இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை…
பிரம்மோஸ் ஏவுகணை நமது ராணுவம் மற்றும் விமானப்படையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒலியைப்போல 5 மடங்கு வேகத்தில் செல்லும். கடற்படை பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலில் இருந்து நேற்று ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக…
கொச்சியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான 2,500 கிலோ போதைப்பொருள்…
கொச்சி அருகே கடற்பகுதியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், இந்திய கடற்படையுடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த…
2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பம் – மம்தா…
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.…
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி – தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும்…
கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பது மதியத்திற்குள் தெரிந்து விடும். கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜ.க. சார்பில் 224…
விமானியின் அறையில் பெண்ணை அனுமதித்த சம்பவம் – ஏர் இந்தியாவுக்கு…
விமானத்தை இயக்கிய விமானி, தனது பெண் தோழி ஒருவரை விமானிகளின் அறையில் (காக்பிட்) அமர வைத்து இருந்தார். துபாயில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று டெல்லி வந்தது. இந்த விமானத்தை இயக்கிய விமானி, தனது பெண் தோழி ஒருவரை விமானிகளின்…
‘சீட் பெல்ட்’ அலாரத்தை நிறுத்தும் கருவி – 5 ஆன்லைன்…
‘சீட் பெல்ட்’ அணியச் சொல்லும் அலாரத்தை நிறுத்தும் கருவிகள் விற்பனையை தடுக்கும் வகையில் 5 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்யும் போது ஓட்டுனர் உள்ளிட்ட அனைவரும் 'சீட் பெல்ட்' அணிய வேண்டியது மத்திய மோட்டார் வாகன…
பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ 20-க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாத…
இந்தியாவுக்குள் நாசவேலைகளில் ஈடுபட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் திட்டமிடுவதாக மத்திய உளவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காஷ்மீருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்தியாவுக்குள் நாசவேலைகளில் ஈடுபட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் திட்டமிடுவதாக மத்திய உளவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக காஷ்மீரில்…
ஐபிஎல்லில் புதிய சாதனை – 13 பந்தில் 50 ரன்…
ராஜஸ்தான் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்தில் 50 ரன் விளாசி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20…
பெண் மருத்துவர் கொலை – கேரளாவில் அரசு மருத்துவர்கள் போராட்டம்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் குடும்ப தகராறில் காயமடைந்த சந்தீப் என்பவரை சிகிச்சைக்காக போலீஸார் நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்தனா தாஸ் (23) என்பவரை குத்தி கொலை செய்தார். இச்சம்பவத்தை கண்டித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும்…
பிரதமர் மோடி மீது புகார் அளிக்க வேண்டும் – பாகிஸ்தான்…
பிரதமர் மோடி மீது புகார் அளிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் நடிகையின் டுவிட்டருக்கு டெல்லி போலீசார் பதிலடி அளித்து உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஷெஹார் ஷின்வாரி. இவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், டெல்லி போலீசாரின் ஆன்லைன் வழி லிங்க் எவருக்கேனும் தெரியுமா? என்னுடைய பாகிஸ்தான் நாட்டில்…
நொய்டாவில் ட்ரோன்கள் மூலம் ரத்த விநியோக பரிசோதனை
நாட்டில் முதல் முறையாக ட்ரோன்கள் மூலம் ரத்த மாதிரிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு ட்ரோன்கள் மூலம் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன. தற்போது முதல் முறையாக ட்ரோன்கள் மூலம் ரத்த மாதிரிகள் கொண்டு செல்லப்படும் பரிசோதனை நொய்டாவில்…
பரிசோதனைக்கு வந்த கைதி, பெண் மருத்துவரை கத்தியால் குத்தி கொலை
கேரள மாநிலத்தில் இளம் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துவரப்பட்ட கைதியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்தவர் வந்தனா தாஸ் (23). இன்று (புதன்கிழமை) அதிகாலையில் இந்த மருத்துவமனைக்கு போலீஸாரால்…
இமாசலபிரதேசத்தில் பனியில் சிக்கிய 5 சுற்றுலா பயணிகள் மீட்பு
இமாசலபிரதேச மாநிலம் லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் பலஅடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. இந்த நிலையில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் சிக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்…
பாகிஸ்தானுடன் தொடர்பு, டிஆர்டிஓ விஞ்ஞானியின் காவல் நீட்டிப்பு
புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் வயது 59, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு பகிர்ந்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். குருல்கர் பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் தொடர்பில் இருந்தபோது, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள்…
மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மிரட்ட முடியாத உண்மையான எதிர்க்கட்சி நாட்டிற்கு…
காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் நாளில் 5 உத்தரவாத திட்டங்களை…
கர்நாடகத்தில் இதுவரை ஆட்சி செய்த பா.ஜனதா மக்களை ஏமாற்றி கொள்ளையடித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன். கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- நான் கர்நாடகத்தில் 21 நாட்களில் 557 கிலோ…
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் மரணம் – 200 பேரை…
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் மரணம் அடைந்துள்ளார். இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்த நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர். இதில்…
ராகுல் பிரதமராகி இருந்தால் இலங்கை, பாகிஸ்தானுக்கு முன்பாக இந்தியா திவாலாகி…
கர்நாடகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது. இந்தியாவை காங்கிரஸ் கட்சி சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா. கர்நாடக பா.ஜனதா துணை தலைவராக இருக்கும் இவர், சிகாரிப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளராகவும் உள்ளார். இந்த நிலையில் நேற்று விஜயேந்திரா சிவமொக்காவில் நிருபர்களுக்கு…
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா, மத்திய, மாநில அமைச்சர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. கர்நாடக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் மே 10-ம்…
மணிப்பூர் கலவரம் வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்திய ராணுவம்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தற்போது இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதுவரை அங்கிருந்து 23 ஆயிரம் வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் மீண்டும் கலவரஙகள் வெடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அங்கு ராணுவம் வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு காலை…
கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 16 பேர் பலி
கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் 16 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஞாயிறு மலப்புரத்தின் தானூர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் அடங்குவர். மாலை…
புதிய உற்சாகத்துடன் பணியாற்றுவேன் என ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார்…
உயர்மட்டக்குழு கூட்டத்தில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை…
























