பயிர்கள் கருகி நாசம்.. அதிர்ச்சியில் ஒரே நாளில் 5 விவசாயிகள்…

திருவாரூர் : வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்யாதலும், காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததாலும் பயிர்கள் காய்ந்து கருகுகின்றன. இதனைக் கண்ட அதிர்ச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 5 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து…

சசிகலா முதல்வரா.. அதிமுக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம்

சென்னை: பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க சம்மதம் தெரிவித்த சசிகலா நாளை முறைப்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதால் அதிமுக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம் இன்று மாலை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா…

எலிக்கறியை வாயில் வைத்து போராடிய விவசாயிகள்! பரபரப்பில் தமிழகம்: என்ன…

தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மாவட்டத்தில் குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் எலிக்கறி தின்று போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் விவசாயம் செய்யும் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி வரும் சூழல் நிலவுகிறது. கடன் தொல்லையாலும், தங்கள் நிலம் கருகுவதை காணமுடியாமலும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும்,…

ஒரே நாளில் ஜெ.வை மறந்த கட்சி நிர்வாகிகள் – கொந்தளிக்கும்…

ஜெ. மறைந்த அன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள புலிவலம், பாசார், ஆவட்டி ஆகிய ஊர்களில் அதிமுக தொண்டர்கள் ஆண், பெண் அனைவரும் ஜெ. உருவப்படத்தை ஊர் பொது இடத்தில் வைத்து ஒப்பாரி வைத்து அழுதனர். ஆண்கள் மொட்டைபோட்டுக்கொண்டு அமைதியாக ஊர்வலம் வந்தனர். இப்படி தமிழகம் முழுவதும் கட்சித்…

‘டொனால்டு டிரம்ப்’இன் வெற்றியால் இந்தியாவிற்கு பாதிப்பு மட்டுமில்லை நன்மையும் உண்டு..!

சென்னை: ஒரு வழியாக அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றிக்குப் பின் அமெரிக்காவில் பல இடங்களில் மாணவர்கள், மக்கள் போராட்டங்கள் நடத்தினர். காரணம் அமெரிக்காவில் பெரும்பாலான மக்களுக்கு டிரம்ப் வெற்றிபெற்றது பிடிக்கவில்லை. அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் அமெரிக்கா-இந்தியா நட்புறவு…

ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்ட கொலை அல்ல: பொன்னையன் தகவல்

அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையனிடம் ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பொன்னையன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சந்தேகப்படுவது தவறு. அவரின் மரணம் திட்டமிட்ட கொலை என கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவர் உடல்நலக்…

236 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 236 பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார். Mahesh Savani என்பவர் குஜராத்தில் வைர வியாபாரம் செய்து வருகிறார். தந்தையை இழந்த பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என விரும்பிய இவர், அதன்படியே…

இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா விடம்…

பெய்ஜிங் : இந்தியா அக்னி 5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் இந்த சோதனை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் கேட்கவுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. அணுஆயுதங்களை சுமந்து, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்…

அமெரிக்க டாலர் விலை உயர்வும் நமது விவசாயிகளின் கணிப்பும்…..!

1922 வாக்கில் இந்திய ரூபாய் மதிப்பு 1அமெரிக்க டாலர்=1 ... இதற்க்கு பசு மாடு வளர்ப்பு மிகப்பெரும் காரணம் என்றால் நம்ப முடியுமா, நம்பித்தான் ஆகவேண்டும். 2 பசு மாடு வளர்ப்பு மாதம் ரூ35000 கிடைக்கும் என்ற பதிவு பார்த்திருப்பீர்கள். அது மட்டுமா பசுவின் பாலில் இருந்து தயிர், நெய்,வெண்ணெய் போன்ற உணவு பொருட்களும், பசுவின்…

மரங்களை வளர்ப்போம், மதுவை குறைப்போம்.. விழிப்புணர்வு பயணத்தில் மதுகுடிப்போர் சங்கம்!

சென்னை: மரங்களை வளர்ப்போம், மதுவை குறைப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தொடங்கியுள்ளனர். வர்தா புயல் சென்னையை தாக்கிய வர்தா புயலால் ஏராளமான மரங்கள் சேதமடைந்தன. காற்றின் வேகத்தில் சிக்கிய பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இது போன்ற மரங்களை மீண்டும் வளர்க்க…

ராமமோகன் ராவ் ஊழலுக்கு மூலகாரணமே சசிகலா தான்! கொந்தளித்த சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடந்த ரெய்டில் பல கோடி ரூபாய்களும், தங்கங்களும் சிக்கியுள்ளன. அவரின் மொத்த சொத்து மதிப்பு 70 ஆயிரம் கோடி என்கிறார்கள். அவர் மீது சொத்து சேர்ப்பது, லஞ்ச…

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை: கேரள அரசு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் பிரபல பெண்ணியவாதி, திருப்தி தேசாய், 100…

செப்டம்பர் 29இல் ஜெயலலிதா கோமா! உறுதியான ஆதாரம்!! சசிகலா –…

தமிழகத்தின் அரசியற்களம் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி சூடுபிடித்திருக்கும் இந்த நிலையில், தமிழ் நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், இதனுடன் தொடர்பு பட்டிருக்கும் சூழ்ச்சிகள் மற்றும் பின்னணிகள் பற்றி இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் சூழ்ச்சியை செய்தவர் சசிகலாவின் கணவர்…

கர்நாடகத்து சங்கரமூர்த்தியை தமிழக ஆளுநராக்கினால்…

சென்னை: தமிழகத்தின் நிரந்தர முதல்வர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு முன்பிருந்தே இந்தக் குழப்பம் இருந்து வந்தது. தற்போது அடுத்த ஆளுநர் யார் என்பதில் புதிய குழப்பம் கிளம்பியுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவரான சங்கரமூர்த்தியே அடுத்த தமிழக ஆளுநர்…

வட மாநிலங்களை வதைக்கும் கடும் பனி மூட்டம்: போக்குவரத்து பாதிப்பு……

டெல்லி: வடமாநிலங்காளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் ரயில் மற்றும் விமானங்கள் புறப்படுவது மற்றும் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட…

மோடி சொன்னதை செய்வாரா..?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணப் பரிமாற்ற அளவுகளை அதிகளவில் குறைத்து மக்களை டிஜிட்டல் முறையிலான பணப்…

அடங்காத நெருப்பு.. மறையாத துயரம்.. கீழ்வெண்மணி துயரத்தின் வடுக்கள்!

தஞ்சை: கூலியாக கொஞ்சம் நெல்லை கூட்டிக் கேட்டதற்கு பலியானது அந்த 44 உயிர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த கீழ்வெண்மணியில்தான் அந்த கொடுமை நடந்தேறியது. கோபால கிருஷ்ண நாயுடு பண்ணையாரால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 44 பேர் ஒரே குடிசையில் வைத்து கொளுத்தப்பட்டு இன்று 48…

கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அமைச்சர்

கொழும்பு:கிறிஸ்துமஸை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்கள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீனவர்களை மட்டும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், படகுகள் விடுதலை செய்யப்படாது என தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களை விடுதலை செய்ய இந்திய…

நேர்மையற்றவர்களை அழிப்பதற்கான காலம் கனிந்துவிட்டது: மோடி எச்சரிக்கை

மும்பை: நேர்மையற்றவர்களை அழிப்பதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும், டிச., 30 ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இதுகுறித்து, மும்பையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவாது: காலம் கனிந்துவிட்டது நேர்மையற்றவர்களே, நீங்கள் 125…

கன்னட இனவெறி கொண்ட சங்கரமூர்த்தியை தமிழ்நாடு ஆளுநராக்கக் கூடாது! :பெ.…

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!: ’’கர்நாடகத்தின் பா.ச.க. தலைவர்களில் ஒருவராகவும், கர்நாடக சட்ட மேலவையின் தலைவராகவும் இருக்கின்ற டி.எச். சங்கரமூர்த்தி, தமிழ்நாட்டு ஆளுநராக அமர்த்தப்படுவார் என்று செய்திகள் வந்துள்ளன. அண்மையில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிட ஆணையிட்டபோது, அதை எதிர்த்து பெங்களூரில் -…

யாருக்கும் வெட்கமில்லை!

சென்னை: கறிக்கோழி விற்பனையாளர்கள் முதல் கல்வியாளர்கள் வரை போயஸ் கார்டனுக்குப் போய் அதிகாரத்துக்காக பேராசைப்படும் சர்ச்சைக்குரிய மன்னார்குடி கோஷ்டியின் தலைவி சசிகலாவிடம் இருகைகளையும் கூப்பி நின்று கூப்பாடு போடும் கூக்குரல்களால் தமிழகத்தின் மானம் நாள்தோறும் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைந்துவிட்டார்... அந்த தைரியத்தில் ஜெயலலிதாவுக்கு எல்லா காலமும் எல்லாமுமாக…

ஜெயலலிதாவின் கால்கள் எங்கே? தொடரும் மரண சந்தேகம்!

இன்னமும் தீரவில்லை சந்தேகங்கள். "கால்கள்... பற்கள்... எங்கே?' ஜெயலலிதாவின் உடல் மீது முன்னாள் கவர்னர் ரோசய்யா மலர் வளையம் வைக்கும்போது, சவப்பெட்டியில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும்போது எடுக்கப்பட்ட காட்சிகளில்... கால்கள் குறித்த சந்தேகம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் நாம் விசாரித்தோம், “""ஜெயலலிதாவின் கால்கள்…

கன்னடர்களுக்கே வேலை.. தேர்தலுக்காக மொழி துவேஷத்திற்கு தூபம் போடுகிறதா கர்நாடக…

பெங்களூர்: சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, உருப்படியாக மக்கள் பணிகள் எதையும் செய்யாத சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, கன்னட மக்களின் உணர்வு கொந்தளிப்பை வருடி கொடுத்து அரசியல் ஆதாயம் பார்க்க கிளம்பியுள்ளது. கர்நாடக காங்கிரசிலுள்ள சீனியர்களை புறந்தள்ளிவிட்டு, 2013 சட்டசபை பொதுத் தேர்தலுக்கு சில வருடங்கள் முன்புதான்…