முதலாக ஜெயலலிதா இறந்து விட்டார், இறக்க வில்லை என்ற முன்னுக்கு பின்…
ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? செப்டம்பர் 22 முதல் இன்று வரை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிமிடத்தில் இருந்து தமிழகமே பரபரப்புக்கு ஆளானது. முதல்வர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 24 மணிநேரம் கழித்து எதுவும் தெரியவரும் எனவும் தகவல்கள் பரவி…
அப்பலோவிலிருந்து இனி எதுவும் வரலாம்?
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட நாட்களிலிருந்தே முதல்வர் தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வந்துக் கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக லண்டன் மருத்துவரின் பரிசோதனையின் பின்னர் பல்வேறு வதந்திகள் வெளிவரத் தொடங்கின. முதல்வர்…


