இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
மதுவிலக்கால் சாலை விபத்து 19% குறைந்துள்ளது: நிதிஷ் குமார்
பாட்னா: பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுவிலக்கால், கடந்த 7 மாதங்களில் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பதிலடி : இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள, மதுக்கடைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. மேலும், தற்போது வழங்கியுள்ள…
கட்டு சோத்து பெருச்சாளிகளும், புதிய தலைமை செயலாளரும்!
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணனின் மகள் கிரிஜா வைத்தியநாதன்தான் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர். வெங்கிடரமணன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக டிசம்பர் 22, 1990 முதல் டிசம்பர் 21, 1992 வரையில் பணியாற்றியிருக்கிறார். இந்த காலகட்டம் இந்திய அரசியலில் மிகவும் முக்கியமானதோர் காலகட்டம்.…
புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பின்னணி
சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதன், தஞ்சாவூரைச் சேர்ந்தவர். மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்தவர். 01.7.1959ல் பிறந்த கிரிஜா வைத்தியநாதன், முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1981ம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். நல்வாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்…
உதயமாகும் அம்மா திமுக: ஜெ.தீபா பேரவை தொடக்கம்! அதிமுக உடைந்தது?
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பதை பிடிக்காத சில அதிமுகவினர் 'அம்மா திமுக' என்ற புதிய கட்சியை உருவாக்க முடிவெடுத்துள்ளனர். தமிழக முதல்வர் கடந்த 5 ஆம் திகதி மரணமடைந்ததையடுத்து அதிமுக கட்சியில் அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் இடம்…
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் நியமனம்
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார், இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் இன்று பிறப்பித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா…
அத்தை ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை- அண்ணன் மகன்…
சென்னை: அத்தை ஜெயலலிதா மறைவில் எந்த மர்மமும் இல்லை என அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் இருந்தவர்கள் தவிர தமிழக…
ஜெயலலிதாவிற்கு விஷம் வைப்பு! சசிகலாவிடம் விசாரணை: ஜெயலலிதா தோழி பரபரப்பு
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெயலிதாவின் நீண்ட நாள் தோழியான கீதா பரபரப்பை கிளப்பியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய கீதா, ஜெயலலிதா விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் உறவினர் தீபா-வுக்கு தனது ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,…
இவர் தான் தெருநாய்களின் தந்தை
கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்த ராகேஷ் சுக்லா என்பவர் தெருநாய்களின் தந்தை என அழைக்கப்படுகிறார். சுமார் 735 தெருநாய்களை வளர்த்து வரும் ராகேஷ், இதற்காக மூன்றரை ஏக்கர் நிலத்தில் பண்ணை வீடு ஒன்றையும் கட்டியுள்ளார். இதுகுறித்து ராகேஷ் சுக்லா கூறுகையில், டெல்லி மற்றும் அமெரிக்காவில் பணிபுரிந்த நான் பெங்களூரில் சொந்தமாக…
ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டியது
தமிழ்நாட்டின் தலைநகரை புரட்டி போட்ட வர்தா புயல் மக்களுக்கு நல்ல பாடத்தை கற்பித்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல. ஆம், வர்தா புயலால் வேரோடு சாய்ந்த மரங்களில் ஒன்றுகூட நம் பாரம்பரியத்தை சேர்ந்தவை அல்ல என்பது தான் உண்மை. நம்முடைய பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் என்றுமே தனிச்சிறப்பு உண்டு என்பதை…
உலக மர்மங்களுக்கு காரணம் தமிழரே..! – எகிப்திய கல்லறைக்குள் தமிழ்…
இன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குருகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள். கலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள்…
உலகின் சாலை விபத்து தலைநகரமாக இந்தியா
இந்தியா, உலகின் சாலை விபத்துத் தலைநகரம் என்று அழைக்கப்படும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தகுந்த நடவடிக்கைகள் மூலம் இந்த நிலையை மாற்ற முடியும் என்று கூறியுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மதுக் கடைகள் இருப்பது அதிக அளவில் விபத்துகளுக்கு வழிவகுப்பதாகவும், அத்தகைய…
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னையைத் தீர்க்க நிரந்தர தீர்ப்பாயம்:…
அனைத்து மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வுகாண நிரந்தர தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்துக்கு காவிரி நதி நீர்ப் கிடைப்பதில் பிரச்னை இருப்பதுபோல, நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்னை நீடித்து வருகிறது. காவிரி பிரச்னைக்கு அடுத்து…
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 48.63 லட்சம் பேர் வேலை…
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தில்லியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 48.63 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நிதி…
காலக் கொடுமை… ஏடிஎம்மில் பணம் எடுக்க வேலைக்கு ஆள் தேவையாம்……
திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதற்கு சம்பளத்திற்கு ஆள் தேவை என்ற விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. 500 மற்றும் 1000 ஆயிரம் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தப் பிறகு இந்தியாவில் நடந்து வரும் துயரங்கள் சொல்லி…
பருவ மழை பொய்த்து வறண்டுபோன அணைகள்.. தென் மாவட்டங்களில் குடிநீர்…
மதுரை: பருவமழை முறையாக பெய்யாததால் தென் மாவட்ட அணைகளில் நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தரும் தென் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் இந்த எதிர்ப்பார்த்தளவுக்கு இல்லை. வடகிழக்குப் பருவமழை இறுதிக்…
ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைய முயன்ற இரு இந்திய இளைஞர்கள்.. திருப்பி…
ஹைதராபாத்: தெலுங்கானாவை சேர்ந்த 2 இளைஞர்கள் துருக்கியில் உள்ள ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றுள்ளனர். இதனை கண்டுபிடித்த அந்நாட்டு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்பியுள்ளனர். ஹைதராபாத் மற்றும வாரங்கல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள குஃப்ரான் மற்றும் ஹமீத். நண்பர்களான இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர்.…
ஜெயலலிதா இறப்பில் மர்மம்: சுப்ரமணிய சுவாமி பரபரப்பு பேட்டி
பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தினால் தான் அவர் இறப்பு குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற தவறுகளை விசாரித்து…
இறந்த பின் பிளாஸ்டிக் சர்ஜரி..! கடும் சித்ரவதை..! கருணை கொலை…
அடக்கடவுளே..! அப்போலோ மருத்துவ மனையில் என்ன தான் நடந்துச்சு..!? வெளியே வரும் ஒவ்வொரு செய்தியும் பகீர் கிளப்புகிறது. வாழும் வரை சிங்கமென வாழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர். ஜெ.செப்டம்பர் இருபத்தி இரண்டாம் தேதி திடீரென்று காய்ச்சல் என்று கூறி அவரை அட்மிட் செய்தார்கள். அதன் பின் எந்த முறையான…
மகளின் திருமண பரிசாக 90 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்த…
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்தை முன்னிட்டு வீடற்ற 90 ஏழைகளுக்கு 2 ஏக்கர் பரப்பளவில் நகரத்தை உருவாக்கி அதில் வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே லாசர் நகரில் ஆடை நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் அஜய் முனாத். இவரது…
மதுக்கடைகளை மூட மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இயங்கி வருவதால் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இம்மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி…
ஜெயலலிதாவை பின்னுக்குத் தள்ளும் ஓ. பன்னீர்செல்வம்..!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலிலதாவின் திடீர் மரணத்தின் பின்னர் அதிமுகவில் தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அடிக்கடி ஏற்படும் சட்டச்சிக்கல்களின் போதெல்லாம் அவரின் பதவிகளை நிரப்பியவர் தான் ஓ. பன்னீர்செல்வம். தேர்தல் முறைப்படி அல்லாமல் தமிழகத்தின் மூன்றாவது தடவையாகவும் முதலமைச்சராகும் வாய்ப்பை பெற்று…
நல்ல சீர்திருத்த வாதி மோடி: மலேசிய பிரதமர்
கோலாலம்பூர்: இந்தியாவில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது, மோடி நல்ல சீர்திருத்தவாதி என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் என கூறினார். கருத்தரங்கு: எகானமிக் டைம்ஸ்பத்திரிகை சார்பில் ஆசிய வர்த்தக தலைவர்கள் வீடியோ கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில் கலந்து கொண்ட மலேசியபிரதமர் நஜிப் ரசாக் இந்தியாவில் பிரதமர்…
மெட்ராஸ் ஐகோர்ட் பெயர் மாற்றம் தாமதம்
புதுடில்லி : மெட்ராஸ், கல்கட்டா, பாம்பே ஐகோர்ட்டுகளின் பெயர்களை மாற்றம் செய்வதில், பல தடைகள் ஏற்பட்டுள்ளதால், பார்லிமென்டில், புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. மெட்ராஸ், கல்கட்டா, பாம்பே ஐகோர்ட்களின் பெயர்களை, சென்னை, கோல்கட்டா, மும்பை ஐகோர்ட்களாக மாற்ற, ஜூலை, 19ல், லோக்சபாவில், சட்டதிருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.…


