ஜெயலலிதாவின் இறப்பை ஒக்டோபரே அறிந்த முக்கிய புள்ளி!! போயஸ் கார்டன் வீட்டில் நடந்த வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்…

jayalaithaaஇந்தியாவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நீடிப்பதாக விமர்சிக்கப்படுகின்ற நிலையில், உண்மையில் அவரது மரணம் எப்படியான சூழ்நிலையில் இடம்பெற்றது? இயற்கையான மரணமா அல்லது அதற்கும் அப்பாற்பட்டதா? போன்ற பல வினாக்கள் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

pon_radhakrishnan_001மேலும், சசிகலாவை மீறி யாருமே முதலமைச்சரை பார்க்கவில்லை, பார்த்தோம் என்று கூறுவதெல்லாம் பொய், ஒக்டோபர் 23ஆம் திகதி இந்தியாவின் முக்கிய அமைச்சர் ஒருவர் “சில மாதங்களில் தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் வரும்” என்று கூறியிருந்தார். இது பற்றியும் அரசியற்களம் வட்டமேசையில் இலங்கையின் சிரேஷ்ட அரசியல் ஆலோசகரும், மூத்த சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் கலந்துகொண்டு பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/5KaLsbxcpIc

TAGS: